புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
96 Posts - 51%
heezulia
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
16 Posts - 3%
prajai
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
9 Posts - 2%
jairam
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 5:43 am

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! 0
விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பொன்முடியை ஆதரித்து, பழைய பஸ் நிலையம் எதிரே, துணை முதல்வர் ஸ்டாலின் பிரசார வேனில் நின்றபடி பேசினார்.


ஸ்டாலின் பேசியதாவது:வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள @தர்தலில் மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய நாட்டு மக்களை தேடி ஆதரவு கேட்டு வந்துள்ளேன். தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர் நாங்க இல்லை. தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர்கள் எத்தனையே பேர் இருக்கிறாங்க.
குறிப்பாக, ஜெ., தேர்தல் நேரத்தில மக்களை சந்தித்து நான் ஜெயிச்சி வந்தா அதை செய்றேன், இதை செய்றேன் என வாய்சவால் விடுவாங்க. இந்த தேர்தல் நேரத்துல புது ஜோடியை அருமையா சினிமாவில் நடிப்பது மாதிரி தேர்ந்தெடுத்துள்ளார். இந்த ஜோடி அவர்களுக்கு அப்போதே கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அவரை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்குது. எல்லா "டிவி' சேனலிலும் பார்த்தீங்கனா இப்போ விஜயகாந்த் காமெடி டிராக் ஓடுது. வைகைப்புயல் வடிவேலு கூட இப்போ ஹீரோ ஆயிட்டாரு. இந்த சட்டசபை தேர்தலில் உங்களை சந்திக்க வந்துள்ள பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.


ஐந்தாண்டு கருணாநிதி ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 100க்கு நூறு நிறைவேற்றி காட்டிய அடிப்படையில் நான் வந்துள்ளேன். குடும்ப அரசியல் என சொல்றாங்க ஜெயலலிதா. உனக்கு(ஜெ.,) குடும்பம் இல்லை என்றால் நாங்கள் என்ன பண்றது. அவருக்கு(கருணாநிதி) உண்மையான வாரிசு நாங்கள் தான்.கருணாநிதி குடும்பத்தை பார்த்து குடும்ப அரசியல்னு சொல்றாங்க. நான் ஒன்று சொல்கிறேன், தமிழகத்தில் உள்ள கோடானு கோடி குடும்பத்த பாதுகாப்பாக வாழ வைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் பண்றாரு தான். அனைத்து தரப்பு மக்களையும் வாழவைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் தான் பண்றாரு.உரிமையாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன். அதை விட பூரிப்பாக கேட்கிறேன். கருணாநிதி மகனாக, உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

by விழியே பேசு உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! 678642





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 11, 2011 8:13 pm

திருவாரூர் : ""உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிடுவதையொட்டி, உட்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

வாலவாய்க்கால்:தி.மு.க., சார்பில் நான் உங்கள் ஆதரவை நம்பி போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் தான் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உள்ளனர். என்னை தமிழகத்தில் ஆளும் கட்சியாக, அரியணையில் அமர வைப்பீர்கள் என, நம்பிக்கை உள்ளது. அதனால் தான் உங்களை நோக்கி வந்துள்ளேன். இன்றும் (நேற்று), நாளையும்(இன்று) இரு நாட்கள் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். ஐந்து முறை முதல்வராக இருந்து ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன்.எனது சொந்த ஊரில் போட்டியிட வேண்டும் என, ஆசை இருந்தது. திருவாரூர் தொகுதி தனித் தொகுதியாக இருந்ததால் வாய்ப்பு இல்லை. தற்போது தான் பொதுத் தொகுதியாக மாறியதால் எனக்கு வாய்ப்பு கிட்டிள்ளது. எப்போதும் உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள்.


கிடாரங்கொண்டான்:இங்கு உள்ள திரு.வி.க., கல்லூரி, என் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. எனது ஆட்சிக் காலத்தில் இந்த கல்லூரி வளர்ச்சிக்கு பெரும் பங்கு உண்டு. தி.மு.க., ஆட்சியில் தான் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன. காமராஜர் ஆரம்பக் கல்விக்கு வித்திட்டார். தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மட்டும் தான். தமிழகம் மேலும் வளர்ச்சி அடைய என்னை தேர்ந்தெடுங்கள்.

அடியக்கமங்கலம்:உலக நாடுகள், இந்தியாவில் உள்ள தமிழகத்தில் தான் தொழில் வளர்ச்சி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம், தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வலிமையுடையதாக உள்ளது. ஏழை, எளிய, சாமானிய மக்களை வாழ வைக்கும் ஆட்சி. தமிழகத்தில் கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்ற, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிட்டு முதற்கட்டமாக 1.40 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர வேண்டுமானால், வெற்றி பெறச் செய்யுங்கள். எனக்காக கேட்கவில்லை, தமிழக மக்களுக்காக என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

கீழ்வேளூர்:இந்த தொகுதியில் சிக்கல் சிங்காரவேலர், எட்டுக்குடி முருகன் கோவில்களில் காவடி உற்சவம் போன்ற விழாக்காலங்களில் முருகா... முருகா... என போடும் கோஷம், என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. இதை என்னால் மறக்க முடியாது. எட்டுக்குடியில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் முறையான பாசனத்திற்கு தூர் வாரப்படும். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் மீனவர்களுக்கு டீசல் மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டன. மீனவர்கள் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு காணப்படும். திருக்குவளை நான் பிறந்த ஊர், திருவாரூர் வளர்ந்த ஊர். இந்த தொகுதியில் பிறந்த திருக்குவளை உள்ளதால், எனக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

dinamalar

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 8:51 pm

மன்னிக்க வேண்டும்...

பதினாறு அடியையும் எட்டு அடியையும் ஒரே இடத்தில் பார்க்க ஆசைப்பட்டேன்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 8:57 pm

தெளிவா சொல்லிட்டார் இவ்ளோ நாள் நமக்கு சேவை செய்யலைன்னு

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 11, 2011 9:01 pm

அய்யா,

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நீங்களும், உங்களுக்கு உறுதுணையாக உதவியாக உங்கள் வாரிசுகளும் இந்த நாட்டிற்காக உழைத்திருக்கிறீர்கள்.

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நாங்கள் செய்யும் நன்றிக்கடன் அல்லது கைமாறுதான் இந்த தேர்தலில் உங்களுக்கு தரப்போகும் ஒய்வு.

கவலைபடாதிர்கள் அடுத்த முறை நீங்கள் தான் முதல்வர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 9:02 pm

உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 9:04 pm

thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 11, 2011 9:05 pm

thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

உங்கள் தொகுதிக்கு பணம் வந்துவிட்டதா? இன்னும் எங்கள் தொகுதிக்கு பணம் வரவில்லை யுவர் ஆனர். வந்தவுடன் தி.மு.க வுக்கு ஒட்டு போடுவோம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 9:07 pm

பிச்ச wrote:
thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

உங்கள் தொகுதிக்கு பணம் வந்துவிட்டதா? இன்னும் எங்கள் தொகுதிக்கு பணம்
வரவில்லை யுவர் ஆனர். வந்தவுடன் தி.மு.க வுக்கு ஒட்டு போடுவோம்.

நம்ம தொகுதியிலும் நாற்ப்பது லக்ஷம் பிடிபட்டதாக சொல்கிறார்கள் சரா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 9:08 pm

திருவிடை மருதூர் தொகுதி நிலவரம் பற்றியும் சொல்லுங்க மக்கா...






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக