புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழருவி மணியன் அவர்களுக்கு வணக்கம், வளர்க உங்கள் நலம்.
தமிழ்நாட்டில் வெள்ளைவேட்டி கட்டிக்கொண்டு எத்தனையோ பேர் திரிந்தாலும், அந்த வெண்மையை உடுத்தக்கூடிய அளவு கண்ணியம் உடைய மிகச்சிலரில் நீங்களும் ஒருவர்.
உங்கள் மனதில் வரித்துக்கொண்ட காமராஜரை போல, இன்னமும் மாசு படியாத மனிதராக எங்கள் முன்பு வலம் வருகிறீர்கள்.
ஈழத்தமிழர்களுக்காக மத்திய,மாநில அரசுக்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக, நீங்கள் இருந்த காங்கிரஸ் கட்சியை தூக்கி வீசிவிட்டு வந்தீர்கள். கலைஞர் தந்த திட்டக்குழு துணைத்தலைவர் பதவியையும் துறந்தீர்கள்.
இதற்க்கு பின்னர் நீங்கள் சந்தித்த எதிர்ப்புக்களும், வஞ்சமும் ஏராளம் இருக்கும் என்பதை எம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. தியாகம் நிறைந்த , தூய்மையான உங்கள் பொது வாழ்க்கை, உங்கள் மனதில் உள்ள காந்தியை நினைவூட்டுகிறது.
அய்யா, இப்போது தேசமெங்கும் ஊழலுக்கு எதிராக நல்லதொரு விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஊழலை ஒழிப்போம் என்று ஒரு பேரலை பரவிவருகிறது.
தூய்மைக்கு ஆதரவான தேசம் தழுவிய அனலை தாங்க முடியாமல் மத்திய அரசும் ,ஜன்லோக்பால் மசோதா கொண்டுவர ஒப்புதல் தந்து விட்டது.
ஜன்லோக்பால் என்பது வெறும் ஆரம்பம் மட்டுமே, இதன் எழுச்சியை, தொடர்ச்சியை வழிநடத்த, இப்போது உள்ள சூழலை நீங்கள் கையில் எடுக்கலாமே.
ஏற்கனவே நீங்கள் செல்லும் பாதை இதுதான் என்பதால், இதனை தொடர்தல் ஒன்றும் புதியதாய் இருக்காது என்பது
தமிழ்நாட்டின் அன்னாஹசாரே-வாக மாற உங்களை அழைக்கிறோம்.
அதற்கான தகுதியும், கண்ணியமும் உங்களிடம் (மட்டும்) இருப்பதாகவே தோன்றுகிறது. உங்களுக்கு நாங்கள் நிச்சயம் துணை நிற்போம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே...
உங்கள் உழைப்புக்கு, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு தந்த எங்கள் தமிழ்மண்ணுக்கு மட்டுமில்லாது, ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சாதகம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
1996இல் தமிழகத்தை ஆள உங்களுக்கு, தங்க தட்டில் வைத்து தமிழ்நாட்டு மக்கள் தந்த வாய்ப்பை தவற விட்டீர்கள்., அது உங்கள் விருப்பம்.
இன்னமும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறோம்.
கடமையை மீற லஞ்சம் கொடுத்த காலம் மாறி, இப்போது கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய அளவுக்கு, இந்த தேசத்தின் வேர் வரை, வேரடி மண் வரை அசுத்தம் பரவிவிட்டது.
இது உங்களுக்கான நேரம். வந்து எம் மக்களுக்காக களம் இறங்குங்கள்.
அந்த அளவு நேர்மை என்னிடம் இல்லை, என்றெல்லாம் மனச்சாட்சி பேசாதீர்கள். உங்களின் எளிமை மட்டும் போதும் எங்களுக்கு.
ஊழலுக்கான போராட்டத்திற்கு கூட, ஒரு வசீகர முகம் தேவைப்படுகிறது. அந்த முகம் உங்களுக்கு இருக்கிறது.
திரையுலகில் இருப்பவர்கள் சொன்னால் கேட்கும் பழக்கம், எமக்கு தொட்டில் பழக்கமாய் வந்துவிட்டதால் தான் உங்களை அழைக்கிறோம்.
அன்னா ஹசாரேவுக்கு இந்தி திரையுலகம் திரண்டு வந்து ஆதரவு தந்தது போல, நீங்கள் வர தமிழ்திரையுலம் கட்டாயம் முகம் காட்டும்.
தமிழ்திரையுலம் வர, ஊடகங்கள் அடையாளம் காட்ட, தேசம் முழுவதும், ஏன் தேசம் தாண்டியும் இது சாமானியமக்களின் இயக்கமாய் விரியும்.
முன்பு ஒரு முறை நதிநீர் இணைப்பிற்காக குரல் கொடுத்தீர்கள், ஒரு கோடி முதல் ஆளாய் தருவதாய் சொன்னீர்கள், அது போன்று தான் இதுவும். நல்லதொரு சமுதாய பணி.
எதுவும் செய்யாமல் இருந்து வருத்தப்படுவதை விட, சின்னதொரு முயற்சி செய்து, அதற்காக வருத்தப்படுவது மேல். ஆதலால் மீண்டும் ஒரு முறை விரல்களை, கடவுளை நோக்கி காட்டாமல், ஊழலை நோக்கி நீட்டுங்கள். இல்லையென்றால் எம் மக்களை நீங்கள் வெறும் வியாபார பயனுக்காக மட்டுமே கவர்ந்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையாக தோன்றக்கூடும்.
தொழில், புகழ், பணம், இல்லம், மனைவி, குழந்தைகள், அவர்தம் குழந்தைகள் என எல்லா வகையிலும் நிறைவான வாழ்க்கை வாழும் நீங்கள், எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் கொஞ்சம் ஒளியூட்டலாமே.
இப்படிக்கு,
இந்த தேசத்தின் தெருவோர மனிதன்.
நன்றி :bharathbharathi.blogspot.
உங்கள் உழைப்புக்கு, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு தந்த எங்கள் தமிழ்மண்ணுக்கு மட்டுமில்லாது, ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சாதகம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
1996இல் தமிழகத்தை ஆள உங்களுக்கு, தங்க தட்டில் வைத்து தமிழ்நாட்டு மக்கள் தந்த வாய்ப்பை தவற விட்டீர்கள்., அது உங்கள் விருப்பம்.
இன்னமும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறோம்.
கடமையை மீற லஞ்சம் கொடுத்த காலம் மாறி, இப்போது கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய அளவுக்கு, இந்த தேசத்தின் வேர் வரை, வேரடி மண் வரை அசுத்தம் பரவிவிட்டது.
இது உங்களுக்கான நேரம். வந்து எம் மக்களுக்காக களம் இறங்குங்கள்.
அந்த அளவு நேர்மை என்னிடம் இல்லை, என்றெல்லாம் மனச்சாட்சி பேசாதீர்கள். உங்களின் எளிமை மட்டும் போதும் எங்களுக்கு.
ஊழலுக்கான போராட்டத்திற்கு கூட, ஒரு வசீகர முகம் தேவைப்படுகிறது. அந்த முகம் உங்களுக்கு இருக்கிறது.
திரையுலகில் இருப்பவர்கள் சொன்னால் கேட்கும் பழக்கம், எமக்கு தொட்டில் பழக்கமாய் வந்துவிட்டதால் தான் உங்களை அழைக்கிறோம்.
அன்னா ஹசாரேவுக்கு இந்தி திரையுலகம் திரண்டு வந்து ஆதரவு தந்தது போல, நீங்கள் வர தமிழ்திரையுலம் கட்டாயம் முகம் காட்டும்.
தமிழ்திரையுலம் வர, ஊடகங்கள் அடையாளம் காட்ட, தேசம் முழுவதும், ஏன் தேசம் தாண்டியும் இது சாமானியமக்களின் இயக்கமாய் விரியும்.
முன்பு ஒரு முறை நதிநீர் இணைப்பிற்காக குரல் கொடுத்தீர்கள், ஒரு கோடி முதல் ஆளாய் தருவதாய் சொன்னீர்கள், அது போன்று தான் இதுவும். நல்லதொரு சமுதாய பணி.
எதுவும் செய்யாமல் இருந்து வருத்தப்படுவதை விட, சின்னதொரு முயற்சி செய்து, அதற்காக வருத்தப்படுவது மேல். ஆதலால் மீண்டும் ஒரு முறை விரல்களை, கடவுளை நோக்கி காட்டாமல், ஊழலை நோக்கி நீட்டுங்கள். இல்லையென்றால் எம் மக்களை நீங்கள் வெறும் வியாபார பயனுக்காக மட்டுமே கவர்ந்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையாக தோன்றக்கூடும்.
தொழில், புகழ், பணம், இல்லம், மனைவி, குழந்தைகள், அவர்தம் குழந்தைகள் என எல்லா வகையிலும் நிறைவான வாழ்க்கை வாழும் நீங்கள், எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் கொஞ்சம் ஒளியூட்டலாமே.
இப்படிக்கு,
இந்த தேசத்தின் தெருவோர மனிதன்.
நன்றி :bharathbharathi.blogspot.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த கடிதத்தை யார் அனுப்புனது அதை சொல்லவே இல்ல
- GuestGuest
என்னுடைய கருதும் இது தான்... . ரஜினி ஐயா மற்றும் மணியன் அய்யா ...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான பகிர்வு அருண்
பகிர்ந்தமைக்கு நன்றி
இந்த கடிதம் அவர்களுக்கு சேர்ந்திருக்குமா?
பகிர்ந்தமைக்கு நன்றி
இந்த கடிதம் அவர்களுக்கு சேர்ந்திருக்குமா?
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நல்ல பதிவு.. இன்றைய சூழலில் ரஜினி களம் இறங்கினால் ஊழலுக்கு எதிரான அருமையான இயக்கம் வலுப்பெறும்.. வழக்கம் போல இமயமலைக்கு ஓடிவிடாமல் இறங்குவாரா ரஜினி..?
தமிழருவி மணியனின் நேரமைக்கும் தூய்மைக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு... அவரும் களமிறங்கினால் இன்னும் அருமையாக இருக்கும்..
செய்வார்களா...?
தமிழருவி மணியனின் நேரமைக்கும் தூய்மைக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு... அவரும் களமிறங்கினால் இன்னும் அருமையாக இருக்கும்..
செய்வார்களா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம்
» மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம்
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!
» ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'
» மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம்
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!
» ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|