புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
59 Posts - 50%
heezulia
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
1 Post - 1%
Guna.D
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
1 Post - 1%
Shivanya
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
12 Posts - 2%
prajai
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
4 Posts - 1%
Jenila
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
4 Posts - 1%
jairam
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இறுதிப் போரில் காணாமல் போனோர்'


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Apr 10, 2011 9:59 am




ரமேஸ் இராணுவத்தால் விசாரிக்கப்படுவதாக காட்டும் படம்
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போன அனைவர் குறித்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும், உரிய பதில் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், இலங்கை போர் குறித்த ஐநாவின் உத்தேச புலனாய்வுகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பெரும்பாலும் வட்டுவாகல் பகுதியில் இவ்வாறு இராணுவத்தினரால் தடுத்து அழைத்துச் செல்லப்பட்ட 20க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

அந்த காலப்பகுதியில் அந்தப் பிராந்தியம் இலங்கை இராணுவத்தின் 59 வது டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அது குறித்து தமது அமைப்பு சில ஆதாரங்களை பதிவு செய்துள்ளதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

கிறிஸ்தவ மதகுரு

ஆனந்தி என்ற ஒரு பெண்- இவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது- இது குறித்துக் கூறுகையில் அந்தப் பகுதிக்கான கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் அவர்களுடன் தனது கணவரும் இராணுவத்தினாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இராணுவத்தினர் அவர்களை ஒரு பஸ்ஸில் ஏற்றிச் சென்றதை தான் பார்த்ததாகவும் கூறினார். ஆனாலும் அதன் பிறகு பல இடங்களில் தான் விசாரித்தும் அவர்களது தகவல்கள் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் மனைவியும், இரு குழந்தைகளும் கூட அந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

யோகி குறித்தும் தகவல் இல்லை



யோகியின் மனைவிஅந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட யோகரத்தினம் யோகி குறித்து கூறிய இலங்கையின் புனர்வாழ்வு தலைமை ஆணையர், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 11,600 விடுதலைப்புலிகளில் அவர் இல்லை என்று கூறியுள்ளார்.

அந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட மேலும் பலர் குறித்தும் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை கூறுகிறது.

கேர்ணல் ரமேஸ் வீடியோ

மற்றுமொரு காணாமல் போன சம்பவத்தில் விடுதலைப்புலிகளின் கேர்ணல் ரமேஸ் விடயத்தில் இரு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ரமேஸை அடையாளம் காண இராணுவத்தினருக்கு உதவியதாக சாட்சிகள் கூறியுள்ளன.

அவரும் மேலும் மூவரும் அருகில் உள்ள ஒரு சிறிய குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் ரமேஸின் குடும்பத்தினருக்கு அவரைப்பற்றி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், பின்னர் உலக தமிழர் பேரவையால் வழங்கப்பட்ட ஒரு வீடியோவில் ரமேஸை இராணுவத்தினர் விசாரணை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது போன்ற மேலும் சில வீடியோக்களையும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது இந்த அறிக்கையில் இணைத்துள்ளது.



புலிகளின் பேச்சாளர் இளந்திரையன் பற்றிய தகவலும் இல்லைஇலங்கை இராணுவப் பேச்சாளர் இந்த வீடியோவை நிராகரித்துள்ளதுடன் ரமேஸ் மோதலில் கொல்லப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

காணாமல் போன கோகுலகிருஷ்ணன் என்பவரது மனைவி ஹியூமன் ரைட்ஸ் வாட்சுக்கு சாட்சியமளிக்கையில், தனது கணவர் பார்வையிழந்த நிலையில் இருந்த போதிலும், அவருடன் செல்ல தன்னை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்றும், அதன் பின்னர் அவரைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இன்னுமொருவர் சாட்சியமளிக்கையில், மே 17 இல் வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வைத்து ஏனையவர்களிடம் இருந்து பிரித்துச் செல்லப்பட்ட 5 பேர் பின்னர் காணாமல் போய்விட்டதாக கூறியிருக்கிறார்.

அவ்வாறு காணமல் போனவர்களில் ஒருவர் சுதர்சனி கிருஷ்ணகுமார். அவரது குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள், ஆனால் தகவல் எதுவும் கிடையாது.

பல காணாமல் போன சம்பவங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவிடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் போர்களத்தை விட்டு தப்பியோடிய தருணத்தில் தான் நடந்தது.

இந்த காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அரசாங்கம் இந்த ஆட்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதுடன், இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அடம்ஸ் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இறுதி கட்ட மோதலில் கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் பதியப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பதியப்பட்டிருந்தால் அவர்கள் இருப்பார்கள் என்றும் இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறியுள்ளார்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக