புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
4 Posts - 3%
Kavithas
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
1 Post - 1%
bala_t
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
1 Post - 1%
prajai
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
293 Posts - 42%
heezulia
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
6 Posts - 1%
prajai
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
4 Posts - 1%
manikavi
தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_m10தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்......


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Apr 07, 2011 12:26 pm

இயற்கை எனது நண்பன்;
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்;
வரலாறு எனது வழிகாட்டி.
- வே.பிரபாகரன்

"உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த
உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை....
எமது தேசத்தின் ஆன்மாவில்
அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு!!!"

- வே.பிரபாகரன்

"ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால்,உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை,
எமது சுதந்திரம்,
எமது கௌரவம்."

- வே.பிரபாகரன்

"வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!"




இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போரட்டத்தில் இந்திய இராணுவம் தலையீடு செய்தது ஒரு இருண்ட அத்தியாயம் என்றே சொல்லவேண்டும்.

- வே.பிரபாகரன்


நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும்
போரட்டமே எமது வாழ்க்கையாகவும்
வாழ்க்கையே எமது போரட்டமாகவும்
மாறிவிட்டது.

- வே.பிரபாகரன்

குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக
அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி
தன்மானத்துடன் வாழவைத்த பெருமை
எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.
- வே.பிரபாகரன்

என் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்ட கணம் என்று எந்த ஒன்றையும் குறித்துச் சொல்லமுடியாது. இலட்சிய நோக்குக் கொண்டவர்கள் என்று நான் நினைத்து நம்பிய சில நண்பர்கள் சுயநலச் சந்தர்ப்பவாதிகளாக மாறியபோது, நான் மிகுந்த கவலைக்குள்ளானதுண்டு

-வே.பிரபாகரன்

நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.

- வே.பிரபாகரன்

"எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும். போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்."

"மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது".

- வே.பிரபாகரன்


சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.

- வே.பிரபாகரன்


எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகலபரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.

- வே.பிரபாகரன்

ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனபுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.

- வே.பிரபாகரன்

இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள். கொரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம்.


- வே.பிரபாகரன்

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

- வே.பிரபாகரன்

"நான் பெரிது, நீ பெரிது என்று வாழ்வதை விட
நாடு பெரிது என்று வாழ்வோம்!"

- வே.பிரபாகரன்

"எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரையின் மீது சுமத்த நாம் விரும்புவதில்லை; எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்; எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம்; அப்படியாயின் அடுத்த தலைமுறைக்கு போராட்டத்தை கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு."

- வே.பிரபாகரன்

இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில் வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன. தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை."

- வே.பிரபாகரன்

"இந்தியாவின் இராணுவத் தலையீடும், ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையும், பயமுறுத்தல்களும், தென்னாசியாவின் சிறிய-பலங்குன்றிய-நாடுகளின் சமாதானத்திற்கும் ஸ்திர நிலைமைக்கும் பங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது."

- வே.பிரபாகரன்


"உண்மையில் எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது எமது கையில் எமது பலத்தில் எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நீதியும் நியாயமும் எமது பக்கமாக இருந்தால் மட்டும் போதாது நாம் வலிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். போராடும் திறமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். தளராத உறுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்."

- வே.பிரபாகரன்

"தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை. அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும் உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் எதிர்பாராமல் இருக்கவில்லை. இந்தச் சவால்கள் எழுந்த போதெல்லாம் நாம் அதைத் துணிந்து எதிர்கொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும் நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை. ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை."

- வே.பிரபாகரன்


"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்."

- வே.பிரபாகரன்

"நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச் சின்னம் தான் ‘சயனைட்'. இந்த ‘சயனைட்' எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்."

- வே.பிரபாகரன்

"சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை."

- வே.பிரபாகரன்

"பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்."

- வே.பிரபாகரன்

"மொழியும், கலையும், கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும், உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம உன்னதம் பெறுகின்றது."

- வே.பிரபாகரன்

"மனிதர்களின் இருப்பைவிட
மனிதர்களின் செயற்பாடே
போராட்ட வரலாற்றின்
சக்கரத்தைச் சுழற்றுகின்றது."

- வே.பிரபாகரன்





positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Apr 07, 2011 1:26 pm

பயன் உள்ள பதிவு நன்றி ! மகிழ்ச்சி



தலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Pதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Oதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Sதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Iதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Tதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Iதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Vதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Eதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Emptyதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Kதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Aதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Rதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Tதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Hதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Iதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... Cதலைவரின் காலத்தால் அழியாத சிந்தனைகள்...... K
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 07, 2011 1:34 pm

நான் பெரிது, நீ பெரிது என்று வாழ்வதை விட
நாடு பெரிது என்று வாழ்வோம்!"

நன்றி நன்றி நன்றி நன்றி

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Apr 07, 2011 1:58 pm

நன்றி கண்ணா



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக