புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
.
இப்பவும் சரி..கடந்த வாரமும் சரி.. நாடே பரபரப்புக்கு பஞ்சமில்லாம போய்க்கிட்டு இருக்கு! தேர்தல் பரபரப்பு ஒருபக்கம்னா..கடந்த ஒரு மாதமா உலககோப்பை பரபரப்பு மும்மரமா இருந்தது! முடிவில் இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தது! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! ஆனால் இந்த சந்தோசம்... தேர்தல் களேபரம் இதையெல்லாம் மீறி மனதில் சின்ன உறுத்தல் ஒன்றும் உள்ளது... உலககோப்பை இறுதி போட்டிக்கு முன்பு இலங்கை அதிபர் மகிந்தா ஒரு அறிவிப்பு செய்தார்.. இந்த உலககோப்பையை வென்று போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்போம் என்று! அதுக்கு என்னவா? அது அவர் சொந்த எதிர்பார்ப்பு...விட்டுத்தள்ளுங்க.. (நல்லவேள நடக்கல!) ஆனா.. இப்படி ஒரு அறிவிப்பு செய்த பிறகும் அந்த போட்டியில் முரளிதரன் எப்படி விளையாடலாம்? தயவு செய்து இது அவரது சொந்த விஷயம் என்று மட்டும் கூறாதீர்கள்! ஒருவேளை இலங்கை ஜெயித்திருந்தால் முரளியும் இந்த வெற்றியை ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று கூறியிருப்பாரா?
விளையாட்டில் அரசியல் கூடாதுதான்.. ஆனால் இப்படி அறிவிப்பு செய்த பிறகும் அந்த அணியில்..அந்த அணியின் வெற்றிக்காக முழுமனதோடு இவர் எப்படி விளையாடியிருக்க முடியும்? இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து இவர் இறுதிபோட்டியை புறக்கணித்திருந்தால் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கலாமே? இதே கேள்வியை நான் போட்டிக்கு முன்னமே கேட்க்கலாம் என்றிருந்தேன்.. ஆனால் முரளியின் பந்து வீச்சுக்கு பயந்து இந்திய அணிக்கு சாதகமாக நான் கேட்கிறேன் என்று சில அறிவுஜீவிகள் கேட்க்கக்கூடும்! அதனால்தான் இப்போது கேட்கிறேன்.. ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவாக உலகமே இலங்கை ராணுவத்தை குறைகூறும்போது.. அதே ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வெற்றிக்காக ஒரு தமிழர் விளையாடுவதை எப்படி எடுத்துக்கொள்வது? பதில் தெரிந்தவர்கள் கூறவும்!
நம்ம தேர்தலுக்கு வருவோம்! நாங்க என்ன பாவம் செய்தமோ..இங்க சன் நியூஸ் மட்டும்தான் பார்க்க முடியும்! ஏதாவது செய்தி தெரிந்துகொள்வோம் என்று பார்த்தல் ஒருவேளை நானும் வெளிப்படையாக திமுகவுக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துவிடுவேனோ என்று அச்சமாக உள்ளது! அந்த அளவுக்கு மூளைசலவை செய்கிறார்கள்! மக்கள்..ஜெயா மற்றும் கேப்டன் தொலைக்காட்சியும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்! இது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது? ஊடகம் சொந்தமாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்றால்?..இது ஜனநாயகத்துக்கு எந்த அளவுக்கு சரியானது? செய்திகள் என்ற பெயரில் அவர்களின் பிரச்சாரத்தையும்..தேர்தல் அறிக்கையையும் காண்பித்தால் அது தேர்தல் செலவுகணக்கில் வராது என்ற தைரியத்தில் இந்த அவலம் அரங்கேறுகிறது! இந்த தேர்தலில் எவ்வளவோ நல்ல மாற்றங்களை கொண்டுவந்த தேர்தல் கமிஷன் இதையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்! நடக்குமா?..
அரசியல்வாதிகள் தேர்தல் அறிக்கை என்று நடத்தும் கூத்துக்களை பார்த்தால் நம் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை! நான் இப்படி சொன்னதும்.. சில அல்லக்கைகள் சொல்லலாம்.." உனக்கென்னயா.. வெளிநாட்டில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் முன்னாள் கவலைப்படுகிறாய் என்று!" சரி.. நான் கவலைப்படவில்லை.. நீ படுகிறாயா?.. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு..உடை..இருப்பிடம்! இந்த அடிப்படைகள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? ஆண்டு தோறும் மக்கள் தொகை 1.8 லிருந்து 2.2 சதவீதம் உயர்ந்து வருகிறது. நாட்டின் ஆண்டு உணவு உற்பத்தி பெருக்கம் 2 சதவீதமாக உள்ளது. வெளி நாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் நாட்டின் உணவு கையிருப்பு இன்னும் பத்து ஆண்டுக்கு மட்டுமே வரும். அதற்கு பின் உணவு பற்றாக்குறை என்ற மிக பெரிய ஆபத்தை நாடு சந்திக்க வேண்டி வரும். இதற்க்கெல்லாம் உங்கள் அரசியல்வாதி என்ன திட்டம் வைத்துள்ளார்? நம் நாட்டில் எத்தனை பேருக்கு முறையான கழிவறை வசதி உள்ளது தெரியுமா? மொத்த மக்கள் தொகையில் 31% மக்கள்தான் இந்த வசதியோடு உள்ளனர்.. மீதமுள்ளவர்கள் திறந்தவெளிதான்! இதற்க்கு என்ன திட்டம் உள்ளது?
இப்பவும் சரி..கடந்த வாரமும் சரி.. நாடே பரபரப்புக்கு பஞ்சமில்லாம போய்க்கிட்டு இருக்கு! தேர்தல் பரபரப்பு ஒருபக்கம்னா..கடந்த ஒரு மாதமா உலககோப்பை பரபரப்பு மும்மரமா இருந்தது! முடிவில் இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தது! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! ஆனால் இந்த சந்தோசம்... தேர்தல் களேபரம் இதையெல்லாம் மீறி மனதில் சின்ன உறுத்தல் ஒன்றும் உள்ளது... உலககோப்பை இறுதி போட்டிக்கு முன்பு இலங்கை அதிபர் மகிந்தா ஒரு அறிவிப்பு செய்தார்.. இந்த உலககோப்பையை வென்று போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்போம் என்று! அதுக்கு என்னவா? அது அவர் சொந்த எதிர்பார்ப்பு...விட்டுத்தள்ளுங்க.. (நல்லவேள நடக்கல!) ஆனா.. இப்படி ஒரு அறிவிப்பு செய்த பிறகும் அந்த போட்டியில் முரளிதரன் எப்படி விளையாடலாம்? தயவு செய்து இது அவரது சொந்த விஷயம் என்று மட்டும் கூறாதீர்கள்! ஒருவேளை இலங்கை ஜெயித்திருந்தால் முரளியும் இந்த வெற்றியை ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று கூறியிருப்பாரா?
விளையாட்டில் அரசியல் கூடாதுதான்.. ஆனால் இப்படி அறிவிப்பு செய்த பிறகும் அந்த அணியில்..அந்த அணியின் வெற்றிக்காக முழுமனதோடு இவர் எப்படி விளையாடியிருக்க முடியும்? இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து இவர் இறுதிபோட்டியை புறக்கணித்திருந்தால் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கலாமே? இதே கேள்வியை நான் போட்டிக்கு முன்னமே கேட்க்கலாம் என்றிருந்தேன்.. ஆனால் முரளியின் பந்து வீச்சுக்கு பயந்து இந்திய அணிக்கு சாதகமாக நான் கேட்கிறேன் என்று சில அறிவுஜீவிகள் கேட்க்கக்கூடும்! அதனால்தான் இப்போது கேட்கிறேன்.. ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவாக உலகமே இலங்கை ராணுவத்தை குறைகூறும்போது.. அதே ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வெற்றிக்காக ஒரு தமிழர் விளையாடுவதை எப்படி எடுத்துக்கொள்வது? பதில் தெரிந்தவர்கள் கூறவும்!
நம்ம தேர்தலுக்கு வருவோம்! நாங்க என்ன பாவம் செய்தமோ..இங்க சன் நியூஸ் மட்டும்தான் பார்க்க முடியும்! ஏதாவது செய்தி தெரிந்துகொள்வோம் என்று பார்த்தல் ஒருவேளை நானும் வெளிப்படையாக திமுகவுக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துவிடுவேனோ என்று அச்சமாக உள்ளது! அந்த அளவுக்கு மூளைசலவை செய்கிறார்கள்! மக்கள்..ஜெயா மற்றும் கேப்டன் தொலைக்காட்சியும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்! இது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது? ஊடகம் சொந்தமாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்றால்?..இது ஜனநாயகத்துக்கு எந்த அளவுக்கு சரியானது? செய்திகள் என்ற பெயரில் அவர்களின் பிரச்சாரத்தையும்..தேர்தல் அறிக்கையையும் காண்பித்தால் அது தேர்தல் செலவுகணக்கில் வராது என்ற தைரியத்தில் இந்த அவலம் அரங்கேறுகிறது! இந்த தேர்தலில் எவ்வளவோ நல்ல மாற்றங்களை கொண்டுவந்த தேர்தல் கமிஷன் இதையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்! நடக்குமா?..
அரசியல்வாதிகள் தேர்தல் அறிக்கை என்று நடத்தும் கூத்துக்களை பார்த்தால் நம் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை! நான் இப்படி சொன்னதும்.. சில அல்லக்கைகள் சொல்லலாம்.." உனக்கென்னயா.. வெளிநாட்டில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் முன்னாள் கவலைப்படுகிறாய் என்று!" சரி.. நான் கவலைப்படவில்லை.. நீ படுகிறாயா?.. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு..உடை..இருப்பிடம்! இந்த அடிப்படைகள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? ஆண்டு தோறும் மக்கள் தொகை 1.8 லிருந்து 2.2 சதவீதம் உயர்ந்து வருகிறது. நாட்டின் ஆண்டு உணவு உற்பத்தி பெருக்கம் 2 சதவீதமாக உள்ளது. வெளி நாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் நாட்டின் உணவு கையிருப்பு இன்னும் பத்து ஆண்டுக்கு மட்டுமே வரும். அதற்கு பின் உணவு பற்றாக்குறை என்ற மிக பெரிய ஆபத்தை நாடு சந்திக்க வேண்டி வரும். இதற்க்கெல்லாம் உங்கள் அரசியல்வாதி என்ன திட்டம் வைத்துள்ளார்? நம் நாட்டில் எத்தனை பேருக்கு முறையான கழிவறை வசதி உள்ளது தெரியுமா? மொத்த மக்கள் தொகையில் 31% மக்கள்தான் இந்த வசதியோடு உள்ளனர்.. மீதமுள்ளவர்கள் திறந்தவெளிதான்! இதற்க்கு என்ன திட்டம் உள்ளது?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கொள்ளையனுக்கும்..கூத்தாடிக்கும் கொடி பிடிப்பதற்கு முன்னாள் இந்த கேள்விகளையும் அவர்களை கேளுங்கள்! மாறாக ஆடம்பர தேவைகளை இலவசமாக கொடுப்பதை காட்டிலும் அத்தியாவசிய தேவைகளை இலவசமாக கேளுங்கள்! கிரைண்டர்..டிவி இலவசமாம்..! அரசி ஒருகிலோ ஒரு ரூபாயாம்..! ஆனால்..பொது கழிப்பறையில் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய்! மற்றதுக்கு ஐந்து ரூபாய்! என்ன ஒரு முரண்பாடு இது! இதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள்! ஆட்சிக்கு எதிராக சதி செய்பவர்கள்! பரவாஇல்லை நாங்கள் இப்படியே இருந்துவிட்டு போகிறோம்! நாங்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள் இல்லை மாறாக ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்குத்தான் எதிரானவர்கள்! இன்று இதெல்லாம் உங்கள் செவிகளுக்கு எட்டாதுதான்! ஆனால் நாளை அல்லது நாளை மறுநாள்..என்றாவது இந்த கேள்விகள் கூட்டமாக உங்களை நோக்கிவரும்..எதிர்பார்த்திருங்கள்! அதுவரை உங்கள் கோமாளித்தனமும்.. கூத்துக்களும் தொடரட்டும்!
unmai-sudum.blogspot.
///ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவாக உலகமே இலங்கை ராணுவத்தை குறைகூறும்போது..
அதே ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வெற்றிக்காக ஒரு தமிழர் விளையாடுவதை
எப்படி எடுத்துக்கொள்வது? பதில் தெரிந்தவர்கள் கூறவும்!///
இவருக்கு பணம் புகழ் மட்டுமே குறியாக இருந்திருக்கலாம்!
அதே ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வெற்றிக்காக ஒரு தமிழர் விளையாடுவதை
எப்படி எடுத்துக்கொள்வது? பதில் தெரிந்தவர்கள் கூறவும்!///
இவருக்கு பணம் புகழ் மட்டுமே குறியாக இருந்திருக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இது என்னப்பா அநியாயாமா இருக்கு.அவரு இனக்கலவரம் நடந்துட்டு இருந்தப்பவும் இதே அணிலதானெ விளையாடிட்டு இருந்தார்.அப்ப மட்டும் எதும் சொல்லாம இப்ப எதுக்கு வம்பு வளர்க்குரீங்க.அதுவும் அவர்
ஒய்வு பெறும் சமயத்தில்.
நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?
ஒய்வு பெறும் சமயத்தில்.
நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உதயசுதா wrote:இது என்னப்பா அநியாயாமா இருக்கு.அவரு இனக்கலவரம் நடந்துட்டு இருந்தப்பவும் இதே அணிலதானெ விளையாடிட்டு இருந்தார்.அப்ப மட்டும் எதும் சொல்லாம இப்ப எதுக்கு வம்பு வளர்க்குரீங்க.அதுவும் அவர்
ஒய்வு பெறும் சமயத்தில்.
நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?
உங்கள் கருத்தே என் கருத்தும்
உதயசுதா wrote:இது என்னப்பா அநியாயாமா இருக்கு.அவரு இனக்கலவரம் நடந்துட்டு இருந்தப்பவும் இதே அணிலதானெ விளையாடிட்டு இருந்தார்.அப்ப மட்டும் எதும் சொல்லாம இப்ப எதுக்கு வம்பு வளர்க்குரீங்க.அதுவும் அவர்
ஒய்வு பெறும் சமயத்தில்.
நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?
முரளிதரன் பற்றிய தேவையற்ற சர்ச்சை இது..
ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே இப்போது தான் நிறைவேறுகிறது. அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி...?
இப்போ சிவா தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்.. ஈகரை முழுக்க கோலாகலமாக்கி நாம் அனைவரும் ஓட்டு கேட்போமா இல்லையா..?
அட உடுஙக்ப்பா..
ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே இப்போது தான் நிறைவேறுகிறது. அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி...?
இப்போ சிவா தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்.. ஈகரை முழுக்க கோலாகலமாக்கி நாம் அனைவரும் ஓட்டு கேட்போமா இல்லையா..?
அட உடுஙக்ப்பா..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலை wrote:முரளிதரன் பற்றிய தேவையற்ற சர்ச்சை இது..
ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே இப்போது தான் நிறைவேறுகிறது. அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி...?
இப்போ சிவா தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்.. ஈகரை முழுக்க கோலாகலமாக்கி நாம் அனைவரும் ஓட்டு கேட்போமா இல்லையா..?
அட உடுஙக்ப்பா..
எந்த தொகுதியில் போட்டியிடுகிரார்?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மொழி அறிவோம்: கத்திரிகோல் என்பது சரியா ? கத்தரிகோல் என்பது சரியா ?
» .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?
» abt travels -இன் அராஜகம்
» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?
» abt travels -இன் அராஜகம்
» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|