புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
4 Posts - 4%
Rutu
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
3 Posts - 3%
prajai
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
2 Posts - 2%
Jenila
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
2 Posts - 2%
viyasan
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணமும் காதலும்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 4 Sep 2009 - 1:49

இது நெஞ்சை தொடும் கவிதை..படிப்பவங்க நெஞ்சை உருக்கும் கவிதை..அன்புடன் மீனுகா

மரணமும் காதலும்
இரவின் நீளம் எல்லாம்
தனிமையோடு தான் போகிறது

ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை தொடும்போது
வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்

அறுந்துவிட்ட பட்டம்
கையில் அகபடாமலே போகிறது

என் கண்ணீரின் துளியில்
உன் இதயம் துடிக்குமானால்
நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன்

சொல்லாமல் வரும் மரணமும்
சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும் ஒன்றுதான்

இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
யாருக்கும் தெரிவதில்லை

மீள முடியாத வேதனை
மறக்க முடியாத பாதைகள்
மனம் கனமாய் போகிறது

மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட இசையில்
கண்ணேர் சிந்தும் .........


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 4 Sep 2009 - 1:56

காதலில் இன்பமும் துன்பமும்
இணைபிரியா உறவுகள்!

இன்பமடையும் பொழுது
இறுமாப்புக் கொள்ளாதெ!

துன்பம் வரும் வேளையில்
துவண்டுவிடாதே!

துணிந்து நில்,
துயரம் துவண்டுவிடும்!

காதலுக்கு மருந்து
மற்றொரு காதல்!

காதலை தேடிச் செல்லாதே!
தேடிவரும் காதலை ஏற்றுக்கொள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 4 Sep 2009 - 2:03

காதலுக்கு மருந்து
மற்றொரு காதல்!

காதலை தேடிச் செல்லாதே!
தேடிவரும் காதலை ஏற்றுக்கொள்...



ரொம்ப அருமை ஷிவா அண்ணா.. இந்த கவிதை படிக்கும் போது மனசுக்கு இதம்மா இருக்கு..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 4 Sep 2009 - 2:06

மனதுக்கு இதமானது:

குழந்தையின் சிரிப்பு!
காதலனின் அரவணைப்பு!
மழைக்காலத் தூக்கம்!
மார்கழிக் குளிர்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 4 Sep 2009 - 2:11

அட அட..இவளவு திறமை இருக்கா அண்ணா உங்ககிட்டே..சூப்பர் மகிழ்ச்சி

மனதுக்கு இதமானது:

குழந்தையின் சிரிப்பு!(I know)
காதலனின் அரவணைப்பு!(I don´t know)
மழைக்காலத் தூக்கம்!(I know)
மார்கழிக் குளிர்!(Iknow)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 4 Sep 2009 - 2:17

திறமையென்பது வரம் அல்ல!
நாமே நமக்கிட்ட உரம்!

மூளையை தூங்கவிடாதே!
தினம் ஒன்றை புதிதாக படி, கேள்!
மூளை மலர்ச்சியடையும்!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri 4 Sep 2009 - 2:19

ரொம்ப அருமை siva

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 4 Sep 2009 - 2:20

அருமையின் பெருமையை
அறிந்தோர் மட்டுமே
ஆளலாம்
இப்பூவுலகை!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 4 Sep 2009 - 2:22

சூப்பர் வரிகள்..சிந்திக்க வைக்கும் வரிகள் .. அன்பு மலர்

மூளையை தூங்கவிடாதே!
தினம் ஒன்றை புதிதாக படி, கேள்!
மூளை மலர்ச்சியடையும்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 4 Sep 2009 - 2:26

meenuga wrote:அட அட..இவளவு திறமை இருக்கா அண்ணா உங்ககிட்டே..சூப்பர் மகிழ்ச்சி

மனதுக்கு இதமானது:

குழந்தையின் சிரிப்பு!(I know)
காதலனின் அரவணைப்பு!(I don´t know)
மழைக்காலத் தூக்கம்!(I know)
மார்கழிக் குளிர்!(Iknow)

இப்பிறவியை நாமே ஏற்றுக்கொண்டு இங்கு வரவில்லை! ஆனால் பிறந்தும் விட்டோம், வளர்ந்தும் விட்டோம். ஆயிரம் சுமைகள், இழப்புகள், துன்பங்கள் நம் மனதில்! ஆனால் சேற்றிலே பூக்கும் செந்தாமரைபோல அனைவர் மனதிலும் காதல்பூ பூக்கும்! இளம்வயதில் நிச்சயம் அனைவரும் அனுபவிக்க வேண்டியது காதல். பிறகு வயதானபின் வருத்தப்படுவது வீண்! வாழ்க்கை வாழ்வதற்கே, அதை இன்பமாக்கவதும், துன்பமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது! எப்பொழுதும் புன்னகையுங்கள், எதிரியும் வாழ்த்துவான்! துன்பங்கள் தூரச் செல்லும். கண்ணாடியில் உங்கள் கண்களை உற்று நோக்குங்கள், உங்களின் மனது என்னவென்று புரியும்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக