புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-வண்டுமுருகன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன் என்று விஜயகாந்த்தை காட்டமாக கேட்டுள்ளார் நடிகர் வடிவேலு.
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.அன்பழகனை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், பொது இடத்தில வச்சு தன்னோட தப்பை சுட்டிக் காட்டிய வேட்பாளரை நங்கு நங்குன்னு குத்துறியே. கேட்டா, என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ.
அப்புறம் எதுக்குடா எலக்ஷனு. பேசாம கூட்டணிய கலைச்சுடு. பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா.
இஸ்லாமியப் பெருமக்களை தனது படங்களில் தீவிரவாதிகளாகத்தான் காட்டுவார் விஜயகாந்த். தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்வார். இஸ்லாமியர்கள் மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அவர் தேர்தலில் மட்டும் ஏன் உரிய வகையில் சீட் கொடுக்கவில்லை.
தன்னோ கட்சி சார்பா போட்டியிடும் 41 வேட்பாளர்கள் பெயரையும், ஒரு பெயர் விடாம சரியா சொல்லட்டும் விஜயகாந்த். நான் இந்த பிரசாரத்தை விட்டே போய்டுறேங்க என்றார் வடிவேலு
தட்ஸ்தமிழ்
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.அன்பழகனை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், பொது இடத்தில வச்சு தன்னோட தப்பை சுட்டிக் காட்டிய வேட்பாளரை நங்கு நங்குன்னு குத்துறியே. கேட்டா, என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ.
அப்புறம் எதுக்குடா எலக்ஷனு. பேசாம கூட்டணிய கலைச்சுடு. பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா.
இஸ்லாமியப் பெருமக்களை தனது படங்களில் தீவிரவாதிகளாகத்தான் காட்டுவார் விஜயகாந்த். தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்வார். இஸ்லாமியர்கள் மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அவர் தேர்தலில் மட்டும் ஏன் உரிய வகையில் சீட் கொடுக்கவில்லை.
தன்னோ கட்சி சார்பா போட்டியிடும் 41 வேட்பாளர்கள் பெயரையும், ஒரு பெயர் விடாம சரியா சொல்லட்டும் விஜயகாந்த். நான் இந்த பிரசாரத்தை விட்டே போய்டுறேங்க என்றார் வடிவேலு
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
'நடிகர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தயவு செய்து ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள்' என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடையம் ஒன்றிய பகுதிகளில் ஆலங்குளம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பூங்கோதைக்கு ஆதரவாக துணை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது,
தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் உங்களை தேடி வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் உங்களை தேடி வருபவர்கள் பலர் உள்ளனர். தமிழ்நாட்டை பற்றி கவலைப்படுபவர் கருணாநிதி. கொடநாட்டை பற்றி கவலைப்படுபவர் ஜெயலலிதா.
தேர்தல் அறிக்கையை கருணாநிதி ஒன்றரை மணிநேரம் படித்து வெளியிட்டதை தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு கொடுத்த உறுதிமொழி, வாக்குறுதி உண்மையானவை. மக்களை பற்றியே சிந்திப்பவர் கருணாநிதி. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் அறிக்கை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு கதாநாயகன் என அவர் கூறினார்.
தற்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன் கதாநாயகி என கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது முன்னாள் கதாநாயகியும், முன்னாள் கதாநாயகரும் உலா வருகின்றனர்.
பதவிக்காக அலைபவர் கருணாநிதி அல்ல. அவர் பார்க்காத பதவி இல்லை. இந்த தள்ளாத நிலையிலும், உடல் நலக் குறைவிலும் தொடர்ந்து மக்களை சந்திப்பது ஏன்? தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல திட்டங்களைத் தீட்டி அதனை செயல்படுத்துபவர். உங்களிடம் ஆதரவு கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.
சொன்னதை செய்ததால் உரிமையுடன் ஆதரவு கேட்கின்றோம். 5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்த சாதனையை உங்களிடம் கூறுகிறோம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவில் 3 முட்டையில் இருந்து 5 முட்டை, கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் நிதியுதவி இதேபோல பல நல்ல திட்டங்களை செய்த நாங்கள் இந்த முறை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளோம்.
முன்பு பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு இரண்டரை லட்சம் வழங்கிய நாங்கள் இப்போது அதனை 4 லட்சமாக உயர்த்த உள்ளோம். அதிலும் 2 லட்சம் அரசு மானியமாகப் போகிறது. 2 லட்சத்தை கட்டினால் போதும். இதுபோன்று செய்த சாதனைகளை சொல்லி உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். பூங்கோதைக்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
நடிகர் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.உங்கள் தலைவருடன் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுங்கள். நீங்கள் கூட "டிவி'யில் பார்த்திருப்பீர்கள். கட்சித் தலைவர் கையில் அடி உதை படும் வேட்பாளர்களை. இதையெல்லாம் நாம் பார்க்க வேண்டுமா? என்றார்.
ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, கடையம், மாதாபுரம் செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் அந்தந்த பகுதி திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தட்ஸ்தமிழ்
கடையம் ஒன்றிய பகுதிகளில் ஆலங்குளம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பூங்கோதைக்கு ஆதரவாக துணை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது,
தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் உங்களை தேடி வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் உங்களை தேடி வருபவர்கள் பலர் உள்ளனர். தமிழ்நாட்டை பற்றி கவலைப்படுபவர் கருணாநிதி. கொடநாட்டை பற்றி கவலைப்படுபவர் ஜெயலலிதா.
தேர்தல் அறிக்கையை கருணாநிதி ஒன்றரை மணிநேரம் படித்து வெளியிட்டதை தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு கொடுத்த உறுதிமொழி, வாக்குறுதி உண்மையானவை. மக்களை பற்றியே சிந்திப்பவர் கருணாநிதி. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் அறிக்கை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு கதாநாயகன் என அவர் கூறினார்.
தற்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன் கதாநாயகி என கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது முன்னாள் கதாநாயகியும், முன்னாள் கதாநாயகரும் உலா வருகின்றனர்.
பதவிக்காக அலைபவர் கருணாநிதி அல்ல. அவர் பார்க்காத பதவி இல்லை. இந்த தள்ளாத நிலையிலும், உடல் நலக் குறைவிலும் தொடர்ந்து மக்களை சந்திப்பது ஏன்? தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல திட்டங்களைத் தீட்டி அதனை செயல்படுத்துபவர். உங்களிடம் ஆதரவு கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.
சொன்னதை செய்ததால் உரிமையுடன் ஆதரவு கேட்கின்றோம். 5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்த சாதனையை உங்களிடம் கூறுகிறோம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவில் 3 முட்டையில் இருந்து 5 முட்டை, கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் நிதியுதவி இதேபோல பல நல்ல திட்டங்களை செய்த நாங்கள் இந்த முறை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளோம்.
முன்பு பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு இரண்டரை லட்சம் வழங்கிய நாங்கள் இப்போது அதனை 4 லட்சமாக உயர்த்த உள்ளோம். அதிலும் 2 லட்சம் அரசு மானியமாகப் போகிறது. 2 லட்சத்தை கட்டினால் போதும். இதுபோன்று செய்த சாதனைகளை சொல்லி உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். பூங்கோதைக்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
நடிகர் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.உங்கள் தலைவருடன் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுங்கள். நீங்கள் கூட "டிவி'யில் பார்த்திருப்பீர்கள். கட்சித் தலைவர் கையில் அடி உதை படும் வேட்பாளர்களை. இதையெல்லாம் நாம் பார்க்க வேண்டுமா? என்றார்.
ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, கடையம், மாதாபுரம் செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் அந்தந்த பகுதி திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆனாலும் இந்த விஜய்காந்த் செய்தது தப்புதான்.அந்த தப்பை மறைக்க தன் கையால் அடி வாங்கினா பெரிய அளவுக்கு போய்டுவார்ன்னு ஒரு கதை சொல்லி,அதை வடிவேல் கிண்டல் பண்ணி,இன்னும் என்ன என்ன
கூத்து எல்லாம் நடக்க போகுதோ.தமிழக மக்களுக்கு இந்த தேர்தல் நேரம் ஒரு பொன்னான நேரம்.காசு கொடுக்காம நிறைய காமெடிகளை இது போல் பார்க்கலாம்.
கூத்து எல்லாம் நடக்க போகுதோ.தமிழக மக்களுக்கு இந்த தேர்தல் நேரம் ஒரு பொன்னான நேரம்.காசு கொடுக்காம நிறைய காமெடிகளை இது போல் பார்க்கலாம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
காமெடி பிசு பெசுரதெல்லம் நம்ம ஒன்னும் பெரிதக எடுத்து கொள்ளவெண்டாம்!
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அருண் wrote:காமெடி பிசு பெசுரதெல்லம் நம்ம ஒன்னும் பெரிதக எடுத்து கொள்ளவெண்டாம்!
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
///என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ///
சரியான கேள்விதான்!
சரியான கேள்விதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:ஆனாலும் இந்த விஜய்காந்த் செய்தது தப்புதான்.அந்த தப்பை மறைக்க தன் கையால் அடி வாங்கினா பெரிய அளவுக்கு போய்டுவார்ன்னு ஒரு கதை சொல்லி,அதை வடிவேல் கிண்டல் பண்ணி,இன்னும் என்ன என்ன
கூத்து எல்லாம் நடக்க போகுதோ.தமிழக மக்களுக்கு இந்த தேர்தல் நேரம் ஒரு பொன்னான நேரம்.காசு கொடுக்காம நிறைய காமெடிகளை இது போல் பார்க்கலாம்.
இந்த பதிவு அப்படியே அச்சு அசலா மஞ்சு பதிவு போலவே இருக்கு.. என்ன ஆச்சரியம்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|