புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
13 Posts - 25%
Baarushree
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
2 Posts - 4%
prajai
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
1 Post - 2%
Rutu
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
1 Post - 2%
சிவா
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
10 Posts - 83%
Rutu
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10ஒரு மழலையின் சிந்தனை! Poll_m10ஒரு மழலையின் சிந்தனை! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மழலையின் சிந்தனை!


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Mar 28, 2011 4:58 pm

ஒரு மழலையின் சிந்தனை! 1269485215_470x353_thinking-girl-wallpaper

எனக்கு இரவை விட
பகல்தான் அதிக பயம்...
ஒரு மழலையின் சிந்தனை!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 06, 2011 4:57 pm

பகலில் நிகழ்ந்த ஒரு கோராததால்
மனம் உடைந்த சிறுமியின் சிந்தை

அருமை தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 5:45 pm

செய்தாலி wrote:பகலில் நிகழ்ந்த ஒரு கோராததால்
மனம் உடைந்த சிறுமியின் சிந்தை

அருமை தோழரே

நன்றி தோழரே.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 7:39 pm


எனக்கு இரவை விட
பகல்தான் அதிக பயம்...
ஒரு மழலையின் சிந்தனை!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.
உண்மையான வரிகள் அய்யா..

வேலை வேலையென என
பெற்றோர் பகலில் துணையாக இல்லாததால்..
ஒரு மழலையின் சிந்தனை! 224747944 ஒரு மழலையின் சிந்தனை! 224747944 ஒரு மழலையின் சிந்தனை! 224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஒரு மழலையின் சிந்தனை! Friendshipcomment54ஒரு மழலையின் சிந்தனை! 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 7:51 pm

அதிகம் தூக்கத்தில் குழந்தைகளின் காலம் கழிகிறது
விழித்திருக்கும் நேரத்தில் உள்ள அனர்த்தங்களின் வெளிப்பாடாக இருக்கலாம்

அருமை அருமை கவிஞரே



நேசமுடன் ஹாசிம்
ஒரு மழலையின் சிந்தனை! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 7:53 pm

[quote="ஹாசிம்"]அதிகம் தூக்கத்தில் குழந்தைகளின் காலம் கழிகிறது
விழித்திருக்கும் நேரத்தில் உள்ள அனர்த்தங்களின் வெளிப்பாடாக இருக்கலாம்

அருமை அருமை கவிஞரே[/quote


தங்களின் நல்லதொரு பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 9:23 pm

மனிதம் மறந்த மனிதர்களை கண்டு தானோ?
குழந்தையின் இந்த மிரளும் பாவம்.......

அருமையான படத்திற்கேற்ப பொருத்தமான வரிகள் சிறப்பு ஐயா....

அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு மழலையின் சிந்தனை! 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 3:58 pm

மஞ்சுபாஷிணி wrote:மனிதம் மறந்த மனிதர்களை கண்டு தானோ?
குழந்தையின் இந்த மிரளும் பாவம்.......

அருமையான படத்திற்கேற்ப பொருத்தமான வரிகள் சிறப்பு ஐயா....

அன்பு வாழ்த்துக்கள்....

நான் நினைத்த விமர்சனம் தந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Apr 07, 2011 4:06 pm

உண்மை வரிகள்.. இன்று என் பாப்பா வின் நிலையும் அதுவே...
சோகம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 4:28 pm

உமா wrote:உண்மை வரிகள்.. இன்று என் பாப்பா வின் நிலையும் அதுவே...
சோகம்

உங்கள் பாப்பா வின் நிலைமை கவிதை வரிகளில் யதார்த்தமாய் பிரதிபலித்து விட்டது.
சூழல் அதிகமாக மழலைகளை பாதிக்கிறது. நன்றி உமா அவர்களே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக