புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
4 Posts - 3%
bala_t
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
1 Post - 1%
prajai
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
6 Posts - 1%
prajai
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
5 Posts - 1%
manikavi
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் வழியில் ரஜினி!!!


   
   
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 26, 2011 12:04 pm

கருணாநிதியை நெருங்கவும் மாட்டேன், விலகவும் மாட்டேன்! – வள்ளுவர் வழியில் ரஜினி


அரசன் என்பவன்
நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும்
கூடாது என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும்
இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார்
ரஜினி.


சங்கத் தமிழ்ப் பேரவை சார்பாக முதல்வருக்கு பிப்ரவரி 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
கடந்த வாரம் திரையுலகம் சார்பாக முதல்வருக்கு நடைபெற்ற
பாராட்டுவிழாவின்போது அமைச்சர்கள் ஜெகத்ரட்சகனும் துரைமுருகனும் அடிக்கடி
எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள்.​ அதற்கான காரணம் இப்போதுதான்
தெரிகிறது.
திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவை விட சிறப்பான ஒரு பாராட்டு விழாவை
நாம் முதல்வருக்கு நடத்த வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். மாயாபஜார்,​
ஜெகன்மோகனி போன்ற படங்களில் வரும் செட்களை விட பிரமாண்டமான செட் அமைத்து
இந்த விழா மேடையைச் சிறப்பித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னை அழைத்த போது
எனக்கு டெல்லியில் எந்திரன் படப்பிடிப்பு இருந்தது. படப்பிடிப்பு கேன்சல்
ஆனால் வருகிறேன் என்று கூறினேன். அதை போல் படப்பிடிப்பும் அனுமதி கிடைக்காத
காரணத்திற்காக கேன்சல் ஆனது. அதனால், நானும் இந்த விழாவில் கலந்து
கொண்டுள்ளேன்.
நான் பெங்களூருக்கு காரில் செல்லும்போது திருவள்ளுவர் சிலையை ஒரு
துணியால் மூடி,​​ திறக்காமல் அப்படியே வைத்திருந்ததை அடிக்கடி
பார்த்திருக்கிறேன். அந்த நிலையை மாற்றி பல முயற்சிகளுக்குப் பிறகு
திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.


அதே சமயம்,​​ கர்நாடகத்தைச் சேர்ந்த சர்வக்ஞருக்கு சென்னையில் சிலை
வைக்கவும் முதல்வர் காரணமாக இருந்தார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த
சர்வக்ஞரைப் பற்றிப் படித்தால் அவருடைய எழுத்துகளில் பகுத்தறிவு,​​ ஜாதி
மறுப்பு,​​ ஆண்-பெண் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள்
இருப்பதை அறியலாம். அவர் ஒரு சித்தர். சில இடங்களில் பெரியார் சொல்வதைப்
போலவே இருக்கும்.​ அப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பிய
சர்வக்ஞருக்கு சிலை வைத்தவர் முதல்வர்.
இந்த விழாவைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.​
குதிரைக்கு பயம் தெரியாமல் இருக்க கண்களுக்கு அருகில் துணி கட்டுவார்கள்.​
அதுவும் பயம் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும்.
திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாக்களில் நாங்கள் முதல்வரை -​
அந்தக் குதிரை போல பயம் அறியாமல் ‘எங்கள் விழா’ என்ற உரிமையுடன்
பாராட்டியிருக்கிறோம்.


ஆனால்,​​ இவ்வளவு பெரிய மனிதர்கள் இருக்கும் இதுபோன்ற மேடையில்
முதல்வரைப் பாராட்டிப் பேசும்போது ஒரு பயம் வருகிறது. ஜெகத்ரட்சகன்
பேசும்போது முதல்வர் வேறு மாநிலத்தில் ​(வங்காளம்)​ பிறந்திருந்தால் நோபல்
பரிசு கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.​ கலைஞர் தமிழ்நாட்டில்
பிறந்ததுதான் பெருமை.​ இங்கு பிறந்ததால்தான் இன்று மத்திய அரசையும் ஆட்டிப்
படைத்துக் கொண்டிருக்கிறார். இங்குள்ளவர்கள் கையில்தான் மத்திய அரசு
இருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு என் மகள் ​(சௌந்தர்யா)​ நிச்சயதார்த்த பத்திரிகையை முதல்வருக்குத் தர முடிவெடுத்தோம்.


அப்போது என் குடும்பத்தாரிடம் ‘நீங்கள் போய் பத்திரிகை கொடுங்கள்’ என்றேன்.
‘நீங்கள் வரவில்லையா,​​ முதல்வர் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?’ என வீட்டில் கேட்டனர்.
‘தவறாக நினைப்பவர்கள் தவறாகத்தான் நினைப்பார்கள்.​ கலைஞர் என்னைத் தவறாக
நினைக்க மாட்டார்.​ அவருக்கு என்னைப் பற்றித் தெரியும்.​ கல்யாண பத்திரிகை
கொடுக்கும்போது நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.​ அதன்படி என்
வீட்டினர் அவருக்கு பத்திரிகை தந்தார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் திருவள்ளுவரும் சர்வக்ஞரும் ‘அரசன் என்பவன்
நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும்
கூடாது’ என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும்
இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன்.


வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்கிறார்களே…
இதுபோன்ற பாராட்டு விழாக்கள் முதல்வருக்கு எந்த அளவுக்கு சந்தோஷத்தைத்
தரும் எனத் தெரியாது.​ அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும்
யாரும் விடமாட்டேன் என்கிறார்களே!
இதுபோன்ற பாராட்டு விழாக்களில் முதல்வர் கலந்துகொள்வதற்கு காரணம்,​​ அதை
நடத்துபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குதான்.​ அப்படிப்பட்ட
முதல்வர் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க
வேண்டும்…” என்றார் ரஜினி.
விழாவில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை எம்எம் கிருஷ்ணா, முதல்வர் கருணாநிதியை வாழும் வரலாறு என்று பாராட்டினார்.
நடிகர்கள் கமல்ஹாஸன், மம்முட்டி உள்ளிட்டோரும் பேசினர்.

நன்றி : Envazhi.com



வள்ளுவர் வழியில் ரஜினி!!! 168113 அன்புடன் லக்ஷ்மண் வள்ளுவர் வழியில் ரஜினி!!! 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 26, 2011 12:26 pm

கலைஞரை ரொம்பவும் தான் பாராட்டியிருக்காரு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 26, 2011 12:34 pm

ரஜினி படத்தில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ!(ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும்)



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 26, 2011 12:36 pm

இத நான் ஒத்துக்க மாட்டேன் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 26, 2011 12:39 pm

Manik wrote:இத நான் ஒத்துக்க மாட்டேன் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க

தீர்ப்ப எழுதிட்டு பேனா முள்ள உடைத்து விட்டாச்சி நண்பா!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 26, 2011 12:47 pm

என்ன ஒரு அநியாய தீர்ப்பு வள்ளுவர் வழியில் ரஜினி!!! 139731 வள்ளுவர் வழியில் ரஜினி!!! 740322




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 26, 2011 1:45 pm

ஆயிரம் இருந்தாலும் தல போல மேடயிலயே அவங்க பன்ற அராஜகத்தை சொல்ல தில் வேணும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக