புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
31 Posts - 55%
heezulia
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
17 Posts - 3%
prajai
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
9 Posts - 1%
Jenila
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தத்துவம்- ஒரு தவம்  Poll_c10தத்துவம்- ஒரு தவம்  Poll_m10தத்துவம்- ஒரு தவம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்- ஒரு தவம்


   
   
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Fri Mar 25, 2011 2:19 pm

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்




துன்பம் துன்பம் என்று சலித்துக்
கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை
என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்




உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை தீமையையும்
விரட்டுகிறது




அழகான பெண் கண்களுக்கு
ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு
ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல்




ஒரு தாய் தன் மகனை
மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில்
முட்டாளாக்கிவிடுகிறாள்




பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத
பெண்ணும் மதிப்பு இல்லாதவை!




பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால்
யாருக்கும் உன்னைத் தெரியாது




மது உள்ளே சென்றால் அறிவு வெளி
செல்கிறது




நண்பனைப் பற்றி
நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே




செல்வம் என்பது பணம் மட்டும்தான்
என்பது இல்லை




பறக்க விரும்புபவனால் படர முடியாது



ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு
கதவு திறக்கிறது. ஆனால்இ நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்




[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 25, 2011 2:33 pm

தத்துவம் எல்லாமே நல்லா இருக்கு

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Fri Mar 25, 2011 2:35 pm

முரளிராஜா wrote:தத்துவம் எல்லாமே நல்லா இருக்கு

நன்றி நண்பா!



[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 25, 2011 2:39 pm

அருமையான தத்துவம் நண்பா பகிர்ந்தமைக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Mar 25, 2011 2:45 pm

அருமையான தத்துவம்[You must be registered and logged in to see this image.]பகிர்ந்தமைக்கு நன்றி[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 8:13 pm

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு
கதவு திறக்கிறது. ஆனால்இ நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்

மிக மிக அருமையான தத்துவம் இது.! நன்றி லக்‌ஷ்மணன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக