புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
21 Posts - 66%
heezulia
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
63 Posts - 64%
heezulia
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நீயா..... நானா......  Poll_c10நீயா..... நானா......  Poll_m10நீயா..... நானா......  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா..... நானா......


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 3:17 pm

நீயா..... நானா......  Images?q=tbn:ANd9GcRIDRMcp9YMavQgfw-o5C5dEoITTlzrGanhP6jK7DcFyqqjNROb
நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது

காண்பவைகளை கற்கத்துணியும்
கன்னி உள்ளமதில்
கருத்தாளம் உன்தவறில்
கலங்கிறது நீயறியாமல்..

அந்தரங்க அனர்த்தங்களையும்
அப்பாவிக் குழந்தைமுன்
போராட்டக் களரியாக்கி - உங்கள்
அன்னியோன்யம் மறந்ததேன்

நீசெய்தாய் இதுவென்றும்
நான் செய்தேனா அதுவென்றும்
கடந்தவைகளின் சம்பாசனையால்
கண்டபயன் ஏதுமுண்டோ...

ஒருகை தட்டிப்பார்
ஓசைஏதும் கேட்டதுண்டா
உன்னவனே(ளே) உரைக்கிறானெ(ளெ)ன்று
உளம் சாந்தி கண்டுபார்
நீயா......நானா என்பதை
அடியோடு மறந்திடுவாய் .....




நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Mar 24, 2011 3:19 pm

அருமையிருக்கு



நீயா..... நானா......  Pநீயா..... நானா......  Oநீயா..... நானா......  Sநீயா..... நானா......  Iநீயா..... நானா......  Tநீயா..... நானா......  Iநீயா..... நானா......  Vநீயா..... நானா......  Eநீயா..... நானா......  Emptyநீயா..... நானா......  Kநீயா..... நானா......  Aநீயா..... நானா......  Rநீயா..... நானா......  Tநீயா..... நானா......  Hநீயா..... நானா......  Iநீயா..... நானா......  Cநீயா..... நானா......  K
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 3:21 pm

சிந்திக்க வைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் நண்பா

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 3:21 pm

positivekarthick wrote: அருமையிருக்கு

நன்றி



நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 3:23 pm

முரளிராஜா wrote:சிந்திக்க வைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் நண்பா

மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே.....



நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Mar 24, 2011 3:26 pm

அருமையான கவிதை



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 3:27 pm

எத்தனை அருமையான கருத்து சொல்லும் கவிதை...
சின்ன வயசு தானே ஹாசிம்... ஆனாலும் எத்தனை பண்பான வார்த்தைகள் வருகிறது கவிதையில்.... மனம் பண்பட்டோர் பிள்ளைகள் எதிரில் தாய் தந்தையர் சண்டை போட்டு வீட்டை போர்க்களமாக்கி பிள்ளைகளின் மனதில் நிம்மதியில்லாது செய்யும் பெற்றோரே அவர்கள் வருங்காலம் மனதில் வைத்து விட்டுக்கொடுத்து அன்புடன் போனால் நாமும் நலம் நம் பிள்ளைகளும் நலம் நம் சந்ததிக்கும் நலம்.... நாம் நலம் பெறும்போது வீட்டை உயர்வாக சொல்வார்கள் வீட்டிலுள்ளோர் அன்பாய் இருக்கும்போது தெருவில் உள்ளோர் பெருமையாய் கூறுவர்.. இப்படி எல்லோருமே இருந்துவிட்டால் நம் நாட்டையே உயர்த்தி சொல்வர்....

சின்ன விஷயம் தான் என்று ஒதுக்காமல் அழகிய கருவாக்கி அதில் நல்லதை எல்லோருக்கும் வரிகளில் கவிதை அமைத்து வித்தியாச சிந்தனையுடன் நீயா நானா என்று சொல்லி இருப்பது அருமை ஹாசிம்... என் அன்பு பாராட்டுக்கள்பா... நீயா..... நானா......  224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயா..... நானா......  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 24, 2011 4:42 pm

sshanthi wrote:அருமையான கவிதை

மிக்க நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Mar 24, 2011 7:00 pm

நீண்டநாள் இடைவெளியில் நல்லதொரு கவிதை - மனிதநேயமாய் மிளிர்கிறது நண்பரே. வாழ்த்துக்கள்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 26, 2011 10:20 am

Kaa Na Kalyanasundaram wrote:நீண்டநாள் இடைவெளியில் நல்லதொரு கவிதை - மனிதநேயமாய் மிளிர்கிறது நண்பரே. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி கவிஞரே..



நேசமுடன் ஹாசிம்
நீயா..... நானா......  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக