புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
29 Posts - 35%
prajai
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
3 Posts - 4%
Jenila
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
2 Posts - 2%
jairam
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
7 Posts - 5%
prajai
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
5 Posts - 4%
Jenila
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
4 Posts - 3%
Rutu
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_m10நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றைய மனிதர்களும்... இன்றைய மனிதர்களும்...


   
   
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Wed Mar 23, 2011 4:42 pm

உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். அது மறுக்க முடியாத, மாற்ற
முடியாத உண்மை என்றால் மிகையில்லை. எல்லாமே மாறக் கூடியவை தான். முக்கியமாக
மனிதர்கள்... அவர் தம் குணங்கள். எப்போதும் மாற்றங்கள் அழகானதாகவும்,
பிறரை வருத்தாத அளவுக்கு இருக்க வேண்டும். அது தான் மாற்றத்தின் அழகு.
ஆரோக்கியமும் கூட. ஆனால் பெரும்பாலான மாற்றங்கள் அவ்விதம் இருப்பதில்லை.
பிறரை வருத்தமடைய செய்யும் விதத்திலேயே இருக்கின்றன.

நடிகர் சூர்யா கல்கி வார இதழில் சொல்லி இருந்தார் இப்படி, "சினிமா உலகில்
சிலர் நடந்து கொள்கிற முறைதான் எனக்கு புதிர். வெற்றி, சில பேரை எப்படி
மாற்றி விடுகிறது - மிக நெருக்கமானவர்கள் கூட. ஓரிரு ஆண்டுகளில் ரெம்ப
மாறிப் போய் விடுகிறார்கள். சில சமயங்களில் நாம் சாதாரணமாக, எந்த விதமான
உள்நோக்கமும் இல்லாமல் சொல்கிற விஷயங்களைக் கூட சிலர் ஏன் தப்பாக புரிந்து
கொள்ளுகிறார்கள். ஒருவர் வெற்றி பெறுகிறபோது ஒரு மாதிரியும், தோல்வி
அடைகிறபோது வேறு மாதிரியும் பார்க்கிறார்கள்."

இது திரை உலகில் மட்டும் நிலவுகின்ற விஷயமல்ல. உறவுகளுக்குள், நட்பு
வட்டத்துக்குள் என்று அனேக இடங்களில், இந்த மாற்றங்களை பார்க்கலாம். வெற்றி
என்ற ஒற்றை சொல் மனிதர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது என்று சொல்லலாம்,
வெற்றி மனிதர்களை பண்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமே ஒழிய, பிறரை
பார்த்து "உனக்கெல்லாம் என்ன தெரியும்" என்கிற ரீதியில் இருந்து யாரையும்
புண்படுத்தும் விதமாக அமைந்து விடக்கூடாது.

சிலருக்கு வெற்றிகள் முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடும். சிலருக்கு சில பல
போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கலாம். எனக்கு, எல்லாமே போராட்டங்களுக்கு
பிறகு தான் கிடைத்தது. அந்த சிறிய இடைவெளிக்கு இடையே நாம் நிறைய அவமானங்களை
சந்திக்க வேண்டி வரலாம். "உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை"
என்றெல்லாம் கேட்கப்படுவோம்.

எத்தனை பேர் ஓடினாலும் தங்கப்பதக்கம் ஒருவருக்கு தானே. நிறைய பேர்
ஓடுகிறார்கள் என்று நான்கு தங்கப்பதக்கங்கள் கொடுக்கப்படுவதில்லையே.
தங்கப்பதக்கத்துக்கும், வெள்ளிப்பதக்கத்துக்குமான வித்தியாசம் என்பது
வெறும் நூலிழையில், மயிரிழையில் தானே. அதை உணர்ந்தவர்கள், எந்த
சூழ்நிலையிலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். நம்மோடு
போட்டி களத்தில் குதித்தவர் வெற்றி பெற்றதும், அவரது அணுகுமுறை முழுமையாக
மாறிவிடும். நம்மை ஒரு ஜந்துவை போல் பார்ப்பார்.

கிட்டத்தட்ட அமைதிபடை சத்யராஜ் போன்று... M.L.A வாக தேர்வானதும் சத்யராஜ்
எப்படியெல்லாம் மாறுவார் பாருங்கள்... முதலில் நம்மை வாங்க, போங்க என்று
பேசியவர்கள், தங்களது வெற்றிக்கு பிறகு வாய்யா, போய்யா என்று பேச
துவங்குவார்கள். ஏன் - வாடா, போடா என்று பேசுகிற அளவுக்கு கூட போவார்கள்.
ஆனால் அவரை, வாடா, போடா என்று பேசி பழகி ய நண்பர்கள் இருப்பார்கள்.
அவர்களிடமே, "இனி டா போட்டு பேசக் கூடாது" என்று எச்சரிப்பார்கள்.

பெற்றோர்களிடமே ஒரு வித இறுக்கத்தன்மையை கடைப்பிடிப்பார்கள். வெற்றிக்கு
பின் தனது, நட்பு வட்டத்தை கூட மாற்றிவிடுவார்கள். உறவுகளிலும் இதை
காணமுடியும். சொந்த சகோதர. சகோதரிகளிடமே கூட இந்த வேற்றுமையை, மாற்றத்தை
காண்பிப்பார்கள். நம்ப முடியாத விஷயமாக கருதுவது இந்த மாற்றத்தை தான். நான்
மிக பெரிய ஆச்சர்யமாக அவர்களின் நடவடிக்கையை பார்ப்பேன்.

அதே நேரம் வேறு நிறைய பேரையும் அதிசயமாக பார்த்திருக்கிறேன். வாழ்க்கையில்
நிகழும் மாற்றங்கள், தங்கள் மனதினை எந்த விதத்திலும் மாற்றி விடக்கூடாது
என்பதில் கவனமாக இருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் செயற்கரிய சாதனை
புரிந்த பலர், வெற்றிகளினால் நிறம் மாறாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களே
எனக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறார்கள்.



[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 5:12 pm

அவசியமான பயனுள்ள தொகுப்பு இது லக்‌ஷ்மண்...

உண்மையே மாற்றங்கள் வரவேற்கக்கூடியதே ஆனால் அது நல்லதுக்காக மட்டுமே இருந்தால் எல்லோருக்குமே அது நன்மை பயக்கும்....

வெற்றியை கண்டுவிட்டால் உடனே அதன் கனத்தை தாங்கமுடியாமல் மிதப்பதும் அதனால் வார்த்தை பிரயோகங்கள் கடினமாக வெளிவருவதும்....

வெற்றிகள் மனிதனை பண்படுத்தும் வகையில் தன்னை மாற்றிக்கொண்டால் கண்டிப்பாக எல்லோருமே போற்றுவர் என்று சூரியா சொன்னதை இங்கே பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 5:14 pm

இந்த சூர்யா ஏழாம் அறிவு படத்துல பன்ற அலும்புகளை முருகதாசிடம் கேட்டால் தெரியும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 8:42 pm

மாற்றம் ஒன்று தான் மாற்றமே இல்லாதது என்பார்கள்... ஒவ்வொரு மைக்ரோ செகண்ட்லயும் இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை.. இதில் மனிதர்கள் என்ன முரண்பாடா..?

ஆனால் எல்லாரும் போல் ஒருவர் இருந்தால் என்ன பெருமை இருக்கிறது..? இவரைப்போல் எல்லாரும் இருக்கவேண்டும் என்று கூறும்படி இருப்பதில் தான் பெருமை இருக்கிறது..

அழகான சிந்தனைக்கு நன்றி லக்‌ஷ்மணன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக