புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...
Page 1 of 1 •
கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...
#493027மார்ச் 22 காஞ்சிப் பெரியவர் நினைவுநாள் செய்தி
* சிறிய தர்மங்கள் அனைத்தையும் நாம் மறந்து விடுகிறோம், குறிப்பாக நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். நமது ஊர் கோயிலில் சுவாமியின் வஸ்திரம், சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது, நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* சந்தனமரத்தை சுற்றி பாம்பு இருந்தாலும், அதனுடைய விஷத்தால் சந்தன மரம் கெடுவதில்லை. அதுபோல், நல்லவர்களுக்கு கெட்டவர்கள் சேர்க்கை ஏற்பட்டாலும், கெட்டவர்களாக மாறாமல் சந்தனமரத்தைப் போல்
உலகுக்கு நன்மை புரிவார்கள்.
* இறைவனை நினைத்துச் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நன்மை உண்டு, அதேபோல் அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.
* மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, நமக்குத் தான் நஷ்டம்.
* குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமுதாய கடமை என்று புறப்பட வேண்டியதில்லை. சமுதாயக்கடமை செய்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதும் கடமை என்ற உணர்வோடு சேர்த்து செய்ய வேண்டும்.
* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய
அவசியமில்லை.
* "நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே இறைவனுக்கு சதாகால நமஸ்காரம் ஆகும்.
* நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல் செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.
* பக்தி இல்லையென்றால் அறிவினால் பயன் இல்லை, எனவே கல்வியின் லட்சியம் ஈஸ்வர பக்தியை வளர்ப்பது தான்.
* இந்து மதம் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் அமைப்பு ரீதியில் உள்ளனர். நமக்கு அமைப்பு ரீதிபோதாது, இங்கு தனி மனிதனின் சக்தியில் மதம் வாழ்கிறது.
* கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கினால் போகும். ஆனால், சிந்தையில் உள்ள அசுத்தம் நீங்க சிவத்தை நினைக்க வேண்டும். அப்படி செய்தால் மனம் தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும்.
* பணம், பேச்சு, செயல் அனைத்தும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆத்மாவுக்கோ, உலகத்திற்கோ உபயோகம் இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல, நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதாகும். சத்தியம், நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.
நன்றி தினமலர்.
* சிறிய தர்மங்கள் அனைத்தையும் நாம் மறந்து விடுகிறோம், குறிப்பாக நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். நமது ஊர் கோயிலில் சுவாமியின் வஸ்திரம், சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது, நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* சந்தனமரத்தை சுற்றி பாம்பு இருந்தாலும், அதனுடைய விஷத்தால் சந்தன மரம் கெடுவதில்லை. அதுபோல், நல்லவர்களுக்கு கெட்டவர்கள் சேர்க்கை ஏற்பட்டாலும், கெட்டவர்களாக மாறாமல் சந்தனமரத்தைப் போல்
உலகுக்கு நன்மை புரிவார்கள்.
* இறைவனை நினைத்துச் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நன்மை உண்டு, அதேபோல் அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.
* மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, நமக்குத் தான் நஷ்டம்.
* குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமுதாய கடமை என்று புறப்பட வேண்டியதில்லை. சமுதாயக்கடமை செய்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதும் கடமை என்ற உணர்வோடு சேர்த்து செய்ய வேண்டும்.
* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய
அவசியமில்லை.
* "நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே இறைவனுக்கு சதாகால நமஸ்காரம் ஆகும்.
* நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல் செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.
* பக்தி இல்லையென்றால் அறிவினால் பயன் இல்லை, எனவே கல்வியின் லட்சியம் ஈஸ்வர பக்தியை வளர்ப்பது தான்.
* இந்து மதம் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் அமைப்பு ரீதியில் உள்ளனர். நமக்கு அமைப்பு ரீதிபோதாது, இங்கு தனி மனிதனின் சக்தியில் மதம் வாழ்கிறது.
* கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கினால் போகும். ஆனால், சிந்தையில் உள்ள அசுத்தம் நீங்க சிவத்தை நினைக்க வேண்டும். அப்படி செய்தால் மனம் தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும்.
* பணம், பேச்சு, செயல் அனைத்தும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆத்மாவுக்கோ, உலகத்திற்கோ உபயோகம் இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல, நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதாகும். சத்தியம், நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.
நன்றி தினமலர்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...
#493236- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது
Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...
#493240Manik wrote:ஒரு பக்கம் இறைவனை நினை நன்மை நடக்கும்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் இறைவன் உன் மனம் தான்னு சொல்றாங்க எதைத்தான் நம்புறது
எதையுமே நம்பாதீங்க... உங்க மனசாட்சி சொல்லுவதை மட்டும் நம்பி நடந்துக்கோங்க... அதை விட பெரிய கடவுள் கிடையாது...
- கலையானந்தா..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...
#493243- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நான் அதைத்தான் அண்ணா நம்புகிறேன். ஆனால் அந்த மனமே வலிக்கும் போது யார் சொல்வதைக் கேட்க
Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...
#493247அப்போ மனதை நினைப்பதை விட்டுவிடுங்க... கண் மூடி ஆழ்நிலை தியானம் செய்யுங்க... கண்டிப்பா அமைதி கிடைக்கும்...
இந்த கடவுள், ஸ்வாமிகள், போதனை, கதாகால்ட்சேபம், அறிவுரை இதுல எல்லாம் மயங்காதீங்க..
உள்மனம் கண்டிப்பாக நல்லதை மட்டும் சொல்லும்...
நல் வாழ்த்துகள்..
இந்த கடவுள், ஸ்வாமிகள், போதனை, கதாகால்ட்சேபம், அறிவுரை இதுல எல்லாம் மயங்காதீங்க..
உள்மனம் கண்டிப்பாக நல்லதை மட்டும் சொல்லும்...
நல் வாழ்த்துகள்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி எடுத்துவிடு...சிந்தையில் அழுக்கிருந்தால் சிவத்தை நினைத்துவிடு...
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|