புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
1 Post - 1%
prajai
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 1:12 pm

பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறி வருகின்றன, பெருநகரங்கள். தற்போது இன்னொரு வகை தொந்தரவும் அதிகரித்து வருகிறது. அது, பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்களை பாலியல் பெண்களாகக் கருதி `அழைப்பது'. குறிப்பாக, பெங்களூரில் பெண்கள் சமீபமாக இந்த சங்கடத்தை அதிகமாக அனுபவித்து வருகிறார்கள்.

இங்கு பஸ் நிறுத்தங்களில் பெண்கள் தனியாக நிற்கவே யோசிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகப் புகார் தெரிவிக்கின்றனர். அவர்களை நெருங்கும் `சபலிஸ்டுகள்', `வர்றியா?' என்று கேட்டு விடுகிறார்கள்.

எல்லா பெரிய நகரங்களையும் போல இங்கும் பரவலாக பாலியல் பெண்கள் நடமாடுகிறார்கள். பஸ் நிறுத்தத்தில் அப்பாவியாக நிற்கும் பெண்ணை `அழைப்பதற்கு' அதையே சாக்காக கூறிவிடுகின்றனர் ஆண்கள்.

எங்கே தங்களிடம் `வர்றியா?' அல்லது `எவ்வளவு?' என்று கேட்டுவிடுவார்களோ என்ற பீதியிலே பெண்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்கிறார்கள். பஸ் நிறுத்தம் என்றில்லை, எங்கே தாங்கள் தனியாக நின்றாலும் இந்த ஆபத்துதான் என்கின்றனர் சில பெங்களூர் பெண்கள். சாலையில் விரையும் கார்களும் தனியாக நிற்கும் பெண்களைக் கண்டால் வேகம் வெகுவாகத் தணிந்து அருகே வந்து பின் நகர்கின்றன.

மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்றாடம் பஸ் ஏறும் முதுகலைப் பட்டதாரி மாணவி தீப்தி கூறுகிறார், ``இரவு எட்டு மணிக்குப் பிறகு பஸ் ஸ்டாண்ட் என்பது பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பில்லாத இடமாக மாறிவிடுகிறது. அங்கு எல்லா இடங்களிலும் விபசாரப் பெண்கள் சுற்றித் திரிகிறார்கள். அவர்களைக் குறிவைத்து வரும் ஆண்களுக்கு, சாதாரணப் பெண்களும் இலக்காகி விடுகிறார்கள். சபல ஆண்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களை உரசிக் கொண்டு நடப்பது, மோசமாகக் கண்ணடிப்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.''

அதே மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில், `எவ்வளவு?' என்ற கேள்வி தன்னிடம் பலமுறை கேட்கப்பட்டிருப்பதாக `பகீர்' தகவலைக் கூறுகிறார், ஐ.டி. துறையைச் சார்ந்த ராதிகா...

``இப்போதெல்லாம் நான் எனது ஒன்றுவிட்ட சகோதரனுடன் தான் பஸ் பயணம் மேற்கொள்கிறேன். நான் ஒரு ஆணுடன் இருப்பதால் யாரும் என்னை அணுகுவதில்லை. ஆனால் பஸ் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், கூடுதலாக பெண் போலீசாரை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மெஜஸ்டிக்கில் உள்ள பாலம், இரவில் ரொம்பவே பயமுறுத்தும் இடம். அங்கு ஆண்களின் பார்வையே மோசமாக இருக்கும்'' என்கிறார் இவர்.

கவுதமி என்ற பெண் பசவன்குடியில் ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி கூறுகையில், ``நான் நின்ற அந்தப் பகுதியில் ஒரு கார் சுற்றிச் சுற்றி வந்தது. சுமார் பத்து நிமிடம் அப்படி ஓடியது. அவர்களின் பார்வையிலும் அசிங்கம் தெரிந்தது. அப்போது இரவு7 அல்லது 7.30 தான் இருக்கும். பாலியல் பெண்கள் பொது இடங்களில் நிற்கிறார்கள் என்பதை நாம் இதற்குச் சமாதானமாகக் கூற முடியாது. இதெல்லாம் ஆண்களின் மேலாதிக்கத்தையும், பெண்கள் உடல்ரீதியாகப் பலவீனமானவர்கள் என்ற கருத்தையும் தான் காட்டுகின்றன. பெண்களை ஆண்கள் மதிக்காத வரையில், பெருநகரங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையே நíடிக்கும்'' என்று முடிக்கிறார்.

செயின்ட் மார்க்ஸ் சாலையில் தங்களுக்கு இதே மாதிரியான அனுபவம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர், கல்லூரி மாணவிகளான ஏக்தாவும், கவுசிகாவும், ``அப்போது இரவு 7.30 மணி இருக்கும். நாங்கள் மூன்று பேர் கல்லூரியில் ஒரு விழா முடிந்து நடந்து வந்தோம். அப்போது மூன்று வாலிபப் பசங்க `எவ்வளவு... எவ்வளவு' என்று கேட்டபடி, உரக்கச் சிரித்தபடி பின்தொடர்ந்து வந்தார்கள். அவர்கள், முத்தமிடுவதைப் போலவும் சப்தம் எழுப்பினார்கள். அதை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. நாங்கள் அன்று ரொம்பவே பயந்து போனோம்'' என்று மூச்சு வாங்குகிறார்.

மாநகரங்கள், பெண்களுக்கு மாநரகங்களாக மாறி வருகின்றன!

தினதந்தி



பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 01, 2011 1:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 01, 2011 1:19 pm

இப்பவே இந்த நிலைமை இன்னும் வரும் காலத்தில் நிலைமை என்னே வாகுமோ. என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக