புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
1 Post - 1%
Kavithas
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
1 Post - 1%
bala_t
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
1 Post - 1%
prajai
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
293 Posts - 42%
heezulia
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
6 Posts - 1%
prajai
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
5 Posts - 1%
manikavi
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 21, 2011 3:16 pm

கிராமத்து வாழ்க்கை மிக இனிமையானது. நான் பிறந்து வளர்ந்தது ஒருகிராமத்தில்தான். அதனால்தான் அடிக்கடி நிலவையும் வயலையும் காற்றையும் கவிதைக்குள் இழுத்துவருவேன்

அதுபோல் காதலுக்கும் ஏற்ற இடம் கிராமம்தான். அங்கு மேக்கப் சாதனங்கள் இல்லை. அழகு நிலையங்கள் இல்லை. இயற்கை ஒன்றே அழகுக்கு உதாரணமாக நிற்கும். இந்தக்கவிதை அந்தகிராமத்து ஞாபகங்கள் சிலவற்றை பிரதிபலிப்பன. அது ஒரு கனவுக்காலம். கொஞ்சம் உண்மை கொஞ்சம் கற்பனை.


செந்தாளம் பூவெடுத்து சிங்காரகொண்டையிட்டு
என் வாழ்வைபங்குபோட்ட பாவையே
பன்னாடை கள்வடித்து பருகிநிதம் அலுக்குதடி
உன்னாடை கொண்ட கள்ளை ஊற்றடி

பொன்மாலை தூங்கும் ஒரு சிங்கார வெண்கழுத்தின்
முன்னாலே மூடிவைத்த தாமரை
தென்னோலை காற்றிலாட திங்கள் மேனி தெரிவதுபோல்
உன்னாடைக்குள் மறைத்த தேனடி?

வெங்காயத் தோலுரித்து வெம்பியழு தென்னிடமே
உன்காயம் அன்னை போட்ட சூடென
செவ்வாயின் மையெடுத்து உன்காலில் கோலமிட்டு
பொய்யாக ஏங்க வைத்த தேனடி

பந்தாடும் பைங்கிளியே பாவக்காய் பந்தலுக்கு
முன்னாலே நின்று முத்தம் தந்ததும்
இந்தாடி என்னவென்று என் மாமி கேக்கையிலே
முள்ளாலே சேலை போச்சு என்றதும்

தேங்காய் உரித்துவைத்த தெங்குமட்டை குவியலுக்குள்
பாம்பொன்று ஆடுதையோ என்றதும்
ஏங்கிநானும் எழுந்தேயோடி என்னவளே கிட்டவர
வாங்க மச்சான் காதல் செய்வோம் என்றதும்

காவோலை துக்கியொரு கால் போட்டு மிதிக்கையிலே
வாயோரம் வெத்திலையை போட்டதும்
ஆவென்று கூறி உந்தன் அழகாலே ஊட்டிவிட்டு
காதோரம் இரகசியங்கள் சொன்னதும்

பச்சைவயல் குளத்தினிலே உச்சிவேளை குளிக்கையிலே
இச்சையோடு வேட்டிசட்டை கொண்டதும்
பத்தை மரக்காட்டுக்குளே பட்டபகல்வேளையிலே
பார்த்து விட்டு கேலி செய்து தந்ததும்

அடைத்து வைச்ச கிடுகுவேலி மறைப்பினிலே நீகுளிக்க
சலசலக்குமொலி எழுந்து வந்ததும்
கிணத்துக்குள்ளே வாளி என்று அழைத்து என்னைஎடுக்கசொல்லி
குறுக்கினிலே சேலைகட்டி நின்றதும்

அத்தனையும்செய்து என்னை ஆசை கொள்ள வைத்தவளே
எத்தனைநாள் காக்கத் தாலி கட்டியே
பக்கத்திலே வைத்திருந்து பத்துவிரல் கொண்டணைத்து
மொத்தம்கொள்ள வேண்டுமடி மோகினி!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 21, 2011 3:19 pm

அடைத்து வைச்ச கிடுகுவேலி மறைப்பினிலே நீகுளிக்க
சலசலக்குமொலி எழுந்த வந்ததும்
கிணத்துக்குள்ளே வாளி என்று அழைத்து என்னைஎடுக்கசொல்லி
குறுக்கினிலே சேலைகட்டி நின்றதும்

.....ஆகா அற்புதமான வரிகள் ! கவி கிரிகாசன் அவர்களே அப்படியே கிராமத்து வாசத்தை எந்தன் வாசலுக்கு அனுப்பிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 8:40 pm

நிஜத்தில் சற்று நேரம் என்னை மறந்து அந்த கள்ளமில்லாத கிராமத்துக் காதலுக்குள் என்னைக் கரைத்துக் கொண்டேன்... பாராட்ட வார்த்தைகளைத்தேடி தோற்றுவிட்டேன் கிரிகாசன்...!

மனமார்ந்த பாராட்டுக்கள்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 21, 2011 8:42 pm

இயலபான கிராமத்து நடையில் பின்னி எடுத்துட்டீங்க கவிஞரே... அருமை.. இதுக்கு மேல சொல்ல எனக்குத் தகுதி இல்லை. நன்றி



இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Aஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Aஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Tஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Hஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Iஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Rஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Aஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 21, 2011 11:21 pm

நன்றி! நன்றி! நன்றி!

உண்மையில் கருத்துக்கள் வராது என்று நினைத்திருந்தேன். எதிர்பாராத பாராட்டுக்கள் மகிழ்வை தந்தன. நன்றிகள் அனைவருக்கும்!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 22, 2011 9:36 am

கலை wrote:நிஜத்தில் சற்று நேரம் என்னை
மறந்து அந்த கள்ளமில்லாத கிராமத்துக் காதலுக்குள் என்னைக் கரைத்துக்
கொண்டேன்... பாராட்ட வார்த்தைகளைத்தேடி தோற்றுவிட்டேன் கிரிகாசன்...!

மனமார்ந்த பாராட்டுக்கள்..!

சற்று நேரம் மெய் மறக்க வைத்த கவிதை ... இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  154550 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  154550 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  733974



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 22, 2011 10:13 am

வெங்காயத் தோலுரித்து வெம்பியழு தென்னிடமே
உன்காயம் அன்னை போட்ட சூடென
செவ்வாயின் மையெடுத்து உன்காலில் கோலமிட்டு
பொய்யாக ஏங்க வைத்த தேனடி இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  677196 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  677196 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  677196 சூப்பர்



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:10 pm

கிராமத்து வயலில் நடந்துக்கொண்டே இயற்கை காற்றை அனுபவித்துக்கொண்டே சின்னஞ்சிறுசுகளாக இந்த காதலர்கள் என் முன் ஓடியாடி உங்கள் கவிதை வரிகளை மெய்யாக்கி காண்பித்ததைப்போல் உணர்ந்தேன்.. அத்தனை தேன் சொட்டும் வரிகள் அழகாய் வடிவமைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா கிராமத்துக்காதலை சுவாசிக்கவைத்தமைக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ஐயா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  47
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Feb 22, 2011 7:19 pm

"பத்தை மரக்காட்டுக்குளே பட்டபகல்வேளையிலே
பார்த்து விட்டு கேலி செய்து தந்ததும்"

ஐயையோ...??!!!!!!!!

(சும்மா... தமாசு...)

-பேரீச்சம் பழம்போல..... என்ற வைரமுத்து அவர்களின் கவிதையும் லேசாக ஞாபகம் வருகிறது.வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக