புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்
Page 1 of 1 •
இந்துக் கோவில் ஒன்று தங்களது பகுதிக்கு இட மாற்றம் செய்யப்படும் திட்டத்தை ஆட்சேபித்து 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வெள்ளிக் கிழமை தொழுகைக்கு பின்னர் ஒன்று கூடிய அந்தக் குடியிருப்பாளர்கள் மாநிலச் செயலகக் கட்டிடத்தின் நுழைவாயில் கேட்டுக்கு வெளியில் அந்த மாட்டுத் தலையை சிறிது நேரம் வைத்திருந்த பின்னர் அதனை அகற்றினர்.
“சேவியர் எங்கே? இந்தத் தலை அவருக்குத் தான் என்று சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினரான டாக்டர் சேவியர் ஜெயகுமாரைக் குறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் உரத்த குரலில் சத்தம் போட்டார்.
அந்த மாநிலத்தில் முஸ்லிம் அல்லாத விவகாரங்களுக்கு பொறுப்பானவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.
அதற்கு முன்னர் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநிலப் பள்ளிவாசலிலிருந்து மாநில செயலகத்திற்கு கிட்டத்தட்ட 300 மீட்டர் ஊர்வலமாக சென்றனர்.
மந்திரி புசார் காலித் இப்ராஹிமையும் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலையும் ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் சமாட்டையும் அவர்கள் கண்டித்தனர்.
கலைந்து செல்வதற்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாட்டுத் தலையை உதைத்தனர், காறி உமிழ்ந்தனர். மாடு இந்துக்களுக்கு புனிதமானதாகக் கருதப்படுகிறது.
அந்தக் கூட்டத்தைல் பேசிய செக்சன் 23 நடவடிக்கை குழுத் துணைத் தலைவர் இப்ராஹிம் சாப்ரி, “ரத்தம் சிந்தப்பட்டால் அந்தக் கோவிலைக் கட்டுவதில் நீங்கள் பிடிவாதமாக இருந்தால் நீங்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்”, என்றார்.
“இது ஒர் எச்சரிக்கைதான். செக்சன் 22 க்கு கோவிலை இடம் மாற்றுங்கள். இந்த மாடு மாநில அரசாங்கத்திற்கு அன்பளிப்பு. இது எங்கள் பரிசு”, என்று அவர் மேலும் கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல பதாதைகளையும் கொண்டு சென்றனர். அவற்றுள் ஒன்று ‘பீர் குடியுங்கள்’ என்று கூறும் வாசகம் ஆகும் (அது தாக்பிர் என்று பாஸ் கூறுவதை கேலி செய்வதாகும்). “சட்டவிரோத கோவில்கள் மிகவும் சிறியவை ஆனால் இடமாற்றம் செய்யப்பட்டதும் அவை புத்ராஜெயாவைப் போன்று பெரிதாகி விடும்”, என்று இன்னொரு பதாதையின் வாசகம் கூறியது.
பத்துக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கண்காணிப்பில் மாநில செயலகக் கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயில் கேட்டில் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு கூட்டம் கூடியது.
“நாங்கள் ஒர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்”
பின்னர் நிருபர்களிடம் பேசிய நடவடிக்கைக் குழுத் தலைவர் மஹ்யுடின் மானாப், மாநில அரசாங்கம் விட்டுக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் குடியிருப்பாளர்கள் பதிலடி கொடுப்பர் என்று எச்சரித்தார்.
“உயிர்கள் இழக்கப்பட்டாலும் அல்லது ரத்தம் சிந்தப்பட்டாலும் நாங்கள் ஒர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். கோவில் கட்டப்படுவதிலிருந்து செக்சன் 23 ஐ நாங்கள் தற்காப்போம்”, என்றார் அவர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே மாநில அரசாங்கத்திடம் ஆட்சேப மனு கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் எந்த பதிலும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
அந்தக் கோவில் செக்சன் 19 லிருந்து செக்சன் 23 க்கு இட மாற்றம் செய்யப்படுவது இறுதியானது என்று ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி மாநில அரசாங்கம் அறிவித்தது. அந்தக் கோவில் அருகிலுள்ள வீட்டுக்கு 200 மீட்டர் தொலைவிலும் சூராவ் ஒன்றுக்கு 400 மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் என்றும் அது கூறியது.
அந்தக் கோவில் தொழிற்சாலை மனை ஒன்றை நோக்கியிருக்கும் என்றும் ஒரு விளையாட்டுத் திடல் பலநோக்கு மண்டபம் ஆகியவை கோவிலுக்கும் வீடுகளுக்கும் இடையில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் கோவிலைக் கட்டுவது பொருத்தமாக இருக்காது என்று சில குடியிருப்பாளர்கள் கருதினர்.
அந்தக் கோவில் இட மாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தங்களது எதிரியான அம்னோ மக்களத் தூண்டி விடுவதாக பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஜெயகுமார் போலீசில் புகார் செய்வார்
இதனிடையே அந்த ஆர்ப்பாட்டம் “அவசியமில்லாதது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது, மற்ற சமயங்களை புரிந்து கொள்ளாதது” என்று ஜெயகுமார் வருணித்துள்ளார்.
அந்த விஷயம் பற்றி தாம் விரைவில் போலீசில் புகார் செய்யப் போவதாகவும் அவர் சொன்னார்.
“அந்த மக்களுக்கு நெறிமுறைகள் வேண்டும். அவர்கள் இன, சமய வெறுப்பைத் தூண்டிவிடுகின்றனர். அவர்களுக்கு எதிராக நான் போலீசில் புகார் செய்யப் போகிறேன்”, என்றும் அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அந்த இடத்தில் இருந்த போலீஸ்காரர்கள் நடவடிக்கை எடுக்காதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.
‘போலீசார் யாரையும் நிறுத்தவில்லை. போலீசார் அவர்களை கைது செய்து வெறுப்பைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டியிருக்க வேண்டும்”, என்றார் அவர்.
பிரதமர் சினமடைந்துள்ளார் , உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி
பிரதமர் இன்று பிற்பகல் ஷாஅலாமில் நிகழ்ந்துள்ள “மாட்டுத் தலை” எதிர்ப்பு மீது சினமடைந்திருப்பதாக மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.
அந்தச் சம்பவம் குறித்து தமது ஏமாற்றத்தைத் தெரிவிப்பதற்காக தாம் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“பிரதமர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். அந்தப் பிரச்னையைக் கவனிப்பதாகவும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் வாக்குறுதி அளித்ததாக”, சுப்ரமணியம் கூறினார்.
“15 நிமிடங்களுக்குப் பின்னர் தம்மை பிரதமர் தம்மை திரும்ப அழைத்து தாம் தேசிய போலீஸ் படைத் தலைவரிடம் (மூசா ஹசான்) பேசி விட்டதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்”, என்று சுப்ரமணியம் கூறினார்.
பிரதமர் இன்று பிற்பகல் ஷாஅலாமில் நிகழ்ந்துள்ள “மாட்டுத் தலை” எதிர்ப்பு மீது சினமடைந்திருப்பதாக மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.
அந்தச் சம்பவம் குறித்து தமது ஏமாற்றத்தைத் தெரிவிப்பதற்காக தாம் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“பிரதமர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். அந்தப் பிரச்னையைக் கவனிப்பதாகவும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் வாக்குறுதி அளித்ததாக”, சுப்ரமணியம் கூறினார்.
“15 நிமிடங்களுக்குப் பின்னர் தம்மை பிரதமர் தம்மை திரும்ப அழைத்து தாம் தேசிய போலீஸ் படைத் தலைவரிடம் (மூசா ஹசான்) பேசி விட்டதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்”, என்று சுப்ரமணியம் கூறினார்.
அமைதி காக்கவும், போலீஸ் தலைவர் வேண்டுகோள்
கோயில் ஒன்று மாற்று இடத்தில் கட்டுவதற்கு செய்யப்பட்டிருக்கும் பரிந்துரைக்கு எதிராக சுமார் 50 சினமுற்ற குடியிருப்பாளர்கள் வெட்டப்பட்ட மாட்டு தலையுடன் ஷா அலாமில் ஊர்வலம் வந்ததைத் தொடர்ந்து பொதுமக்களை அமைதியாக இருக்கும்படி சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமய உணர்வுகளைத் தூண்டக் கூடிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு எதிராக பொதுமக்களை அவர் எச்சரித்தார்.
“இந்த எதிர்ப்புக்கு போலீஸ் அனுமதி இல்லை. இது ஒரு சட்ட விரோதமான கூட்டம். இக்கூட்டத்தினர் 15 நிமிடங்களுக்கு கூடினர். கலைந்து போகுமாறு உத்தரவிட்டதும் அவர்கள் கலைந்து சென்றனர்.
வெட்டப்பட்ட மாட்டு தலையை அப்புறப்படுத்துமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவ்வுத்தரவுக்கு அவர்கள் பணிந்தனர்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
இக்கணம் வரையில், இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் ஏதும் செய்யப்படவில்லை.
“போலீஸ் புகார் செய்யப்பட்டால், நாங்கள் நிச்சயமாக தேவையான நடவடிக்கை எடுப்போம்”, என்று அவர் வலியுறுத்தினார்.
இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், ஒவ்வொருவரும் சமய மற்றும் இன உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அளிக்க வேண்டும், இவ்வாறான செயல்களில் இறங்கக்கூடாது என்றார்.
இச்சம்பவத்திற்கு எதிராக பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. மஇகா தலைவர் ச. சாமிவேலும் பினாங்கு மாநில துணை முதல்வர் பி. இராமசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ச. சாமிவேலு போலீசாரை கேட்டுக்கொண்டார்
மலேசியாஇன்று
கோயில் ஒன்று மாற்று இடத்தில் கட்டுவதற்கு செய்யப்பட்டிருக்கும் பரிந்துரைக்கு எதிராக சுமார் 50 சினமுற்ற குடியிருப்பாளர்கள் வெட்டப்பட்ட மாட்டு தலையுடன் ஷா அலாமில் ஊர்வலம் வந்ததைத் தொடர்ந்து பொதுமக்களை அமைதியாக இருக்கும்படி சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமய உணர்வுகளைத் தூண்டக் கூடிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு எதிராக பொதுமக்களை அவர் எச்சரித்தார்.
“இந்த எதிர்ப்புக்கு போலீஸ் அனுமதி இல்லை. இது ஒரு சட்ட விரோதமான கூட்டம். இக்கூட்டத்தினர் 15 நிமிடங்களுக்கு கூடினர். கலைந்து போகுமாறு உத்தரவிட்டதும் அவர்கள் கலைந்து சென்றனர்.
வெட்டப்பட்ட மாட்டு தலையை அப்புறப்படுத்துமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவ்வுத்தரவுக்கு அவர்கள் பணிந்தனர்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
இக்கணம் வரையில், இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் ஏதும் செய்யப்படவில்லை.
“போலீஸ் புகார் செய்யப்பட்டால், நாங்கள் நிச்சயமாக தேவையான நடவடிக்கை எடுப்போம்”, என்று அவர் வலியுறுத்தினார்.
இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், ஒவ்வொருவரும் சமய மற்றும் இன உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அளிக்க வேண்டும், இவ்வாறான செயல்களில் இறங்கக்கூடாது என்றார்.
இச்சம்பவத்திற்கு எதிராக பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. மஇகா தலைவர் ச. சாமிவேலும் பினாங்கு மாநில துணை முதல்வர் பி. இராமசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ச. சாமிவேலு போலீசாரை கேட்டுக்கொண்டார்
மலேசியாஇன்று
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- Sponsored content
Similar topics
» மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
» மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது
» மலேசியா செல்லும் மன்மோகனுக்கு எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
» அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
» தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்
» மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது
» மலேசியா செல்லும் மன்மோகனுக்கு எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
» அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
» தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|