புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’கடந்த 5 நாட்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தவிடு போன்ற கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் பால் விலையை உயர்த்தக் கோரி வருகின்றனர்.
திமுக அரசு இந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து பரிகாரம் தேடுவதற்கு பதிலாக அவர்களின் போராட்டத்தை காவல்துறையை கொண்டு ஒடுக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.
பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்படும் பொழுது அதன் தரத்தையும், அளவையும் குறைவாக மதிப்பிடுகின்றனர். பணமும் காலதாமதமாக அனுப்பப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்படுகின்றன.
பல தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஆளும் கட்சியினரின் குடும்ப நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. அதற்கு ஆவின் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையைவிட, ஆவின் விற்பனை செய்யும் பாலின் விலை இரு மடங்காக உள்ளது. இதில் நடைபெறும் ஊழலை அகற்றினாலே பால் விற்பனை வரியை உயர்த்தாமல் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலை தர இயலும்.
பால் விலை அதிகரிக்காமல் இருக்க மற்ற மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. குறிப்பாக கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு 2 ரூபாயும், புதுச்சேரியில் ரூபாய் 2.50 காசும், கேரளாவில் 3 ரூபாயும் வழங்கப்படுகின்றன. குஜராத்தி்ல் கால்நடை தீவனங்களுக்கு மானியம் தந்து பால் விலை உயராமல் பார்த்துக் கொள்கின்றனர்.
எதற்கெடுத்தாலும் மற்ற மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவைகளை பின்பற்ற மறுக்கிறார்?
தமிழ்நாட்டில் பால் விலை ஏறும் என்று சொல்லி கொள்முதல் விலையை உயர்த்தாமல், அதை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை அரசு அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் அவர்களை போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட தூண்டி வருகிறது. மாடுகளுடன் சிறைநிரப்பு போராட்டம் செய்யப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலைக்கு சாதாரண விவசாயிகள் செல்லாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.
எவ்வாறு மலிவான விலையில் அரிசி வழங்கப்படுகிறதோ, அதே போன்று அனைவரும் பயன்படுத்தும் பாலுக்கும் அரசே மானியம் அளித்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
நக்கீரன்
’’கடந்த 5 நாட்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தவிடு போன்ற கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் பால் விலையை உயர்த்தக் கோரி வருகின்றனர்.
திமுக அரசு இந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து பரிகாரம் தேடுவதற்கு பதிலாக அவர்களின் போராட்டத்தை காவல்துறையை கொண்டு ஒடுக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.
பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்படும் பொழுது அதன் தரத்தையும், அளவையும் குறைவாக மதிப்பிடுகின்றனர். பணமும் காலதாமதமாக அனுப்பப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்படுகின்றன.
பல தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஆளும் கட்சியினரின் குடும்ப நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. அதற்கு ஆவின் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையைவிட, ஆவின் விற்பனை செய்யும் பாலின் விலை இரு மடங்காக உள்ளது. இதில் நடைபெறும் ஊழலை அகற்றினாலே பால் விற்பனை வரியை உயர்த்தாமல் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலை தர இயலும்.
பால் விலை அதிகரிக்காமல் இருக்க மற்ற மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. குறிப்பாக கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு 2 ரூபாயும், புதுச்சேரியில் ரூபாய் 2.50 காசும், கேரளாவில் 3 ரூபாயும் வழங்கப்படுகின்றன. குஜராத்தி்ல் கால்நடை தீவனங்களுக்கு மானியம் தந்து பால் விலை உயராமல் பார்த்துக் கொள்கின்றனர்.
எதற்கெடுத்தாலும் மற்ற மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவைகளை பின்பற்ற மறுக்கிறார்?
தமிழ்நாட்டில் பால் விலை ஏறும் என்று சொல்லி கொள்முதல் விலையை உயர்த்தாமல், அதை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை அரசு அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் அவர்களை போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட தூண்டி வருகிறது. மாடுகளுடன் சிறைநிரப்பு போராட்டம் செய்யப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலைக்கு சாதாரண விவசாயிகள் செல்லாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.
எவ்வாறு மலிவான விலையில் அரிசி வழங்கப்படுகிறதோ, அதே போன்று அனைவரும் பயன்படுத்தும் பாலுக்கும் அரசே மானியம் அளித்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
நக்கீரன்
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
இதுக்கெல்லாம் இப்படி முட்டிக்கிட்டா எப்படி பாஸ்.....இன்னும் பாக்க வேண்டிய,கேட்க வேண்டிய கன்றாவியெல்லாம் எவ்வளவோ இருக்கு......................................SK wrote:அவருக்கு குடும்பதிற்காக சிந்திபதற்கே நேரம் சரியாக இருக்கிறது இதில் எப்படி பொதுமக்களை பற்றி சிந்திக்க போகிறார்
தலைவர் இப்ப ஏதாவது கதை வசனம் எழுதிக்கீட்டு இருப்பார்
- Sponsored content
Similar topics
» பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த்
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» கருப்புப் பணமாக சம்பளம் வாங்கும் விஜயகாந்த்-கருணாநிதி
» தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» கருப்புப் பணமாக சம்பளம் வாங்கும் விஜயகாந்த்-கருணாநிதி
» தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|