புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
31 Posts - 56%
heezulia
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
22 Posts - 40%
T.N.Balasubramanian
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 2%
rajuselvam
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
17 Posts - 3%
prajai
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
9 Posts - 1%
jairam
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 10, 2011 5:20 pm

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 43252877
வலைக்கூண்டிற்குள் சிக்கிய சிங்கமாய்..உன்
வாய்மொழிக்குள் சிக்கிய வார்த்தையாய்..
உன்னால்...உன்னுள் புள்ளியாய்..நான்.- எப்போது
என்நிலை மாற்றுவாய்.?.நீ எப்போது மாறுவாய்..?.

உன் நினைவை சுற்றும் பூலோகமாய்..நான்.
என் மீது விண்கற்கலாய்..உன் சொல் தாக்குதல்கள்..
யென்று அழிந்திடுமோ என் பூலோகம்..?
யென்று அறிந்திடுமோ..? என்னை உன் பூந்தேகமும்..?

உன் மனதை துரத்தி...கிடைத்தது பல வலிகள்..-.இன்று
என் மரணத்தை அழைத்தேன்..கிடைக்க வில்லை பல வழிகள்..
என்னுயுருக்குள் நீயிருப்பதால்..என்னவோ..?
என்னால் முடியவில்லை..என் உயிரை போக்க..

உன்னால் இதுவரை.. உயிர் வாழ்ந்தவன் என்றாலும்..
எனனால் உனக்கு இதுவரை பயனில்லை. என்பதால்
மண்ணுக்குள் மண்ணாகிப்போகிறேன்.அம் மண்மீது
உன் பாதமதில் பதித்து விட்டால் மோட்சமாகிப் போகிறேன்

ஒருமுறை தான் பூக்கும் காதல்..என்கிறாய்...
இதுவரை உன்மேல் பூக்கவில்லை என்கிறாய்..
மற்றவர் மேல் ஒருவேளை பூக்கலாம் என்கிறாய்..
என் மனதை தீயிலிட்டு தினம் குளிர்காய்கிறாய்.

(சோகம் தொடரும்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 00fq051jst
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Feb 10, 2011 10:47 pm

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196



திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Mதிருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Oதிருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Hதிருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Aதிருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) N
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 3:47 pm

மோகன் wrote:திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196
நன்றி..மோகன்.நண்பரே.. திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 3:49 pm

குளிர்காயும் காதலென்றாலும்
விட்டுவிடாது தொடரும் உண்மைக்காதல்
வெட்டியாய் சுற்றி வந்தாலும் போதும்
உண்மையாய் காதல் மலர்வதெப்போது?

மிக அருமையான அசத்தல் வரிகளோடு கூடிய அழகிய கவிதை படைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா... சோகத்திலும் அழகு வரிகள் மிளிர்வதை பார்க்கிறேன்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 21, 2011 3:59 pm

உன்னால் இதுவரை.. உயிர் வாழ்ந்தவன் என்றாலும்..
எனனால் உனக்கு இதுவரை பயனில்லை. என்பதால்

மண்ணுக்குள் மண்ணாகிப்போகிறேன்.அம் மண்மீது
உன் பாதமதில் பதித்து விட்டால் மோட்சமாகிப் போகிறேன்

....................காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் வரிகள்! அற்புதம். வாழ்த்துக்கள் பாஸ்கர்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 4:01 pm

மஞ்சுபாஷிணி wrote:குளிர்காயும் காதலென்றாலும்
விட்டுவிடாது தொடரும் உண்மைக்காதல்
வெட்டியாய் சுற்றி வந்தாலும் போதும்
உண்மையாய் காதல் மலர்வதெப்போது?

மிக அருமையான அசத்தல் வரிகளோடு கூடிய அழகிய கவிதை படைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா... சோகத்திலும் அழகு வரிகள் மிளிர்வதை பார்க்கிறேன்பா...
ஆறாவது யுத்தத்தில் எனக்கு ஆறுதல் தந்த
அக்காவின் கவிதை வரிகளுக்கும்..அக்காவிற்கும்...என் நன்றிகள்.. திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 7:02 pm

Kaa Na Kalyanasundaram wrote:உன்னால் இதுவரை.. உயிர் வாழ்ந்தவன் என்றாலும்..
எனனால் உனக்கு இதுவரை பயனில்லை. என்பதால்

மண்ணுக்குள் மண்ணாகிப்போகிறேன்.அம் மண்மீது
உன் பாதமதில் பதித்து விட்டால் மோட்சமாகிப் போகிறேன்

....................காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் வரிகள்! அற்புதம். வாழ்த்துக்கள் பாஸ்கர்.
உங்களின் அன்பு வாழ்த்துக்கு நன்றிகள்..அய்யா திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக