புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பயங்கரவாதி அஜ்மல் கசாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது நாளை மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில், பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் உயிரோடு பிடிபட்டவன் அஜ்மல் கசாப் மட்டுமே. லஷ்கர் -இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த கசாப்புக்கு வரும் 12ம் தேதி தூக்கு தண்டனை அளிக்க, மும்பை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. "தன்னுடைய சார்பில் வாதாட வக்கீல்கள் யாரையும் நியமிக்காததால், இது ஒரு தலைபட்சமான தீர்ப்பு' என, கசாப் கூறியிருந்தான்.
இதையடுத்து கசாப் சார்பில் தூக்கு தண்டனையை எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பின் போது வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் மகாராஷ்டிர அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை குறித்த தகவல்களையும் மும்பை ஐகோர்ட் தெரிவிக்க உள்ளது. தீர்ப்பு வழங்கும் போது நடைபெறும் கோர்ட் நடவடிக்கைகளை சிறையில் இருந்து கசாப் பார்ப்பதற்கு வீடியோ கான்பிரன்சிங் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி கசாப்பை தூக்கில் போட வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்றார் போலவே தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் கசாப்பிற்கு மேல்முறையீடு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டது. இதையடுத்து பயங்கவாதி கசாப் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு செய்தான். நாளை வழங்கப்படும் தீர்ப்பு கசாப்பிற்கு சாதகமாக இருக்குமா அல்லது கசாப்பிற்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுமா என்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தினமலர்
இதையடுத்து கசாப் சார்பில் தூக்கு தண்டனையை எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பின் போது வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் மகாராஷ்டிர அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை குறித்த தகவல்களையும் மும்பை ஐகோர்ட் தெரிவிக்க உள்ளது. தீர்ப்பு வழங்கும் போது நடைபெறும் கோர்ட் நடவடிக்கைகளை சிறையில் இருந்து கசாப் பார்ப்பதற்கு வீடியோ கான்பிரன்சிங் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி கசாப்பை தூக்கில் போட வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்றார் போலவே தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் கசாப்பிற்கு மேல்முறையீடு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டது. இதையடுத்து பயங்கவாதி கசாப் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு செய்தான். நாளை வழங்கப்படும் தீர்ப்பு கசாப்பிற்கு சாதகமாக இருக்குமா அல்லது கசாப்பிற்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுமா என்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
இன்னுமா மக்கள் இத நம்புறாங்க ... அட போங்கப்பா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இன்னும் வேற எவனாவது மேல் முறையீடு பண்ணுனாலும் பண்ணுவான்... அவனுக்கு தினமும் லட்சங்களை செலவு பண்ணுறாங்க ... அவன விட்டுருந்தா கூட செலவாவது மிச்சம் ஆகிருக்கும்..
பிடித்த இடத்திலேயே இரு கைகளையும் வெட்டி எடுத்திருக்க வேண்டும். மீண்டும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தில் கொன்றிருக்க வேண்டும்! இந்தியா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவர்களின் சதியைத் தாங்கிக் கொள்ளப் போகிறதென்று தெரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:பிடித்த இடத்திலேயே இரு கைகளையும் வெட்டி எடுத்திருக்க வேண்டும். மீண்டும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தில் கொன்றிருக்க வேண்டும்! இந்தியா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவர்களின் சதியைத் தாங்கிக் கொள்ளப் போகிறதென்று தெரியவில்லை!
அதனால தானே இவங்களை ரொம்ம்..ம்ம்ம்ம்......ப நல்லவங்கன்னு சொல்றாங்க
- ரஞ்சித்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010
நம்ம நாடு சனநாயக நாடு ....
நம்மள யாராவது அடிச்சாகூட ,அவரு மேல விசாரணை கமிசன் வைக்கணும்,அப்பறம் அது இருவர் குழு விசாரனைக்கு வரும்,பின்னர் அது ஒரு நபர குழு மூலம் விசாரிக்கப்படும்...
இப்படி பல விஷயங்கள் இருக்கு...
எனவே கடைசி வரைக்கும், கசாப் தூக்கில் தொங்கமட்டார் என்று நம்புவோமாக ....
நம்மள யாராவது அடிச்சாகூட ,அவரு மேல விசாரணை கமிசன் வைக்கணும்,அப்பறம் அது இருவர் குழு விசாரனைக்கு வரும்,பின்னர் அது ஒரு நபர குழு மூலம் விசாரிக்கப்படும்...
இப்படி பல விஷயங்கள் இருக்கு...
எனவே கடைசி வரைக்கும், கசாப் தூக்கில் தொங்கமட்டார் என்று நம்புவோமாக ....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கசாப் கிடைக்கிற சப்போர்ட் கூட நம்ம தமிழ் நாட்டு மீனவர்களுக்கு கிடைக்க மாட்டேங்குது என்ன கொடுமை ஸார் இது...இனி பத்து வருடம் கழித்து பார்த்தாலும் வந்து கொண்டே இருக்கும்...தூக்குள போட வீட்டிடுவோமா நாங்க..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாளை தீர்ப்பு வெளியாகும் 2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» அமெரிக்கன் சென்டர் தாக்குதல்-அன்சாரியின் தூக்கு தண்டனை நிறுத்தம்
» 4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு !
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» அமெரிக்கன் சென்டர் தாக்குதல்-அன்சாரியின் தூக்கு தண்டனை நிறுத்தம்
» 4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|