புதிய பதிவுகள்
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
3 Posts - 2%
jairam
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
Poomagi
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
சிவா
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
16 Posts - 4%
prajai
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
7 Posts - 2%
Jenila
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
4 Posts - 1%
jairam
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
3 Posts - 1%
Rutu
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!


   
   
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Feb 01, 2011 11:12 am

‘மகர ஜோதி' மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது: திருவாங்கூர் தேவசம் போர்டு

சபரிமலையில் ‘மகர ஜோதி' மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.


சபரிமலையில்
கடந்த மாதம் 14ந் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர
ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 102 பேர் நெரிசலில்
சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா ஐகோர்ட்டு விசாரித்து
வருகிறது.


சமீபத்தில்
நடந்த விசாரணையின் போது, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர்களால்
ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை
திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.


இந்த
நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் அதன் தலைவர்
எம்.ராஜகோபாலான் நாயர் தலைமையில் நேற்று நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவில்
மேல் சாந்தி கண்டரரு ராஜீவரு, பிரபல வாஸ்து நிபுணர் கன்னிபையூர் நாராயணன்
நம்பூதிரி மற்றும் பல உயர் பூசாரிகள், திருவாங்கூர் தேவசம் போர்டு
உறுப்பினர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவில் நிர்வாகிகள்,
கட்டிடக்கலை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர்,


பொன்னம்பலமேட்டில்
மகர ஜோதியை மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும்.
அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி
ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த
நம்பிக்கையில் தேவசம் போர்டு தலையிட விரும்ப வில்லை. மனிதர்களால்தான் மகர
ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்யவும் தேவசம் போர்டு விரும்ப
வில்லை.


மகர
ஜோதி பிரச்சனை பற்றி விவாதிக்க மட்டும் இன்றைய கூட்டம் கூட்டப்பட வில்லை.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களான நவம்பர் முதல் டிசம்பர்
மாதம் வரையிலான காலத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களின்
கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆகவே கூட்ட நெரிசலை தவிர்க்க, வருடம்
முழுவதும் கோவிலை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாமா என்பது
பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


வருடம்
முழுவதும் கோவிலை திறந்து வைப்பது சம்பிரதாயத்துக்கும், வழக்கத்துக்கும்
மாறானது. ஆகவே ஆண்டு முழுவதும் கோவிலை திறக்க வேண்டாம் என்று ஏகமனதாக
கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


அதே
போல், பக்தர்களின் நெரிசலைக் குறைப்பதற்காக புனிதமான 18 ம் படியை
அகலப்படுத்தலாம் என்ற யோசனைக்கும் அனைத்து தரப்பினரும் பலத்த எதிர்ப்பு
தெரிவித்தனர். புனித 18 ம் படியை அகலப்படுத்துவது, கோவில் கட்டப்பட்ட ஆகம
விதிக்கு விரோதமானது. அத்துடன் 18 ம் படி சன்னிதானத்துடன் புனிதம்
வாய்ந்ததும் ஆகும். ஆகவே 18 ம் படியை அகலப்படுத்துவது சரியல்ல என்றும்
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்த விவரங்களை பதில் மனுவாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.



மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0018-2மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0001-3மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0010-3மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0001-3
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 2:06 pm

தேவம்ஸ போர்டே சொன்னாலும் நம்ம மக்கள் திருந்த மாட்டாங்களே




மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Uமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Dமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Aமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Yமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Aமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Sமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Uமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Dமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Hமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! A
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Feb 01, 2011 2:15 pm

உதயசுதா wrote:தேவம்ஸ போர்டே சொன்னாலும் நம்ம மக்கள் திருந்த மாட்டாங்களே
அதுதான் தெரிஞ்ச விசயமாட்ச்சே அக்கா ..................... எப்படியோ இந்த செய்திய பார்த்து கொஞ்சம் பேராவது திருந்தனா பரவாயில்ல..............

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 01, 2011 2:17 pm

இந்த கல்வி அறிவும், சமூக அமைப்பும் மக்களிடம் எதை தெரிவிக்க வேண்டும், எதை
தெரிவிக்க கூடாது என்பதில் குறியாய் உள்ளன.. அதையும் மீறி உண்மை
வெளிவரும்போது மக்கள் போதைக்கு அடிமை ஆனவர்கள் போல அவற்றில் இருந்து மீள
மறுக்கின்றனர்.. நம்முடைய மக்களின் நிலைமை எந்த ஒரு கூட்டத்தையும் பின்
பற்றி செல்லும் செம்மறி ஆடுகளின் நிலைமையை போலதான் உள்ளது…



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 01, 2011 5:35 pm

இது தெரிந்து யென செய்வது போன 102 உயிர் வராதே



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 9:12 pm

கேப்பையில் நெய்வடிகிறதென்று யாரேனும் சொன்னால் கேட்பவன் புத்தி எங்கே போயிற்று..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக