புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசு+இறக்கை+ஆலம்பழம்
Page 1 of 1 •
ஒருமுறை காட்டு வழியாக நண்பர்கள் இருவர் சென்று கொண்டிருந்தனர். ஒரு நண்பர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார். ""அன்பரே! சிருஷ்டியின் தத்துவம் என்பது விசித்திரமாக இருப்பதுடன், தாறுமாறாகவும் அல்லவா உள்ளது. உதாரணத்துக்கு பறவையையும் பசுமாட்டையும் எடுத்துக்கொள்வோம். பறவை உருவத்தில் சிறியது. அதன் தேவைகள் குறைவானவை. வசிக்கவும், குஞ்சு பொரிக்கவும் சிறிதளவு இடம் இருந்தால் போதும். ஆனால், என்ன அநியாயம் பாருங்கள். அதற்குப் போய் கடவுள் இறக்கை கொடுத்திருக்கிறார். இறக்கையின் உதவியுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் அது வேகமாக வந்து செல்லமுடிகிறது.
""ஆனால், பசு பாவம்! அது ஒரு பெரிய மிருகம். அதனுடைய தேவைகள் அதிகம். அது வசிக்க, நிற்க, சாய்ந்து படுக்க, உருண்டு புரள அலைந்து திரிய நிறைய இடம் தேவை. அனால், அது தரையிலேயே இருக்க நேரிடுகிறது. தரையிலும் குறிப்பிட்ட சிறு எல்லைக்குள்ளேயே, கொட்டிலுக்குள்ளேயே இருக்கிறது. சுதந்திரமாக இடிபடாமல் திரிய, பசுவிற்கல்லவா கடவுள் இறக்கைகள் கொடுத்திருக்க வேண்டும்?''
""நண்பரே! நீர் சொல்வதும் உண்மைதான். ஆனால், இந்த உலகத்தையே படைத்த கடவுளின் ஞானமே ஞானம். இதற்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் நண்பா!'' என்றார்.
இருவரும் பேசிக்கொண்டே போய் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர். மேலே பார்த்த இரண்டாவது நண்பர் சொன்னார். ""எவ்வளவு பெரிய ஆலமரத்தில் இவ்வளவு சிறிய பழங்களை வைத்திருக்கிறானே இந்த இறைவன். ஏன் இதை பெரிதாக வைத்திருக்கக்கூடாது... இவன் செய்வது எல்லாமே வித்தியாசமா இருக்கே?''
அப்போது திடீரென்று முதலில் பேசிய நண்பர் "ஆ' என அலறினார்.
""என்னாச்சு நண்பா?'' என்று கேட்டார் இரண்டாவது நண்பர். ஒரு குட்டி ஆலம்பழம் நண்பனின் நெற்றியில் பட்டு தெறித்து ஓடியிருந்தது. உடனே ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தார் நண்பர். சட்டென்று மரத்தில் வந்தமர்ந்த ஒரு பறவை அவர் நெற்றியில் எச்சமிட்டுவிட்டு சென்றது.
முதல் நண்பர் இப்போது கூறினார். ""இறைவன் எல்லாம் அறிந்தவர். சர்வ வல்லவர் எனப்படுகிறார். அதனால்தான் அவர் பசுவுக்கு இறக்கை வைக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார். அதன் காரணத்தை எனக்கு இப்போதுதான் புரிய வைத்தார்!''
இரண்டாம் நண்பர், ""எனக்கும் ஒரு உண்மை புரிந்துவிட்டது!'' என்றார்.
""நண்பரே! யோசித்துப் பாருங்கள். பறவையின் எச்சம் என்பது சிறு துளிதான். சுலபமாகத் துடைத்துக் கொண்டுவிடலாம். கொஞ்சம் தண்ணீரால் கழுவிவிடலாம். ஆனால், பசுக்களுக்கு இறக்கை இருந்து அவை ஆகாயத்தில் பறந்துகொண்டே, அடிக்கடி லிட்டர் கணக்காக சிறுநீர் பொழிந்தால் எப்படி இருக்கும்.
""ஆகாயத்திலிருந்து அவ்வப்போது டன்டன்னாக சாணமும் கொட்டினால் நம்மால் தாங்க முடியுமா? நம் உடையெல்லாம் அசுத்தமாகிவிடும். நடக்க முடியாதபடி பாதைகள் எல்லாம் அசுத்தமாகிவிடும்; கட்டடங்கள் எல்லாம் கெட்டுப்போகும்; ஊரே நாறிப்போய்விடும். இது தெரிந்துதான் ஆண்டவன் பசுவிற்கு இறக்கை தரவில்லை அல்லது இருந்ததை நீக்கிவிட்டான்!''
இரண்டாம் நண்பர், ""நீங்கள் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். இது மாதிரிதான் உங்களது நெற்றியில் பட்ட சின்ன ஆலம்பழத்தின் அடியே உங்களால் தாங்க முடியவில்லை. நிழலுக்காக மக்கள் வந்து தங்கும் இந்த ஆலமரத்தில், பூசணிக்காய், பரங்கிக்காய் அளவு பழத்தை ஆண்டவன் வைத்திருந்தால், அது நம் மீது வந்துவிழுந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மனிதன் செத்தே போய்விடுவானே! கடவுளின் அறிவே அறிவு. அதை யாராலும் மறுக்க முடியாது!'' என்றார்.
சிறுவர் மலர்
""ஆனால், பசு பாவம்! அது ஒரு பெரிய மிருகம். அதனுடைய தேவைகள் அதிகம். அது வசிக்க, நிற்க, சாய்ந்து படுக்க, உருண்டு புரள அலைந்து திரிய நிறைய இடம் தேவை. அனால், அது தரையிலேயே இருக்க நேரிடுகிறது. தரையிலும் குறிப்பிட்ட சிறு எல்லைக்குள்ளேயே, கொட்டிலுக்குள்ளேயே இருக்கிறது. சுதந்திரமாக இடிபடாமல் திரிய, பசுவிற்கல்லவா கடவுள் இறக்கைகள் கொடுத்திருக்க வேண்டும்?''
""நண்பரே! நீர் சொல்வதும் உண்மைதான். ஆனால், இந்த உலகத்தையே படைத்த கடவுளின் ஞானமே ஞானம். இதற்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் நண்பா!'' என்றார்.
இருவரும் பேசிக்கொண்டே போய் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர். மேலே பார்த்த இரண்டாவது நண்பர் சொன்னார். ""எவ்வளவு பெரிய ஆலமரத்தில் இவ்வளவு சிறிய பழங்களை வைத்திருக்கிறானே இந்த இறைவன். ஏன் இதை பெரிதாக வைத்திருக்கக்கூடாது... இவன் செய்வது எல்லாமே வித்தியாசமா இருக்கே?''
அப்போது திடீரென்று முதலில் பேசிய நண்பர் "ஆ' என அலறினார்.
""என்னாச்சு நண்பா?'' என்று கேட்டார் இரண்டாவது நண்பர். ஒரு குட்டி ஆலம்பழம் நண்பனின் நெற்றியில் பட்டு தெறித்து ஓடியிருந்தது. உடனே ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தார் நண்பர். சட்டென்று மரத்தில் வந்தமர்ந்த ஒரு பறவை அவர் நெற்றியில் எச்சமிட்டுவிட்டு சென்றது.
முதல் நண்பர் இப்போது கூறினார். ""இறைவன் எல்லாம் அறிந்தவர். சர்வ வல்லவர் எனப்படுகிறார். அதனால்தான் அவர் பசுவுக்கு இறக்கை வைக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார். அதன் காரணத்தை எனக்கு இப்போதுதான் புரிய வைத்தார்!''
இரண்டாம் நண்பர், ""எனக்கும் ஒரு உண்மை புரிந்துவிட்டது!'' என்றார்.
""நண்பரே! யோசித்துப் பாருங்கள். பறவையின் எச்சம் என்பது சிறு துளிதான். சுலபமாகத் துடைத்துக் கொண்டுவிடலாம். கொஞ்சம் தண்ணீரால் கழுவிவிடலாம். ஆனால், பசுக்களுக்கு இறக்கை இருந்து அவை ஆகாயத்தில் பறந்துகொண்டே, அடிக்கடி லிட்டர் கணக்காக சிறுநீர் பொழிந்தால் எப்படி இருக்கும்.
""ஆகாயத்திலிருந்து அவ்வப்போது டன்டன்னாக சாணமும் கொட்டினால் நம்மால் தாங்க முடியுமா? நம் உடையெல்லாம் அசுத்தமாகிவிடும். நடக்க முடியாதபடி பாதைகள் எல்லாம் அசுத்தமாகிவிடும்; கட்டடங்கள் எல்லாம் கெட்டுப்போகும்; ஊரே நாறிப்போய்விடும். இது தெரிந்துதான் ஆண்டவன் பசுவிற்கு இறக்கை தரவில்லை அல்லது இருந்ததை நீக்கிவிட்டான்!''
இரண்டாம் நண்பர், ""நீங்கள் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். இது மாதிரிதான் உங்களது நெற்றியில் பட்ட சின்ன ஆலம்பழத்தின் அடியே உங்களால் தாங்க முடியவில்லை. நிழலுக்காக மக்கள் வந்து தங்கும் இந்த ஆலமரத்தில், பூசணிக்காய், பரங்கிக்காய் அளவு பழத்தை ஆண்டவன் வைத்திருந்தால், அது நம் மீது வந்துவிழுந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மனிதன் செத்தே போய்விடுவானே! கடவுளின் அறிவே அறிவு. அதை யாராலும் மறுக்க முடியாது!'' என்றார்.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
அருமை.
அகீல்
அருமை அருமை, நண்பர்களே! இது சிரிக்க மட்டுமல்லாது சிந்தனை செய்யும் விஷயம் கூடத்தான். மனிதனின் சாதாரண கண்டுபிடிப்புகளுக்கே ஆயிரெத்தெட்டு விதிமுறைகள், சோதனைகள் அப்படியிருக்க மனிதனையே படைத்து பரிபாலிக்கும் இறைவனின் கண்டுபிடிப்பு, படைப்பு என்பது எத்துணை உயர்வானது..
இறைவன் காரணமில்லாமல் எதனையும் செய்வதில்லை. அது நம் சிந்தைக்கு எட்டாமல் வேண்டுமானால் இருக்கலாம்., ஆனால் எட்டாமலேயே இருந்து விடுவதில்லை...,, சிந்தித்தால்...
இறைவன் காரணமில்லாமல் எதனையும் செய்வதில்லை. அது நம் சிந்தைக்கு எட்டாமல் வேண்டுமானால் இருக்கலாம்., ஆனால் எட்டாமலேயே இருந்து விடுவதில்லை...,, சிந்தித்தால்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|