புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
1 Post - 1%
Kavithas
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
1 Post - 1%
bala_t
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
1 Post - 1%
prajai
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
293 Posts - 42%
heezulia
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
6 Posts - 1%
prajai
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
4 Posts - 1%
manikavi
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_m10முத்தே என் முத்தாரமே... (வாசன்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தே என் முத்தாரமே... (வாசன்)


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 9:20 pm

முத்தே என் முத்தாரமே... (வாசன்) Crypearls

பெண்ணே நீயுமென்ன கடலா?
உன்னிரு கண்களென்ன முத்துசிப்பியா?
உன்கண்ணீர் துளிகளென்ன முத்தா?
உன்கன்னத்தில் விழுந்து தெரித்துக்கொண்டு - அதற்கு
என்அன்பினை தவிரவிலை இல்லையோ?.

முத்தாய் மாறிவிட காரணமென்னவோ?
முத்துசிப்பியில் துகளாய்புகுந்தது நானோ?
உன்னிதயத்தை அரித்துகொண்டு நீயறியாமலே
என்நினைவுகள் பன்மடங்காய் பெருகிகொண்டு - உன்மனதை
வன்மையாய் இறுகிவிட செய்துகொண்டோ?

என்னைநீ காணும் சமயத்திலும்
உன்னைநான் பிரியும் தருணத்திலும்
உன்னையறியாமல் ஆனந்தத்திலும் அழுகையிலும்
உன்னுடலுக்குள் உதிரமும் உருகிகொண்டோ? - மண்ணில்
உன்கண்ணீரை முத்தாய் சிந்திக்கொண்டோ?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:29 pm

கண்ணீர் துளிகளை கூட அழகான முத்துக்குவியலாக்கி
முத்தான வரிகள் கொஞ்சம் இங்கே கவிதையாக்கி
பெண்ணின் மனதை கடலின் ஆழம் என்று சொல்வார்கள்
ஆனால் நீ பெண்ணையே கடலாக்கி கண்களை முத்துச்சிப்பியென உரைத்து உள்ளிருக்கும் உணர்வுள்ள கண்ணீர்துளிகளை விலைமதிக்கமுடியாத முத்தாக்கி அதையும் உன் சொத்தாக்கியது மிக அருமை வாசா....
அசத்துறேடா அன்பு வாழ்த்துக்கள் வாசா...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்தே என் முத்தாரமே... (வாசன்) 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 9:44 pm


அருமை..வாசன்...
அவளின் துயரங்களில்
வழிகின்ற விழிநீரில்...
விழுந்து உருவாவது..
முத்து..முத்தாய்..மாறுதோ..?
முத்தே என் முத்தாரமே... (வாசன்) 154550 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 154550 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 154550
வாழ்த்துக்கள்...வாசா..என்...ஸ்ரீனிவாசா..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

முத்தே என் முத்தாரமே... (வாசன்) Friendshipcomment54முத்தே என் முத்தாரமே... (வாசன்) 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 10:03 pm

என்னைநீ காணும் சமயத்திலும்
உன்னைநான் பிரியும் தருணத்திலும்
உன்னையறியாமல் ஆனந்தத்திலும் அழுகையிலும்
உன்னுடலுக்குள் உதிரமும் உருகிகொண்டோ? - மண்ணில்
உன்கண்ணீரை முத்தாய் சிந்திக்கொண்டோ?

அசத்தலான வரிகள்... பாராட்டுக்கள் வாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jan 28, 2011 12:24 pm

மஞ்சுபாஷிணி wrote:கண்ணீர் துளிகளை கூட அழகான முத்துக்குவியலாக்கி
முத்தான வரிகள் கொஞ்சம் இங்கே கவிதையாக்கி
பெண்ணின் மனதை கடலின் ஆழம் என்று சொல்வார்கள்
ஆனால் நீ பெண்ணையே கடலாக்கி கண்களை முத்துச்சிப்பியென உரைத்து உள்ளிருக்கும் உணர்வுள்ள கண்ணீர்துளிகளை விலைமதிக்கமுடியாத முத்தாக்கி அதையும் உன் சொத்தாக்கியது மிக அருமை வாசா....
அசத்துறேடா அன்பு வாழ்த்துக்கள் வாசா...

மிக்க நன்றி அக்கா... உங்களின் பின்னூட்ட வரிகளும் எனக்கு முத்து... அதுதான் விலை மதிக்க முடியாத சொத்து... முத்தே என் முத்தாரமே... (வாசன்) 678642 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 154550

அக்காவோட தம்பியாச்சே அசத்தாம இருப்போமா என்ன? முத்தே என் முத்தாரமே... (வாசன்) 102564



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 05, 2011 2:57 pm

மிகக் நன்றி நண்பர் சூர்யாவிற்கும் மற்றும் கலை அண்ணாவிற்கும்.. முத்தே என் முத்தாரமே... (வாசன்) 678642 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 678642 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 678642 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 3:07 pm

அருமை முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196




முத்தே என் முத்தாரமே... (வாசன்) Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 4:05 pm

அருமையான வரிகள் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sat Feb 05, 2011 10:16 pm

srinihasan wrote:
முத்தே என் முத்தாரமே... (வாசன்) Crypearls

பெண்ணே நீயுமென்ன கடலா?
உன்னிரு கண்களென்ன முத்துசிப்பியா?
உன்கண்ணீர் துளிகளென்ன முத்தா?
உன்கன்னத்தில் விழுந்து தெரித்துக்கொண்டு - அதற்கு
என்அன்பினை தவிரவிலை இல்லையோ?.

முத்தாய் மாறிவிட காரணமென்னவோ?
முத்துசிப்பியில் துகளாய்புகுந்தது நானோ?
உன்னிதயத்தை அரித்துகொண்டு நீயறியாமலே
என்நினைவுகள் பன்மடங்காய் பெருகிகொண்டு - உன்மனதை
வன்மையாய் இறுகிவிட செய்துகொண்டோ?

என்னைநீ காணும் சமயத்திலும்
உன்னைநான் பிரியும் தருணத்திலும்
உன்னையறியாமல் ஆனந்தத்திலும் அழுகையிலும்
உன்னுடலுக்குள் உதிரமும் உருகிகொண்டோ? - மண்ணில்
உன்கண்ணீரை முத்தாய் சிந்திக்கொண்டோ?

ஆகா அருமை அருமை முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 677196



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

முத்தே என் முத்தாரமே... (வாசன்) 806360
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 06, 2011 12:47 pm

நண்பர் பி.ப, எஸ்‌கே மற்றும் இசையன்பன் மூவருக்கும் என் நன்றி.... முத்தே என் முத்தாரமே... (வாசன்) 678642 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 678642 முத்தே என் முத்தாரமே... (வாசன்) 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக