புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்
Page 1 of 1 •
ஹயக்ரீவரை வணங்கினால்... தேர்வில் அசத்தலாம்!
கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு, வேதம் மீட்டுத் தந்த பகவான் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஸ்ரீஹயக்ரீவர். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், இவருக்கு தனிச்சந்நிதிகள் குறைவு.
கும்பகோணம் மேலக்காவிரியில், தனிக்கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்புரிந்து வருகிறார் இவர்.
காவிரிக் கரையில், வடக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்து மாணவர்களின் வருகையை தினமும் காணமுடிகிறது, இங்கே!
வியாழக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு உகந்த ஏலக்காய் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், மந்த நிலையில் உள்ள மாணவர்கள்கூட, அதிக மார்க் எடுத்து அசத்துவார்கள் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்துவிட்டுப் படிக்கத் துவங்கினால், பாஸ் மார்க் என்ன... அதிக மார்க்குகள் எடுத்து அசத்தலாம் என்கின்றனர் மாணவர்கள். எனவே, இந்தக் கோயிலில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து, பிரார்த்திக்கின்றனர். தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்து, அவருடைய திருப்பாதத்தில் பேனா- பென்சில்களை வைத்து வழிபட்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மனமுருகப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
அசுவினி, மகம் மற்றும் மூல நட்சத்திர தினங்களில் ஸ்ரீஹயக்ரீவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவியும் பஞ்ச லோக விக்கிரகமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாதந்தோறும் சுக்லபட்ச நவமி தினத்தில் (அமாவாசையிலிருந்து 9-ஆம் நாள்) நடைபெறும் ஸ்ரீசரஸ்வதிதேவி மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாகப் பதியும் என்கின்றனர். அனுமனையும் இங்கு தரிசிக்கலாம். சொல்லின் செல்வன் அல்லவா?! தேர்வில் வெற்றிக்கனி பறிக்க, வாயுமைந்தனையும் வணங்கி வழிபடுகிறார்கள், மாணவர்கள்!
நன்றி இரா.மங்கையர்க்கரசி (சக்தி விகடன்)
கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு, வேதம் மீட்டுத் தந்த பகவான் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஸ்ரீஹயக்ரீவர். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், இவருக்கு தனிச்சந்நிதிகள் குறைவு.
கும்பகோணம் மேலக்காவிரியில், தனிக்கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்புரிந்து வருகிறார் இவர்.
காவிரிக் கரையில், வடக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்து மாணவர்களின் வருகையை தினமும் காணமுடிகிறது, இங்கே!
வியாழக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு உகந்த ஏலக்காய் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், மந்த நிலையில் உள்ள மாணவர்கள்கூட, அதிக மார்க் எடுத்து அசத்துவார்கள் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்துவிட்டுப் படிக்கத் துவங்கினால், பாஸ் மார்க் என்ன... அதிக மார்க்குகள் எடுத்து அசத்தலாம் என்கின்றனர் மாணவர்கள். எனவே, இந்தக் கோயிலில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து, பிரார்த்திக்கின்றனர். தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்து, அவருடைய திருப்பாதத்தில் பேனா- பென்சில்களை வைத்து வழிபட்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மனமுருகப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
அசுவினி, மகம் மற்றும் மூல நட்சத்திர தினங்களில் ஸ்ரீஹயக்ரீவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவியும் பஞ்ச லோக விக்கிரகமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாதந்தோறும் சுக்லபட்ச நவமி தினத்தில் (அமாவாசையிலிருந்து 9-ஆம் நாள்) நடைபெறும் ஸ்ரீசரஸ்வதிதேவி மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாகப் பதியும் என்கின்றனர். அனுமனையும் இங்கு தரிசிக்கலாம். சொல்லின் செல்வன் அல்லவா?! தேர்வில் வெற்றிக்கனி பறிக்க, வாயுமைந்தனையும் வணங்கி வழிபடுகிறார்கள், மாணவர்கள்!
நன்றி இரா.மங்கையர்க்கரசி (சக்தி விகடன்)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இது தெரியாம நான் படிச்சு முடிச்சுட்டேன் ....
நன்றி மஞ்சுக்கா
நன்றி மஞ்சுக்கா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு(கல்வி வளர)
ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்
ஸ்ரீஹயக்ரீவர் ஸ்லோகம்
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே
இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிடில் 18 முறையாவது சொல்லணும். முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.
நன்றி மஞ்சு
ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்
ஸ்ரீஹயக்ரீவர் ஸ்லோகம்
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே
இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிடில் 18 முறையாவது சொல்லணும். முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.
நன்றி மஞ்சு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை நங்க நல்லூரில் ஒரு லக்ஷ்மி ஹயக்க்ரீவர் ஆலயம் இருக்கு. பெருமாள் ரொம்ப நல்லா இருக்கும். அவருக்கு வியாழக்கிழமை களில் ஏலக்காய் மாலை சார்ற்றுவது வழக்கம். நானும் கிருஷ்ணா காக போட்டுள்ளேன். படிக்கும் பசங்க போடணும் அல்லது அவர்களின் அம்மா போடலாம். அப்பா போடக்கூடாது அப்படி ஒரு வழக்கம் . நிஜமாகவே பலன் கிடைக்கும் , முயன்று பாருங்கள்.
ALL THE BEST !
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்துவதன் தத்துவம்.
A RITUAL IS AN ACTION WHICH DONE WITH INTENTION AND ATTENTION. சடங்கு என்பது
குறிகோளுடனும் கவனத்துடனும் செய்யப்படும் ஒரு கிரியை ஆம்,
வாசனை மிகுந்த ஏலக்காய் ஹயம் என்னும் அசுவத்திற்கு
உணவு இல்லையே. இதில் உள்ளர்த்தம் ஒன்று உள்ளது, அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு
பெயரும் உண்டு, அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு
சூரியனைப் பற்றிச் சொல்லுங்கால் “ சப்த யுஞ்ஜந்தி
ரதம் ஏக சக்ரம், ஏகோ அஸ்வோ வஹதி, சப்த நாமா என்கிறது நூல். அதாவது சூரியனை ஏழு
குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து
வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள். அதாவது சூரியனுடைய ஒளிக்
கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக்
கீற்றாக மாறும் என்பதாகும், வாஜி என்பதை பிரதி பிம்ப முறையில் பார்த்தால் ஜீவா
என்றாகும். மூச்சுக் காற்றுக்கும் அசுவம் என்று பெயர், பிரச்சர்த்தன விதாரணாப்யாம்
வா ப்ராணஸ்ய என்று யோக நூல் கூறும் அதன் பொருளாவது சரியான முறையில் பூரக கும்பக
ரேசகங்களைச் செய்தால் அறிவு தெளிவுறும் என்பதாம். ஏலக்காய்க்கு திராவிடி என்ற ஒரு
பெயரும் உண்டு, காரணம் அதற்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும். அந்த
மூன்று பிளவுகள் எதனைக் குறிக்கின்றன என்று ஒரு வினா எழும். தொல்காப்பியம் கல்வி
பற்றிக் கூறுங்கால் வேண்டிய கல்வி ஆண்டு மூன்றிறவாது என்றது,, அதற்கு உரை
எழுதியவர் அந்த மூன்று ஆவது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் என்று உபநிஷத்
கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நின்றது, ஆனால் அமரர் மு ராகவ ஐயங்கார் உரை
எழுதுங்கால் கற்க வேண்டிய கல்வியை மூன்றாண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றார். கல்வி கரையில கற்பவர் நாள் சில .ஆனால் என் கருத்து வேறு படுகிறது, கொள்ளுவோர் கொள்ளலாம் தள்ளுவோர் தள்ளலாம்.
கற்றீண்டு மெய்ஞ்ஞானம் காண்பார் தலைப் படுவார்
மற்றீண்டு வாரா நெறி என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேல்
அழகர்
கற்றலாவது மூவகைப் பட்டது. அவையாவன 1.கேள்வி, 2.
விமர்சம். 3 பாவனை. அதாவது கேட்ட கல்வியை
விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில் உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.
இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது,
கம்பன் கூறிய வரிகளுடன் முடிக்கிறேன்
பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்
பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்துவதன் தத்துவம்.
A RITUAL IS AN ACTION WHICH DONE WITH INTENTION AND ATTENTION. சடங்கு என்பது
குறிகோளுடனும் கவனத்துடனும் செய்யப்படும் ஒரு கிரியை ஆம்,
வாசனை மிகுந்த ஏலக்காய் ஹயம் என்னும் அசுவத்திற்கு
உணவு இல்லையே. இதில் உள்ளர்த்தம் ஒன்று உள்ளது, அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு
பெயரும் உண்டு, அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு
சூரியனைப் பற்றிச் சொல்லுங்கால் “ சப்த யுஞ்ஜந்தி
ரதம் ஏக சக்ரம், ஏகோ அஸ்வோ வஹதி, சப்த நாமா என்கிறது நூல். அதாவது சூரியனை ஏழு
குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து
வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள். அதாவது சூரியனுடைய ஒளிக்
கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக்
கீற்றாக மாறும் என்பதாகும், வாஜி என்பதை பிரதி பிம்ப முறையில் பார்த்தால் ஜீவா
என்றாகும். மூச்சுக் காற்றுக்கும் அசுவம் என்று பெயர், பிரச்சர்த்தன விதாரணாப்யாம்
வா ப்ராணஸ்ய என்று யோக நூல் கூறும் அதன் பொருளாவது சரியான முறையில் பூரக கும்பக
ரேசகங்களைச் செய்தால் அறிவு தெளிவுறும் என்பதாம். ஏலக்காய்க்கு திராவிடி என்ற ஒரு
பெயரும் உண்டு, காரணம் அதற்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும். அந்த
மூன்று பிளவுகள் எதனைக் குறிக்கின்றன என்று ஒரு வினா எழும். தொல்காப்பியம் கல்வி
பற்றிக் கூறுங்கால் வேண்டிய கல்வி ஆண்டு மூன்றிறவாது என்றது,, அதற்கு உரை
எழுதியவர் அந்த மூன்று ஆவது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் என்று உபநிஷத்
கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நின்றது, ஆனால் அமரர் மு ராகவ ஐயங்கார் உரை
எழுதுங்கால் கற்க வேண்டிய கல்வியை மூன்றாண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றார். கல்வி கரையில கற்பவர் நாள் சில .ஆனால் என் கருத்து வேறு படுகிறது, கொள்ளுவோர் கொள்ளலாம் தள்ளுவோர் தள்ளலாம்.
கற்றீண்டு மெய்ஞ்ஞானம் காண்பார் தலைப் படுவார்
மற்றீண்டு வாரா நெறி என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேல்
அழகர்
கற்றலாவது மூவகைப் பட்டது. அவையாவன 1.கேள்வி, 2.
விமர்சம். 3 பாவனை. அதாவது கேட்ட கல்வியை
விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில் உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.
இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது,
கம்பன் கூறிய வரிகளுடன் முடிக்கிறேன்
பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்
பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ARR wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா..!
ரிப்பீட்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்கட்கும் இளவலுக்கும் என் உளமார்ந்த நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்கட்கும் இளவலுக்கும் என் உளமார்ந்த நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|