புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்
Page 1 of 1 •
ஹயக்ரீவரை வணங்கினால்... தேர்வில் அசத்தலாம்!
கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு, வேதம் மீட்டுத் தந்த பகவான் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஸ்ரீஹயக்ரீவர். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், இவருக்கு தனிச்சந்நிதிகள் குறைவு.
கும்பகோணம் மேலக்காவிரியில், தனிக்கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்புரிந்து வருகிறார் இவர்.
காவிரிக் கரையில், வடக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்து மாணவர்களின் வருகையை தினமும் காணமுடிகிறது, இங்கே!
வியாழக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு உகந்த ஏலக்காய் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், மந்த நிலையில் உள்ள மாணவர்கள்கூட, அதிக மார்க் எடுத்து அசத்துவார்கள் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்துவிட்டுப் படிக்கத் துவங்கினால், பாஸ் மார்க் என்ன... அதிக மார்க்குகள் எடுத்து அசத்தலாம் என்கின்றனர் மாணவர்கள். எனவே, இந்தக் கோயிலில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து, பிரார்த்திக்கின்றனர். தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்து, அவருடைய திருப்பாதத்தில் பேனா- பென்சில்களை வைத்து வழிபட்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மனமுருகப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
அசுவினி, மகம் மற்றும் மூல நட்சத்திர தினங்களில் ஸ்ரீஹயக்ரீவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவியும் பஞ்ச லோக விக்கிரகமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாதந்தோறும் சுக்லபட்ச நவமி தினத்தில் (அமாவாசையிலிருந்து 9-ஆம் நாள்) நடைபெறும் ஸ்ரீசரஸ்வதிதேவி மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாகப் பதியும் என்கின்றனர். அனுமனையும் இங்கு தரிசிக்கலாம். சொல்லின் செல்வன் அல்லவா?! தேர்வில் வெற்றிக்கனி பறிக்க, வாயுமைந்தனையும் வணங்கி வழிபடுகிறார்கள், மாணவர்கள்!
நன்றி இரா.மங்கையர்க்கரசி (சக்தி விகடன்)
கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு, வேதம் மீட்டுத் தந்த பகவான் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஸ்ரீஹயக்ரீவர். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், இவருக்கு தனிச்சந்நிதிகள் குறைவு.
கும்பகோணம் மேலக்காவிரியில், தனிக்கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்புரிந்து வருகிறார் இவர்.
காவிரிக் கரையில், வடக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்து மாணவர்களின் வருகையை தினமும் காணமுடிகிறது, இங்கே!
வியாழக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு உகந்த ஏலக்காய் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், மந்த நிலையில் உள்ள மாணவர்கள்கூட, அதிக மார்க் எடுத்து அசத்துவார்கள் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்துவிட்டுப் படிக்கத் துவங்கினால், பாஸ் மார்க் என்ன... அதிக மார்க்குகள் எடுத்து அசத்தலாம் என்கின்றனர் மாணவர்கள். எனவே, இந்தக் கோயிலில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து, பிரார்த்திக்கின்றனர். தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்து, அவருடைய திருப்பாதத்தில் பேனா- பென்சில்களை வைத்து வழிபட்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மனமுருகப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
அசுவினி, மகம் மற்றும் மூல நட்சத்திர தினங்களில் ஸ்ரீஹயக்ரீவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவியும் பஞ்ச லோக விக்கிரகமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாதந்தோறும் சுக்லபட்ச நவமி தினத்தில் (அமாவாசையிலிருந்து 9-ஆம் நாள்) நடைபெறும் ஸ்ரீசரஸ்வதிதேவி மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாகப் பதியும் என்கின்றனர். அனுமனையும் இங்கு தரிசிக்கலாம். சொல்லின் செல்வன் அல்லவா?! தேர்வில் வெற்றிக்கனி பறிக்க, வாயுமைந்தனையும் வணங்கி வழிபடுகிறார்கள், மாணவர்கள்!
நன்றி இரா.மங்கையர்க்கரசி (சக்தி விகடன்)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இது தெரியாம நான் படிச்சு முடிச்சுட்டேன் ....
நன்றி மஞ்சுக்கா
நன்றி மஞ்சுக்கா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு(கல்வி வளர)
ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்
ஸ்ரீஹயக்ரீவர் ஸ்லோகம்
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே
இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிடில் 18 முறையாவது சொல்லணும். முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.
நன்றி மஞ்சு
ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்
ஸ்ரீஹயக்ரீவர் ஸ்லோகம்
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே
இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிடில் 18 முறையாவது சொல்லணும். முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.
நன்றி மஞ்சு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை நங்க நல்லூரில் ஒரு லக்ஷ்மி ஹயக்க்ரீவர் ஆலயம் இருக்கு. பெருமாள் ரொம்ப நல்லா இருக்கும். அவருக்கு வியாழக்கிழமை களில் ஏலக்காய் மாலை சார்ற்றுவது வழக்கம். நானும் கிருஷ்ணா காக போட்டுள்ளேன். படிக்கும் பசங்க போடணும் அல்லது அவர்களின் அம்மா போடலாம். அப்பா போடக்கூடாது அப்படி ஒரு வழக்கம் . நிஜமாகவே பலன் கிடைக்கும் , முயன்று பாருங்கள்.
ALL THE BEST !
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்துவதன் தத்துவம்.
A RITUAL IS AN ACTION WHICH DONE WITH INTENTION AND ATTENTION. சடங்கு என்பது
குறிகோளுடனும் கவனத்துடனும் செய்யப்படும் ஒரு கிரியை ஆம்,
வாசனை மிகுந்த ஏலக்காய் ஹயம் என்னும் அசுவத்திற்கு
உணவு இல்லையே. இதில் உள்ளர்த்தம் ஒன்று உள்ளது, அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு
பெயரும் உண்டு, அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு
சூரியனைப் பற்றிச் சொல்லுங்கால் “ சப்த யுஞ்ஜந்தி
ரதம் ஏக சக்ரம், ஏகோ அஸ்வோ வஹதி, சப்த நாமா என்கிறது நூல். அதாவது சூரியனை ஏழு
குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து
வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள். அதாவது சூரியனுடைய ஒளிக்
கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக்
கீற்றாக மாறும் என்பதாகும், வாஜி என்பதை பிரதி பிம்ப முறையில் பார்த்தால் ஜீவா
என்றாகும். மூச்சுக் காற்றுக்கும் அசுவம் என்று பெயர், பிரச்சர்த்தன விதாரணாப்யாம்
வா ப்ராணஸ்ய என்று யோக நூல் கூறும் அதன் பொருளாவது சரியான முறையில் பூரக கும்பக
ரேசகங்களைச் செய்தால் அறிவு தெளிவுறும் என்பதாம். ஏலக்காய்க்கு திராவிடி என்ற ஒரு
பெயரும் உண்டு, காரணம் அதற்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும். அந்த
மூன்று பிளவுகள் எதனைக் குறிக்கின்றன என்று ஒரு வினா எழும். தொல்காப்பியம் கல்வி
பற்றிக் கூறுங்கால் வேண்டிய கல்வி ஆண்டு மூன்றிறவாது என்றது,, அதற்கு உரை
எழுதியவர் அந்த மூன்று ஆவது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் என்று உபநிஷத்
கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நின்றது, ஆனால் அமரர் மு ராகவ ஐயங்கார் உரை
எழுதுங்கால் கற்க வேண்டிய கல்வியை மூன்றாண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றார். கல்வி கரையில கற்பவர் நாள் சில .ஆனால் என் கருத்து வேறு படுகிறது, கொள்ளுவோர் கொள்ளலாம் தள்ளுவோர் தள்ளலாம்.
கற்றீண்டு மெய்ஞ்ஞானம் காண்பார் தலைப் படுவார்
மற்றீண்டு வாரா நெறி என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேல்
அழகர்
கற்றலாவது மூவகைப் பட்டது. அவையாவன 1.கேள்வி, 2.
விமர்சம். 3 பாவனை. அதாவது கேட்ட கல்வியை
விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில் உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.
இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது,
கம்பன் கூறிய வரிகளுடன் முடிக்கிறேன்
பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்
பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்துவதன் தத்துவம்.
A RITUAL IS AN ACTION WHICH DONE WITH INTENTION AND ATTENTION. சடங்கு என்பது
குறிகோளுடனும் கவனத்துடனும் செய்யப்படும் ஒரு கிரியை ஆம்,
வாசனை மிகுந்த ஏலக்காய் ஹயம் என்னும் அசுவத்திற்கு
உணவு இல்லையே. இதில் உள்ளர்த்தம் ஒன்று உள்ளது, அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு
பெயரும் உண்டு, அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு
சூரியனைப் பற்றிச் சொல்லுங்கால் “ சப்த யுஞ்ஜந்தி
ரதம் ஏக சக்ரம், ஏகோ அஸ்வோ வஹதி, சப்த நாமா என்கிறது நூல். அதாவது சூரியனை ஏழு
குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து
வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள். அதாவது சூரியனுடைய ஒளிக்
கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக்
கீற்றாக மாறும் என்பதாகும், வாஜி என்பதை பிரதி பிம்ப முறையில் பார்த்தால் ஜீவா
என்றாகும். மூச்சுக் காற்றுக்கும் அசுவம் என்று பெயர், பிரச்சர்த்தன விதாரணாப்யாம்
வா ப்ராணஸ்ய என்று யோக நூல் கூறும் அதன் பொருளாவது சரியான முறையில் பூரக கும்பக
ரேசகங்களைச் செய்தால் அறிவு தெளிவுறும் என்பதாம். ஏலக்காய்க்கு திராவிடி என்ற ஒரு
பெயரும் உண்டு, காரணம் அதற்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும். அந்த
மூன்று பிளவுகள் எதனைக் குறிக்கின்றன என்று ஒரு வினா எழும். தொல்காப்பியம் கல்வி
பற்றிக் கூறுங்கால் வேண்டிய கல்வி ஆண்டு மூன்றிறவாது என்றது,, அதற்கு உரை
எழுதியவர் அந்த மூன்று ஆவது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் என்று உபநிஷத்
கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நின்றது, ஆனால் அமரர் மு ராகவ ஐயங்கார் உரை
எழுதுங்கால் கற்க வேண்டிய கல்வியை மூன்றாண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றார். கல்வி கரையில கற்பவர் நாள் சில .ஆனால் என் கருத்து வேறு படுகிறது, கொள்ளுவோர் கொள்ளலாம் தள்ளுவோர் தள்ளலாம்.
கற்றீண்டு மெய்ஞ்ஞானம் காண்பார் தலைப் படுவார்
மற்றீண்டு வாரா நெறி என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேல்
அழகர்
கற்றலாவது மூவகைப் பட்டது. அவையாவன 1.கேள்வி, 2.
விமர்சம். 3 பாவனை. அதாவது கேட்ட கல்வியை
விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில் உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.
இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது,
கம்பன் கூறிய வரிகளுடன் முடிக்கிறேன்
பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்
பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ARR wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா..!
ரிப்பீட்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்கட்கும் இளவலுக்கும் என் உளமார்ந்த நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்கட்கும் இளவலுக்கும் என் உளமார்ந்த நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|