புதிய பதிவுகள்
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:04
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
by ayyasamy ram Today at 17:04
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவிஸ் கறுப்புப் பண பட்டியல் விவரம்: ஓராண்டு காத்திருக்க வேண்டும்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி : சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்,
இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களைப் பெற வேண்டும்
எனில், மத்திய அரசு, இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். ஏனெனில், இது
தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தம், இந்த ஆண்டு இறுதியில் தான் செயல்பாட்டிற்கு
வருகிறது.
சுவிட்சர்லாந்து உட்பட, பல அன்னிய நாட்டு வங்கிகளில், இந்தியாவைச்
சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட பலர், ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை
டிபாசிட் செய்துள்ளதாகவும், அந்தப் பணத்தை மீட்டுக் கொண்டுவர, நடவடிக்கை
எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், சுப்ரீம் கோர்ட்டில்
மனு தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் நிதித்துறை தகவல் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களை,
சுவிட்சர்லாந்து வங்கிகளிடம் இருந்து பெறுவதற்காக இந்திய அரசு, எங்கள்
நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு, இந்தியாவில்
உள்ள பல்வேறு துறையினரும், சுவிட்சர்லாந்து பார்லிமென்ட் உட்பட, அங்குள்ள
பல்வேறு நிர்வாகத்தினரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்புதல்களைப்
பெற, இந்த ஆண்டு இறுதியாகிவிடும். அதன்பின்னரே ஒப்பந்தம் அமலுக்கு
வரும்.அதனால், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தும், நிதி ரீதியான குற்றங்கள்
புரிந்தும், சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணத்தைப் போட்டவர்கள்
பற்றிய விவரங்கள், 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகுதான் தெரிய வரும்.
இவ்வாறு தகவல் தொடர்பாளர் கூறினார்.
இதற்கிடையில், லீடென்ஸ்டீன் நாட்டு அரசின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
கறுப்புப் பண விவகாரத்தில், நிர்வாக ரீதியான சில உதவிகளை இந்திய அரசு
கோரியுள்ளது. அத்துடன், எங்கள் நாட்டு வங்கிகளில் பணத்தை டிபாசிட்
செய்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களையும் கேட்கிறது. தற்போதைய நிலையில்
இந்தியாவின் வேண்டுகோளுக்கு நாங்கள் ஆட்பட முடியாது.ஏனெனில், இந்தியாவின்
கோரிக்கை சட்ட ரீதியானது அல்ல. கறுப்புப் பண டிபாசிட்தாரர்கள் பற்றிய
தகவல்களை தர, இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் எதுவும்
மேற்கொள்ளப்படவில்லை.லீடென்ஸ்டீன் அரசு, வரி ஒப்பந்தம் தொடர்பாக
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை
அப்படி ஒப்பந்தம் ஏற்பட்டால், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து மற்றும்
நிதிக் குற்றங்களில் ஈடுபட்டு, எங்கள் நாட்டு வங்கிகளில் பணத்தைப்
போட்டவர்கள் குறித்த விவரங்களை எதிர்காலத்தில் நாங்கள் தர முடியும்.இவ்வாறு
லீடென்ஸ்டீன் தகவல் தொடர்பாளர் கூறினார்.
அதிக கண்காணிப்பு : சுவிஸ் வங்கியிலும் மற்ற நாடுகளின்
வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத் தகவலை, "விக்கி லீக்ஸ்' வெளியிடுவதாக வந்த
தகவல் புதிய பிரச்னையை எழுப்பியிருக்கிறது. சுவிஸ் வங்கிக் கணக்கில், 2,000
பேர் தங்கள் பணத்தை கறுப்புப் பணமாக சேமித்திருப்பதாக தகவல்
கூறப்படுகிறது.அதே சமயம், இம்மாதிரி ஏதாவது தகவல் கசிந்தால், அது
பிரச்னையாக உருவெடுக்கும் என்ற அச்சத்தில், இம்மாதிரி சேமித்தவர் ரியல்
எஸ்டேட், விவசாயம், அடிப்படை கட்டுமானத்தில் வேறு வழியாக தங்கள் பணத்தை
இந்தியாவுக்குள் அன்னிய மூலதன முதலீடு என்ற போர்வையில் கொண்டு வரலாம்
என்றும் அரசு கருதுகிறது.ஆகவே, "செபி' மற்றும் ரிசர்வ் வங்கி ஆகிய இரு
அமைப்புகளும், அன்னிய முதலீடுகளில் கறுப்புப் பண வருகை இருக்கிறதா என
கண்காணித்து வருவதாக கூறப்பட்டது.
இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களைப் பெற வேண்டும்
எனில், மத்திய அரசு, இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். ஏனெனில், இது
தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தம், இந்த ஆண்டு இறுதியில் தான் செயல்பாட்டிற்கு
வருகிறது.
சுவிட்சர்லாந்து உட்பட, பல அன்னிய நாட்டு வங்கிகளில், இந்தியாவைச்
சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட பலர், ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை
டிபாசிட் செய்துள்ளதாகவும், அந்தப் பணத்தை மீட்டுக் கொண்டுவர, நடவடிக்கை
எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், சுப்ரீம் கோர்ட்டில்
மனு தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் நிதித்துறை தகவல் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களை,
சுவிட்சர்லாந்து வங்கிகளிடம் இருந்து பெறுவதற்காக இந்திய அரசு, எங்கள்
நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு, இந்தியாவில்
உள்ள பல்வேறு துறையினரும், சுவிட்சர்லாந்து பார்லிமென்ட் உட்பட, அங்குள்ள
பல்வேறு நிர்வாகத்தினரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்புதல்களைப்
பெற, இந்த ஆண்டு இறுதியாகிவிடும். அதன்பின்னரே ஒப்பந்தம் அமலுக்கு
வரும்.அதனால், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தும், நிதி ரீதியான குற்றங்கள்
புரிந்தும், சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணத்தைப் போட்டவர்கள்
பற்றிய விவரங்கள், 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகுதான் தெரிய வரும்.
இவ்வாறு தகவல் தொடர்பாளர் கூறினார்.
இதற்கிடையில், லீடென்ஸ்டீன் நாட்டு அரசின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
கறுப்புப் பண விவகாரத்தில், நிர்வாக ரீதியான சில உதவிகளை இந்திய அரசு
கோரியுள்ளது. அத்துடன், எங்கள் நாட்டு வங்கிகளில் பணத்தை டிபாசிட்
செய்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களையும் கேட்கிறது. தற்போதைய நிலையில்
இந்தியாவின் வேண்டுகோளுக்கு நாங்கள் ஆட்பட முடியாது.ஏனெனில், இந்தியாவின்
கோரிக்கை சட்ட ரீதியானது அல்ல. கறுப்புப் பண டிபாசிட்தாரர்கள் பற்றிய
தகவல்களை தர, இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் எதுவும்
மேற்கொள்ளப்படவில்லை.லீடென்ஸ்டீன் அரசு, வரி ஒப்பந்தம் தொடர்பாக
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை
அப்படி ஒப்பந்தம் ஏற்பட்டால், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து மற்றும்
நிதிக் குற்றங்களில் ஈடுபட்டு, எங்கள் நாட்டு வங்கிகளில் பணத்தைப்
போட்டவர்கள் குறித்த விவரங்களை எதிர்காலத்தில் நாங்கள் தர முடியும்.இவ்வாறு
லீடென்ஸ்டீன் தகவல் தொடர்பாளர் கூறினார்.
அதிக கண்காணிப்பு : சுவிஸ் வங்கியிலும் மற்ற நாடுகளின்
வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத் தகவலை, "விக்கி லீக்ஸ்' வெளியிடுவதாக வந்த
தகவல் புதிய பிரச்னையை எழுப்பியிருக்கிறது. சுவிஸ் வங்கிக் கணக்கில், 2,000
பேர் தங்கள் பணத்தை கறுப்புப் பணமாக சேமித்திருப்பதாக தகவல்
கூறப்படுகிறது.அதே சமயம், இம்மாதிரி ஏதாவது தகவல் கசிந்தால், அது
பிரச்னையாக உருவெடுக்கும் என்ற அச்சத்தில், இம்மாதிரி சேமித்தவர் ரியல்
எஸ்டேட், விவசாயம், அடிப்படை கட்டுமானத்தில் வேறு வழியாக தங்கள் பணத்தை
இந்தியாவுக்குள் அன்னிய மூலதன முதலீடு என்ற போர்வையில் கொண்டு வரலாம்
என்றும் அரசு கருதுகிறது.ஆகவே, "செபி' மற்றும் ரிசர்வ் வங்கி ஆகிய இரு
அமைப்புகளும், அன்னிய முதலீடுகளில் கறுப்புப் பண வருகை இருக்கிறதா என
கண்காணித்து வருவதாக கூறப்பட்டது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுத்தம் , எவங்க என்னைக்கு ஒப்பந்தம் போட்டு, எப்ப லிஸ்ட் வாங்குவது? NOT IN NEAR FUTURE எல்லா அரசியல் வாதிகளுக்கும் இனிப்பான செய்தியாக இருக்கும், நமக்கு தான் வயிறு
எரிகிறது
எரிகிறது
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
மத்திய அரசு எப்படி வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்கள் பட்டியலை வெளிக்கொணரும்? முதல் பெயர் கட்சித்தலைவியின் பெயரும், இரண்டாவது பெயர் இளைஞரணித்தலைவர் பெயரும் அதிலிருக்கும். மேலும் விவரங்கள் தெரியவேண்டுமாயின் 19.01.2011 தேதியிட்ட தினமணி நாளிதழைப் பார்க்கவும். குருமூர்த்தி மிக நீண்ட கட்டுரை பல்வேறு ஆதாரங்களைச்சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். 2006ஆம் ஆண்டிலிருந்தே இதுபோன்று விவரங்கள் பல நாளிதழ்களில் வந்துள்ளதாகவும் ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வாயைத்திறக்கவில்லையாம் அல்லது செய்தி பொய் என்றால் மானநஷ்ட வழக்கும் போடவில்லையாம்.
Similar topics
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
» கறுப்புப் பணம்: இந்தியர் பட்டியல் அடுத்த மாதம் கிடைக்கும்: பிரணாப் முகர்ஜி
» இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
» சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
» கறுப்புப் பணம்: இந்தியர் பட்டியல் அடுத்த மாதம் கிடைக்கும்: பிரணாப் முகர்ஜி
» இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
» சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|