புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
34 Posts - 52%
heezulia
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
28 Posts - 43%
mohamed nizamudeen
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
17 Posts - 2%
prajai
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
9 Posts - 1%
Jenila
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
4 Posts - 1%
jairam
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_m10சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Aug 25, 2009 10:00 am

சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை Ilangovan-Ramani150_25082009


சென்னை: சென்னை நீலாங்கரையில் ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் மற்றும் அவரது மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர்.






கொலைச் செயலை நிகழ்த்திய நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று மாலையில், சென்னையை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு...

நீலாங்கரையை அடுத்த பனையூர் 11-வது அவென்யுவில் வசித்து வந்தவர் இளங்கோவன் (69). ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன். மீனவர் சங்கத் தலைவர் அன்பழகனின் உறவினர் ஆவார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வீடு கட்டி இங்கு குடியேறினார். இவரது மனைவி பெயர் ரமணி (62).

இவர்களுக்கு வித்யாசங்கர், நேமிநாதன், முகுந்த் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். நேமிநாதன், முகுந்த் இருவரும் சென்னையில் வாழ்கிறார்கள்.

வித்யாசங்கர், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். வித்யா சங்கரின் மனைவி பெயர் வசந்தி (40).இவர்களுடைய குழந்தைகள் பிரவீன் (12), பிரியங்கா (8). இவர்கள் பாரிசீல் படிக்கிறார்கள்.

பெற்றோரை பார்ப்பதற்காக வித்யா சங்கர் ஒரு வாரத்துக்கு முன்பு குடும்பத்தோடு சென்னை வந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் வித்தியா சங்கர் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக சென்னை விமான நிலையம் சென்று விட்டார்.

வீட்டில் இளங்கோவன், அவரது மனைவி ரமணி மற்றும் வசந்தி, அவரது குழந்தைகள் பிரவீன், பிரியங்கா ஆகியோர் இருந்தனர்.

அப்போது, மர்ம நபர் ஒருவன் அங்கு வந்தான். அவன் அங்கிருந்த காவலாளியை துப்பாக்கி முனையில் மிரட்டி நிற்க வைத்தான். பின்னர், கதவை பலமாக தட்டியுள்ளான். மேலும், வீட்டின் இடது பக்க கண்ணாடி ஜன்னலை துப்பாக்கியால் அடித்து உடைத்தான்.

இதையடுத்து இளங்கோவன் வந்து கதவை திறந்தார். அப்போது அந்த மர்ம நபர், இளங்கோவனின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி, சத்தம் போட்டால் சுட்டு கொன்று விடுவேன். அனைத்து பீரோக்களையும் திறந்து காட்டு என்று மிரட்டினான்.

பயந்து போன இளங்கோவன் பீரோக்களை திறந்து காட்டினார். படுக்கையறைக்கு சென்று அங்குள்ள பீரோவையும் மர்ம ஆசாமி உடைத்து திறந்தான்.

இதையடுத்து இளங்கோவன் அவனைப் பிடிக்க முயன்றார்.

இதையடுத்து அந்த நபர், இளங்கோவனை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் கீழே விழுந்தார் இளங்கோவன். இதைப் பார்த்து ஓடி வந்த ரமணி, மருமகள் வசந்தி ஆகியோரையும் அந்த நபர் சுட்டான். பயந்து நடுங்கியபடி இருந்த குழந்தைகளையும் ஈவு இரக்கம் இல்லாமல் கத்தியால் தாக்கினான்.

அரை மணி நேரம் ராட்சனாக மாறி நடத்திய வெறியாட்டத்தைத் தொடர்ந்து அந்த நபர் வெளியே ஓடி வந்தான்.

இந்த அமளியால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கையில் துப்பாக்கியுடன் வந்த அந்த நபரை துணிகரமாக மடக்கிப் பிடித்தனர். போலீஸாருக்கும் தகவல் போனது.

கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள், போலீஸார் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் போய்ப் பார்த்தபோது, இளங்கோவனும், ரமணியும் பிணமாகிக் கிடந்தனர். உயிருக்குப் போராடி வந்த வசந்தி மற்றும் இரு குழந்தைகள் மீட்கப்பட்டு அடையார் மலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிடிப்பட்ட நபரை நீலாங்கரை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அவனது பெயர் சண்முகராஜன், சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரபலமான கிரானைட் தொழிலதிபர். அவன் வந்த ஹூண்டாய் கார், .32 ரக பிஸ்டல் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக