புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
Page 1 of 1 •
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
கடந்த செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சில் இண்டர்லோக் நாவல் பற்றி நடந்த கூட்டத்தில் அந்நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மஇகாவால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள், நேற்று மாலை மஇகா தலைமையகத்தில் கூடி அந்நாவல் மாணவர்களின் பயனீட்டிற்கு உகந்ததல்ல என்பதால் அது மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
நேற்று அக்கூட்டம் மஇகா கல்விக்குழுவின் தலைவர் டாக்டர் டி. மாரிமுத்துவின் தலைமையில் நடந்தது.
கல்வி அமைச்சில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த டாக்டர் எஸ். குமரன், டாக்டர் ஆறு நாகப்பன், எஸ்.வி. லிங்கம் ஆகியோருடன் மலாயா பல்கலைக்கழக் இந்திய ஆய்வியல்துறையைச் சேர்ந்த கிருஷ்ணன் மணியம், பாட மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த இஎம் சகாதேவன் மற்றும் சில அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மத்திய செயற்குழு கூட்டப்பட வேண்டும்
இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவர்களின் முன்னைய கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துதல் அக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மாலை மணி 5.30க்கு தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு மேல் அந்நாவல் மீண்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சின் கூட்டத்தில் ஒருமித்த மனதுடன் எடுத்த முடிவை மீண்டும் விவாதித்து அம்முடிவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இம்முடிவை மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேலுக்கும் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்திற்கும் தெரிவிக்குமாறு டாக்டர் மாரிமுத்து கேட்டுக்கொள்ளப்பட்டார். தொடர்பு கொண்டபோது இம்முடிவை குமரனும் நாகப்பனும் உறுதிப்படுத்தினர்.
இக்கூட்டம் இன்னொரு முக்கியமான முடிவையும் எடுத்துள்ளது. மஇகா அதன் மத்திய செயற்குழுவின் கூட்டத்தை நடத்தி இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்து அதனைப் பகிரங்கமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது அம்முடிவாகும்.
“மஇகா ஆளுங்கட்சியின் பங்காளி. இவ்விவகாரத்தில் அதன் முடிவு முக்கியமானதாகும். அதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது”, என்று டாக்டர் குமரன் கூறினார்.
“இவ்விவகாரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் சார்ந்தது. மஇகா சமூகத்தைப் பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வதால் இவ்விவகாரத்தில் அதன் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்”, என்பதை டாக்டர் ஆறு. நாகப்பன் ஆமோதித்தார்.
இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் மஇகா பின்வாங்கினால், “தாங்கள் இவ்விவகாரம் சம்பந்தமான எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளப்போவதில்லை”, என்று குமரனும் நாகப்பனும் அக்கூட்டத்தில் அறிவித்தனர். 'மலேசியா இன்று'
நேற்று அக்கூட்டம் மஇகா கல்விக்குழுவின் தலைவர் டாக்டர் டி. மாரிமுத்துவின் தலைமையில் நடந்தது.
கல்வி அமைச்சில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த டாக்டர் எஸ். குமரன், டாக்டர் ஆறு நாகப்பன், எஸ்.வி. லிங்கம் ஆகியோருடன் மலாயா பல்கலைக்கழக் இந்திய ஆய்வியல்துறையைச் சேர்ந்த கிருஷ்ணன் மணியம், பாட மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த இஎம் சகாதேவன் மற்றும் சில அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மத்திய செயற்குழு கூட்டப்பட வேண்டும்
இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவர்களின் முன்னைய கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துதல் அக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மாலை மணி 5.30க்கு தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு மேல் அந்நாவல் மீண்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சின் கூட்டத்தில் ஒருமித்த மனதுடன் எடுத்த முடிவை மீண்டும் விவாதித்து அம்முடிவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இம்முடிவை மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேலுக்கும் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்திற்கும் தெரிவிக்குமாறு டாக்டர் மாரிமுத்து கேட்டுக்கொள்ளப்பட்டார். தொடர்பு கொண்டபோது இம்முடிவை குமரனும் நாகப்பனும் உறுதிப்படுத்தினர்.
இக்கூட்டம் இன்னொரு முக்கியமான முடிவையும் எடுத்துள்ளது. மஇகா அதன் மத்திய செயற்குழுவின் கூட்டத்தை நடத்தி இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்து அதனைப் பகிரங்கமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது அம்முடிவாகும்.
“மஇகா ஆளுங்கட்சியின் பங்காளி. இவ்விவகாரத்தில் அதன் முடிவு முக்கியமானதாகும். அதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது”, என்று டாக்டர் குமரன் கூறினார்.
“இவ்விவகாரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் சார்ந்தது. மஇகா சமூகத்தைப் பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வதால் இவ்விவகாரத்தில் அதன் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்”, என்பதை டாக்டர் ஆறு. நாகப்பன் ஆமோதித்தார்.
இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் மஇகா பின்வாங்கினால், “தாங்கள் இவ்விவகாரம் சம்பந்தமான எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளப்போவதில்லை”, என்று குமரனும் நாகப்பனும் அக்கூட்டத்தில் அறிவித்தனர். 'மலேசியா இன்று'
Re: இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
#468068இதுவரை இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்ளும் நிலைப்பாட்டை அரசு கொண்டிருக்கவில்லை, இனிமேலும் அவர்கள் மீட்டுக் கொள்ளப் போவதில்லை!
துணைப்பிரதமரும், கல்வியமைச்சருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தியுள்ளபடி சிறு மாற்றங்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். மலாய் இனத்தின் வலிமையை நிலைநிறுத்தவும், மலேசிய இந்தியர்களால் மலேசியாவில் எதையும் மலாய்க்காரர்களுக்கு எதிராக செய்துவிட முடியாது என்பதை நிரூபிக்கவும் இந்தப் புத்தகத்தை தடை செய்ய மாட்டார்கள்!
துணைப்பிரதமரும், கல்வியமைச்சருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தியுள்ளபடி சிறு மாற்றங்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். மலாய் இனத்தின் வலிமையை நிலைநிறுத்தவும், மலேசிய இந்தியர்களால் மலேசியாவில் எதையும் மலாய்க்காரர்களுக்கு எதிராக செய்துவிட முடியாது என்பதை நிரூபிக்கவும் இந்தப் புத்தகத்தை தடை செய்ய மாட்டார்கள்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
#468077- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
முற்றிலும் உண்மை அண்ணா!!!! ஒற்றுமையில்லா சமூகம் ஒடுக்கப்படுவது ஆச்சிரியமா என்ன? மனவேதனை தான் மிஞ்சுகிறது....சிவா wrote:இதுவரை இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்ளும் நிலைப்பாட்டை அரசு கொண்டிருக்கவில்லை, இனிமேலும் அவர்கள் மீட்டுக் கொள்ளப் போவதில்லை!
துணைப்பிரதமரும், கல்வியமைச்சருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தியுள்ளபடி சிறு மாற்றங்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். மலாய் இனத்தின் வலிமையை நிலைநிறுத்தவும், மலேசிய இந்தியர்களால் மலேசியாவில் எதையும் மலாய்க்காரர்களுக்கு எதிராக செய்துவிட முடியாது என்பதை நிரூபிக்கவும் இந்தப் புத்தகத்தை தடை செய்ய மாட்டார்கள்!
Re: இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
#468172sivasangker wrote:முற்றிலும் உண்மை அண்ணா!!!! ஒற்றுமையில்லா சமூகம் ஒடுக்கப்படுவது ஆச்சிரியமா என்ன? மனவேதனை தான் மிஞ்சுகிறது....
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! நாம் எப்பொழுதுமே ஒற்றுமையில்லாத இனமாகவே வாழ்ந்து வருகிறோம்! ஒற்றுமையாக இணைந்து செயல்படும்வரை தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழர்கள் ஒடுக்கப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள்! ஏனெனில் உலகத் தமிழர்கள் கேட்க நாதியற்ற இனமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இலங்கைத் தமிழனுக்கு பிரச்சனை என்றால் தமிழ்நாட்டிலுள்ள தமிழனுக்கு வலிப்பதில்லை, அதுபோலத்தான் மலேசிய தமிழர்களின் நிலையும்.
உலகத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்றால் நமக்கென்று தனி நாடு வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
மிகுந்த சர்ச்சையை உண்டுபண்ணிய ஐந்தாம் படிவ இலக்கிய பாடநூலான இண்ட்ர்லோக் மீது இன்று மூன்றாவது நாளாக பினாங்கு சட்டமன்றத்தில் விவாதங்கள் தொடர்ந்தன.
இன்று மாநில அரசு, அந்நூலை மாநில நூலகத்தில் பாடநூல் வரிசையில் வைப்பதற்குத் தடை விதித்து அதன்மீது தனக்குள்ள வெறுப்பைக் காண்பித்துக் கொண்டது.
அம்முடிவு நேற்று மாநில ஆட்சிக்குழுவில் செய்யப்பட்டதாக துணை முதல்வர் II பி.ராமசாமி கூறினார். அம்முடிவு விரைவில் நூலகத்துக்குத் தெரிவிக்கப்படும்.
மாநில .அரசு அந்நூலுக்குத் தடை விதிக்கவில்லை என்றும் நூலகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள பாடநூல் பகுதியில் அது இடம்பெறாது என்றும் ராமசாமி கூறினார்.
அந்நூல் எல்லா இனங்களையும் இழித்துரைக்கிறது என்றாலும் அம்னோ குறிப்பாக துணைப் பிரதமரும் அம்னோ துணைத்தலைவருமான முகைதின் யாசின் அதற்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார் என்றவர் குறிப்பிட்டார்.
“பிஎன் இந்த நூலுக்காக வாதாடுவது ஏன்…(மலாய்உரிமைக்காகப் போராடும் அமைப்பான) பெர்காசாவைக் கண்டு அது அஞ்சுகிறதா?”, என்றவர் வினவினார்.
நூலாசிரியருக்கு மலேசியாவின் பல்வேறு இனங்களின் வரலாறுகூட சரியாகத் தெரிந்திருக்கவில்லை என்று முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரான ராமசாமி குறிப்பிட்டார்.
அந்த நூல் எஸ்பிம் மாணவர்களுக்கு இலக்கிய பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் அதிர்ச்சியளிக்கிறது. மற்றபடி அந்நூலால் வேறு பிரச்னை இல்லை என்றாரவர்.
ஆர்எஸ்என் ராயர் (டிஏபி-ஸ்ரீ டெலிமா) பள்ளியில் இலக்கியம் பயின்றது உண்டு என்றும் எஸ்பிம் தேர்வில் இலக்கியத்தில் ‘ஏ’ பெற்றுத் தேர்ச்சி பெற்றதாகவும் கூறினார். ஆனாலும் இண்டர்லோக் போல் மோசமான ஒரு நூலைக் கண்டதில்லை என்றார்.
அந்நூலின் சில பகுதிகளை வாசித்துக் காண்பித்த அவர் இனங்களைப் பற்றி நூலாசிரியர் நல்லதாக எதுவும் சொல்லவில்லை என்றார்.
“இந்நூல் சீனர்களும் மலாய்க்காரர்களும் எதிரிகள் என்று காண்பிக்க முயல்கிறது. இதை நாம் அனுமதிக்கலாமா? குந்தா கிந்தே பற்றிய நூலைப் போல் இருக்கிறது….”என்றார்.
குந்தா கிந்தே, ரூட்ஸ் என்னும் நாவலின் மைய பாத்திரம் அக்கால அமெரிக்காவில் நிலவிய அடிமைவாழ்க்கையைச் சித்திரிக்கும் அந்நாவலை எழுதியவர் அலெக்ஸ் ஹாலி.
ஜஹாரா ஹமிட்(பிஎன் -தெலுக் ஆயர் தாவார்) குந்தா கிந்தா பற்றிய நூலிலும் பல விசயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆப்ரிக்க சமூகத்தினர் அதற்காக ஆத்திரப்படவில்லை என்றார்.
“இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். அவற்றிலிருந்து கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இந்தியர்கள் மலேசியாவில் இப்போது வளமாக வாழ்கிறார்கள்….இது ஒரு நல்ல செய்திதானே.
“இந்தியர்கள் அன்று தங்களைப் பிணித்திருந்த சங்கிலியிலிருந்து விடுவித்துக்கொண்டிருக்கிறார்கள். அன்றிருந்த நிலையையும் இன்றுள்ள நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து அதை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் அந்நூல் கவனப்படுத்துகிறது”, என்று ஜஹாரா கூறினார்.
'மலேசியா இன்று'
இன்று மாநில அரசு, அந்நூலை மாநில நூலகத்தில் பாடநூல் வரிசையில் வைப்பதற்குத் தடை விதித்து அதன்மீது தனக்குள்ள வெறுப்பைக் காண்பித்துக் கொண்டது.
அம்முடிவு நேற்று மாநில ஆட்சிக்குழுவில் செய்யப்பட்டதாக துணை முதல்வர் II பி.ராமசாமி கூறினார். அம்முடிவு விரைவில் நூலகத்துக்குத் தெரிவிக்கப்படும்.
மாநில .அரசு அந்நூலுக்குத் தடை விதிக்கவில்லை என்றும் நூலகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள பாடநூல் பகுதியில் அது இடம்பெறாது என்றும் ராமசாமி கூறினார்.
அந்நூல் எல்லா இனங்களையும் இழித்துரைக்கிறது என்றாலும் அம்னோ குறிப்பாக துணைப் பிரதமரும் அம்னோ துணைத்தலைவருமான முகைதின் யாசின் அதற்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார் என்றவர் குறிப்பிட்டார்.
“பிஎன் இந்த நூலுக்காக வாதாடுவது ஏன்…(மலாய்உரிமைக்காகப் போராடும் அமைப்பான) பெர்காசாவைக் கண்டு அது அஞ்சுகிறதா?”, என்றவர் வினவினார்.
நூலாசிரியருக்கு மலேசியாவின் பல்வேறு இனங்களின் வரலாறுகூட சரியாகத் தெரிந்திருக்கவில்லை என்று முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரான ராமசாமி குறிப்பிட்டார்.
அந்த நூல் எஸ்பிம் மாணவர்களுக்கு இலக்கிய பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் அதிர்ச்சியளிக்கிறது. மற்றபடி அந்நூலால் வேறு பிரச்னை இல்லை என்றாரவர்.
ஆர்எஸ்என் ராயர் (டிஏபி-ஸ்ரீ டெலிமா) பள்ளியில் இலக்கியம் பயின்றது உண்டு என்றும் எஸ்பிம் தேர்வில் இலக்கியத்தில் ‘ஏ’ பெற்றுத் தேர்ச்சி பெற்றதாகவும் கூறினார். ஆனாலும் இண்டர்லோக் போல் மோசமான ஒரு நூலைக் கண்டதில்லை என்றார்.
அந்நூலின் சில பகுதிகளை வாசித்துக் காண்பித்த அவர் இனங்களைப் பற்றி நூலாசிரியர் நல்லதாக எதுவும் சொல்லவில்லை என்றார்.
“இந்நூல் சீனர்களும் மலாய்க்காரர்களும் எதிரிகள் என்று காண்பிக்க முயல்கிறது. இதை நாம் அனுமதிக்கலாமா? குந்தா கிந்தே பற்றிய நூலைப் போல் இருக்கிறது….”என்றார்.
குந்தா கிந்தே, ரூட்ஸ் என்னும் நாவலின் மைய பாத்திரம் அக்கால அமெரிக்காவில் நிலவிய அடிமைவாழ்க்கையைச் சித்திரிக்கும் அந்நாவலை எழுதியவர் அலெக்ஸ் ஹாலி.
ஜஹாரா ஹமிட்(பிஎன் -தெலுக் ஆயர் தாவார்) குந்தா கிந்தா பற்றிய நூலிலும் பல விசயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆப்ரிக்க சமூகத்தினர் அதற்காக ஆத்திரப்படவில்லை என்றார்.
“இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். அவற்றிலிருந்து கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இந்தியர்கள் மலேசியாவில் இப்போது வளமாக வாழ்கிறார்கள்….இது ஒரு நல்ல செய்திதானே.
“இந்தியர்கள் அன்று தங்களைப் பிணித்திருந்த சங்கிலியிலிருந்து விடுவித்துக்கொண்டிருக்கிறார்கள். அன்றிருந்த நிலையையும் இன்றுள்ள நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து அதை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் அந்நூல் கவனப்படுத்துகிறது”, என்று ஜஹாரா கூறினார்.
'மலேசியா இன்று'
- Sponsored content
Similar topics
» பின்னோக்கி நடந்து மலேசிய இந்தியர் சாதனை
» இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன
» மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
» சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்
» சுஜா சந்திரன் நாவல் முரண் கவிதை நீயடி(டா) நாவல் வேண்டும்
» இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன
» மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
» சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்
» சுஜா சந்திரன் நாவல் முரண் கவிதை நீயடி(டா) நாவல் வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|