புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் அறிந்த பரிதாபாத் !
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன்
பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது. தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.
நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது சுமார் 50% எங்கிறார்கள்.
இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது. ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல?
ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள் இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு )
இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த விஷயங்கள் :
எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்
வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன் ) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு.
அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு எனக்கு ரொம்ப இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.
காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க ) நிஜம் தான், உருளை 2.5கேஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.
உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு நன்றி.
பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது. தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.
நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது சுமார் 50% எங்கிறார்கள்.
இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது. ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல?
ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள் இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு )
இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த விஷயங்கள் :
எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்
வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன் ) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு.
அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு எனக்கு ரொம்ப இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.
காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க ) நிஜம் தான், உருளை 2.5கேஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.
உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு நன்றி.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல?
பகிர்தமைக்கு நன்றி அக்கா...
பகிர்தமைக்கு நன்றி அக்கா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழப்பமே இல்லாத விட்டு எண்கள். ரொம்ப அருமயான போஸ்டல் சிஸ்டம்.
அகலமான தெருக்கள். எல்லோர் விட்டு வாசலிலும் மரங்கள் செடிகள்.(பங்களூரிலும் இருக்கும் ).
சாதாரண கட்டிலாக இல்லாம எல்லாமே "box type" கட்டில்கள் . குளிர் காலம் முடிந்ததும் கட்டில் உள்ளேயே "ராஜாய் ", ஸ்வேட்டார் எல்லாம் வைக்கலாம். அதேபோல் , பின்னல் கட்டில் களும் உண்டு. இங்கு அதிலும் ஒரு புடுமாயாக 1/2 டோ 1 இன்ச் plywood போடுகிறார்கள் . அதுவும் நன்றாக இருக்கு. சோபா சேட்டுகள் மற்றும் கட்டில் களின் வேலை தரம் கொஞ்சம் குறைவு தான். அதே சமயத்தில் விலயும் குறைவுதான். மொத்தத்தில் தினம் தினம் ஒரு புது புது விஷயம் கண்ணுக்கு படுகிறது எனக்கு. "மெட்ரோ நகரங்களிலேயே வளர்ந்த என்க்கு இது கொஞ்சம் கிராமம் போல் இருக்கு.
அகலமான தெருக்கள். எல்லோர் விட்டு வாசலிலும் மரங்கள் செடிகள்.(பங்களூரிலும் இருக்கும் ).
சாதாரண கட்டிலாக இல்லாம எல்லாமே "box type" கட்டில்கள் . குளிர் காலம் முடிந்ததும் கட்டில் உள்ளேயே "ராஜாய் ", ஸ்வேட்டார் எல்லாம் வைக்கலாம். அதேபோல் , பின்னல் கட்டில் களும் உண்டு. இங்கு அதிலும் ஒரு புடுமாயாக 1/2 டோ 1 இன்ச் plywood போடுகிறார்கள் . அதுவும் நன்றாக இருக்கு. சோபா சேட்டுகள் மற்றும் கட்டில் களின் வேலை தரம் கொஞ்சம் குறைவு தான். அதே சமயத்தில் விலயும் குறைவுதான். மொத்தத்தில் தினம் தினம் ஒரு புது புது விஷயம் கண்ணுக்கு படுகிறது எனக்கு. "மெட்ரோ நகரங்களிலேயே வளர்ந்த என்க்கு இது கொஞ்சம் கிராமம் போல் இருக்கு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் பொறுமயாக படித்ததற்க்கு நன்றிகள் அருண்
( ஆமாம் அந்த திரில நான் கேட்டதற்க்கு பதில் சொல்லலயே நீங்க )
( ஆமாம் அந்த திரில நான் கேட்டதற்க்கு பதில் சொல்லலயே நீங்க )
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பரிதாபாத் பற்றிய தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹிஹி... எனது 22 வருட கால தில்லி வாழ்க்கையில் நான் கண்டும் விண்டிலாத பல அருமையான விடயங்களை தொகுத்துக்கொடுத்துள்ளீர்கள் உங்களுக்கே உரிய அழகான மழலைத் தமிழில்...அருமை சுமதி..!
நீங்க சொன்ன ஃபரிதாபாத் தில்லியிலிருந்து சற்றும் மாறுபடாத சாட்டிலைட் டவுன் தானுங்கோ...!
நீங்க சொன்ன ஃபரிதாபாத் தில்லியிலிருந்து சற்றும் மாறுபடாத சாட்டிலைட் டவுன் தானுங்கோ...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உண்மைதான் அண்ணா... போனில் இவங்களும் சுந்தரும் பலமுறை என்னை வீட்டுக்கு அழைத்தாங்க... எனக்கு தான் ஆயிரம் அல்லக்கை வேலைங்க இருக்கே ... அதான் போகவே முடியலை... குளிர் போனபின் போகோனும்..!
ஆனா இவங்க சுத்த சைவமாக்கும்... பறப்பன நீந்துவன நடப்பன ஓடுவன
ஓடுவன போடுவன எதையும் எதிர்பார்க்க முடியாது..!
ஆனா இவங்க சுத்த சைவமாக்கும்... பறப்பன நீந்துவன நடப்பன ஓடுவன
ஓடுவன போடுவன எதையும் எதிர்பார்க்க முடியாது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|