புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
15 Posts - 3%
prajai
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
9 Posts - 2%
jairam
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைப் பண் பாடுவோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 1:41 pm

காலை நினைவுகளை மாலையாய்ச் சுமந்து
கலையாத, மலைக்கும் உணர்வோடு நிலையான
கலைச் செல்வம், நீள் கற்பனையுடை
விலையிலா இராப்பகலில் புலர்ந்ததே.

அமைதி, ஆளுமை அன்பே கடவுளென
அமைந்த அழகினை அறிந்து, உமையாள்
அம்மணி ரங்கன் அருள்மாலைப் பண்பாடி
செம்மை பலவும் சேர்ப்போமே.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:21 pm

புரிந்தது ஆனா குழப்பமா இருக்கு.. விளக்கம் கொடுங்க அண்ணா.. மாலைப் பண் பாடுவோம்  678642




மாலைப் பண் பாடுவோம்  Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 2:29 pm

மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன் , அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:35 pm

V.Annasamy wrote:மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன். அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...

புரிந்தது அருமை.. கவிஞ்சரே.... மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 3:57 pm

கடின வரிகளில் எளிமையான கருத்து... மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மாலைப் பண் பாடுவோம்  Friendshipcomment54மாலைப் பண் பாடுவோம்  00fq051jst
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 5:14 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: கடின வரிகளில் எளிமையான கருத்து... மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550

அப்படியா பாஸ் ? நன்றிகள் (எளிமையாய்)

சிலேடை அமைத்து எழுதுவது சிறிது கடினமே புன்னகை புன்னகை

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 5:15 pm

நன்றிகள் பக்கிரி.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 18, 2011 8:41 pm

அனைவருக்கும் வணக்கம்


செந்தமிழை வளர்த்தார் அண்ணாதுரை. சிந்தனையைத்
தூண்டுகின்றார் திரு அண்ணாசாமி



தேன் குடித்து நிலை மயங்கிய வண்டினம் புற நீர்மைக்குப் (பூபாளம்) பதிலாக
செவ்வழிப் பண்ணைப் பாடுகின்றன என்றார் கம்பர்



மருத வளம் பாடல் 45.
குயில் இனம் வதுவை செய்ய; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞ்சை
அயல்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்ய
பயில் சிறை அரச அன்னம் பல்மலர்ப் பள்ளி நின்றும்
துயிலெழ தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை



சோலை = சோலைகளில் உள்ள, குயில் இனம் வதுவை செய்ய சேவலும் பெடையுமான குயில்கள் மணம் புணர; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
மரக்கிளைகளுக்கிடையே
ஆடுகின்ற மயில்கள்
; அயில்
விசி மகளிர் ஆடும் வேல் போன்ற கண்களை உடைய பெண்கள் ஆடுகின்ற
; அரங்கினுக்கு அழகு செய்ய
நடன ஆடரங்கத்தை விட அழகை
உண்டாக்க
; பயில் சிறை
அன்னம்
நெருக்கமான
சிறகுகளை உடைய அன்னப் பறவைகள்
; பல் மலர்ப் பள்ளி நின்றும் பல தாமரை மலர்களாகிய படுக்கையிலிருந்தும்; துயில் எழ தூக்கம் கலைந்து
எழுவதற்காக
; தும்பி
வண்டும்;
காலைச் செவ்வழி பாடும்
காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணைப் பாடும்.






குயில்கள் மகிழ்ச்சியாக உள்ளன. மயில்கள் ஆடுகின்றன, அன்னங்கள் மட்டும்
தூங்குகின்றன. அவற்றை எழுப்புவதற்காக வண்டுகள் பாடுகின்றன. நல்ல எண்ணம் தான். ஆனால்
காலை நேரத்தில் பூபாளப் பண் பாட வேண்டும் வண்டுகளோ மாலை நேரத்துக்கு உரிய
செவ்வழிப் பண்ணை இசைக்கின்றன
; தேன் உண்ட மயக்கத்தால் மாலைப் பண்ணினைக் காலை வேளையில்
பாடுகின்றன. வள்ளி நள்ளி வழங்கிய கொடையின் வளத்தால் திளைத்த பாணர்கள் மாலையில்
மருதப் பண்ணும் காலையில் செவ்வழிப் பண்ணும் பாடி
, இசை மரபை மறந்து விட்டனர் என்று வன் பரணர் (புறநா.149)
பாடிய பாடற் செய்தி
இங்கே கம்பருக்குக் கை கொடுத்திருக்கக் கூடும்.
14

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jan 19, 2011 3:23 pm

மிக்க நன்றிகள்.

இசையையும் இலக்கியமோடு இயல்பாய் இணைக்கும் நம் பண்பாட்டை நயமாய் மேற்கொள் எனவே மேற்கோள் காட்டி இத் திரிக்கு மேலும் உயிரூட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.

'செவ்வழி' என்பது யதுகுல காம்போஜி ஆகும். இந்த ராகம் எந்நேரமும் பாடக் கூடிய தன்மை உடையது.

'செவ்வழி' பண் பாடுதலும் நன்றே. அவ்வழி கொடுப்பதும் அழகு அன்றோ.

கம்பன் வழியில் நானூறு கவிதை படித்த உணர்வே.

மீண்டும் நன்றிகள்.

மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974

sakir
sakir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Postsakir Wed Jan 19, 2011 7:08 pm

மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக