புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
1 Post - 1%
prajai
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
297 Posts - 42%
heezulia
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 4:36 pm

ம் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகள் தாம் எதிரியின் உள்ளத்திலும் பிரதிபலிக் கின்றன. எதிரியின் உள்ளத்தில் மட்டும் அல்ல, நமது சூழ்நிலை களிலும் கூட நம் உணர்ச்சிகள் தான் பிரதிபலிக்கின்றன.

அந்த முறையில், நம்முடைய சூழ்நிலை களை நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல், இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கொள்வது தவறாகாது.

நம் உள்ளத்தில் பயம் குடிகொண்டி ருக்குமாயின் நமது சூழ்நிலைகளும் மிகப் பயங்கர மாகக் காட்சியளிக்கும். இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு தான் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற முதுமொழி எழவாயிற்று.

நம் உள்ளத்தில் நம்பிக்கை பிறக்கு மானால், அந்த நம்பிக்கையை வலுப் படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளும் நமது சூழ்நிலையிலே காட்சியளிக்கத் தொடங்கும்.

நம்பிக்கையில் தன்னம்பிக்கை என்றும், நன்னம்பிக்கை என்றும் இரண்டு வகைகள் உண்டு.

அறத்தின் ஆற்றலிலும், இறைவனின் கருணையிலும் நமக்குள்ள நம்பிக்கை கள் நன்னம்பிக்கைகள். அவற்றைத் தவிர இன்னொரு வகையான நன்னம்பிக்கையிலும் நாம் பயிற்சி பெற வேண்டும்.

அதாவது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுமே தம் இயல்பால் நல்லவர்கள் தாம். ஏதோ சந்தர்ப்ப வசத்தால் அவர்கள் சில பல சமயங்களில் தீயவர்களாக நடந்து கொள்ளலாம். அதற்காக அவர்களைத் தீயவர்கள் என்றே நாம் முடிவு கட்டிவிடலாகாது. அதற்கு மாறாக, அவர்கள் எல்லோரும் நல்லவரே என்று நாம் நம்ப வேண்டும் என்ற மனப்பான்மையே அந்த மூன்றாவது வகையான நன்னம்பிக்கைக்கையாகும்.

எதிரியின் மீது இத்தகைய ஒரு நன்னம்பிக்கை நமக்கு ஏற்பட்டு விடுமானால், உலகத்துக்கு எல்லாம் அவன் கொடியவனாகக் காட்சியளித்தாலும் நம்மைப் பொறுத்த வரையில் அவன் மிக நல்லவனாகவே நடந்து கொள்வான்.

அதற்கு மாறாக, எதிரி தீயவன், அவன் நமக்குத் தீமையே செய்வான். ஆகையால், அவனிடம் நாம் மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு நம் உள்ளத்திலே குடிகொண்டிருக்கு மானால், ஊருக்கெல்லாம் நல்லவன் என்று பெயரெடுத்தவன் கூட, நம்மைப் பொறுத்த வரை யில் மிகப் பொல்லாதவனாகவே நடந்து கொள்வான்.

எனவே, நம்மோடு தொடர்பு கொள்பவர்களை நமக்கு நண்பர்களாக்குவதும், நம்முடைய மனப்பான்மையே தவிர, வேறு எதுவும் அல்ல.

நன்றி: தினகரன் நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! 678642





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 5:01 pm

அழகான படைப்பு அனைவவரும் ஏற்று நடக்கவேண்டிய ஒன்று வாழ்துக்கள்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக