புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனிடம் ஒரு நேர்காணல்
Page 1 of 1 •
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
முன்பு இணையத்தில் நண்பரொருவர் அனுப்பி வைத்த சுட்டியின் வாயிலாகக் கண்ட இறைவனிடத்து ஒரு நேர்காணல் என்ற ஆங்கிலக் கட்டுரையை மொழிமாற்றம் செய்து வன்தட்டிலே மூலத்துடன் சேமித்து வைத்திருந்தேன். வன் தட்டுப் பற்றி கரிந்ததனால், இரண்டுமே போனது. கவிஞர் கரிசலாரின் (கரிசல் குளத்தான் அவரகளின்), “கடவுள் வந்தார்” என்ற கவிதை என்னில் ஏற்படுத்திய தாக்கத்தால், மீண்டும் என்னுடைய கையடக்க வன்வட்டிலும், பேனா வட்டிலும், சில குறுவட்டுகளிலும் முனைந்து தேடுகையில், நான் மொழியாக்கம் செய்தது மட்டும் கிடைத்தது. இதை முகநூல் அன்பர்களுக்காக பகிர்கிறேன்.
இந்த படைப்பின் முழு முயற்சியும் எனதல்ல என்றாலும், இதன் சொல்லாட்சி, வரிகளின் அமைப்பு, பாநயமான அடுக்குகள் என்னுளத்தில் உதித்தவையே. வேறெவருக்காவது ஆங்கில மூலம் கிடைக்குமெனில் அனுப்பித் தாருங்கள். இனி நேர்காணலுக்கு:
இறைவனிடம் ஒரு நேர்காணல்:
இறைவன் கேட்டார்,
“ஆக என்றன் செவ்வி உனக்கு வேண்டும்?”
அதற்கு நானும்,
“ஆம் அய்யனே! என்றும், எப்போதும், யாங்கணும்
நீக்கமற நிறைந்திருக்கும் உமக்கு நேரமிருப்பின்………..!”
இறைவன் புன்னகைத்தார்,
“எனது காலம் முடிவற்றது;
என்ன வினாக்கள் கேட்கப் போகிறாய்?”
நான் கேட்டேன்,
“உங்களின் மேன்மைப் படைப்பான
மாந்தரினத்தின் எச்செய்கைகளால்
நீங்களே விந்தையடைந்தீர்கள்?”
இறைவன் சொன்னார்:
“மழலைப் பருவத்தலிருக்க மனமின்றி
விரைவில் வளர்ந்திடவே எண்ணுகிறார்;
ஆனால் வளர்ந்த பின்னோ
மீண்டும் மழலையாய் ஆகிடவே ஏங்குகிறார்.
உடல்நலமே கெட்டழியப் பொருளைத் தேடுகிறார்;
ஆயின் பின்னாளில் உடல்நலம் பேணவே
தேடிய பொருளையெல்லாம் செலவும் செய்கிறார்.
வருங்காலத்தை எண்ணியேங்கி,
நிகழ்வையும் தொலைப்பதனால்,
நேற்று-இன்று-நாளை ஏதுமின்றியே வாழ்கிறார்.
இருக்கும்வரை முடிவேயற்றவர் போல்,
எல்லாமே எமதென்று புவியகத்தில் வாழ்கிறார்;
ஆனால் அந்தி வருகையிலே,
ஏதுமற்ற ஏதிலியாய் மீளாத்துயிலில் வீழ்கிறார்.”
இதைச் சொல்லி இறைவன் என்கைகளைப் பற்றினார்; எங்களிருவரின் இடையில் ஒரு கண மௌனம். உறுத்தும் உண்மைகள்; உறைக்கும் உண்மைகள்;
நான் கேட்டேன்,
“எம் தாயான நீர்,
நும் சேயாகிய
எம் வாழ்வில்,
வாழ்வியல் பாடமாக
எவற்றைப் பயில
வேண்டுமென எண்ணுகிறீர்.”
இறைவன் சொன்னார்:
“எவரையும் உம்மால் துன்புறுத்தி
அன்புசெய்ய வைக்க இயலாது
என்பதால், உம்மைப் பிறர்
நேசிக்குமாறு வாழுங்கள்.
எவருடனும் உம்மை ஒப்பிட்டு
வாழ்தலென்பது துளியும் நன்மை
அற்றதென்று உணர்ந்து வாழுங்கள்.
எவரையும் மன்னிக்க ஏதுவாக,
மன்னிக்கும் நற்குணத்தை வளர்த்து
வாழுங்கள்.
உமக்கு அன்பானவர்களின் உள்ளக்
காயத்தைக் கீறித் துன்பப்படுத்த
சில நொடிகளே போதுமென்பதையும்,
ஆனால் அதே காயங்களை மருந்திட்டு
ஆற்றுதற்கோ பல்லாண்டுகள் ஆகும்
என்பதையும் அறிந்து வாழுங்கள்.
எல்லாமும் பெற்றவர் பெருஞ்செல்வரன்று;
மிகக் குறைந்த தேவைகள் உள்ளவரே
பெருஞ்செல்வர் என்றுணர்ந்து வாழுங்கள்.
எப்படிச் சொல்வது, எப்படி வெளிப்பாடு
செய்வது என்றறியாது, உம்மையும்
உளமார நேசிக்கும் உள்ளங்கள்
உண்டென்றறிந்து வாழுங்கள்.
ஒன்றைப் பற்றிய இருவேறு
கருத்துகள் உடையவர் உலகில்
உண்டென்று எண்ணி வாழுங்கள்.
ஒருவர் மற்றவரை மன்னிப்பது
மட்டுமின்றி, உம்மை நீவிரே
மன்னிக்கவும் தெரிந்து வாழுங்கள்.”
நான் மீண்டும்,
“மிக்க நன்றி எந்தையே!
கடைசியாக நும் குழந்தைகளுக்கு
ஏதேனும் சொல்வீர்களா?”
இறைவன் சிரித்தார்,
“நான் இருக்கிறேன் இங்கு,
உமக்காக, என்றும், எங்கும்,
எப்போதும் என்றுணர்ந்து வாழுங்கள்!
வெறும் கருங் கல்லிலோ
நாமணக்கும் சொல்லிலோ
நானில்லை என்றும் தன்மக்கள்
மூவேளை புசித்திருக்கும் காட்சியினால்
அகமகிழ்ந்து சிரிக்கின்ற
ஏழையின் சிரிப்பினிலே
என்றென்றும் வாழ்கிறேன்
என்பதை உணர்ந்து வாழுங்கள்!”
என்றபடி மறைந்தார்.
இந்த படைப்பின் முழு முயற்சியும் எனதல்ல என்றாலும், இதன் சொல்லாட்சி, வரிகளின் அமைப்பு, பாநயமான அடுக்குகள் என்னுளத்தில் உதித்தவையே. வேறெவருக்காவது ஆங்கில மூலம் கிடைக்குமெனில் அனுப்பித் தாருங்கள். இனி நேர்காணலுக்கு:
இறைவனிடம் ஒரு நேர்காணல்:
இறைவன் கேட்டார்,
“ஆக என்றன் செவ்வி உனக்கு வேண்டும்?”
அதற்கு நானும்,
“ஆம் அய்யனே! என்றும், எப்போதும், யாங்கணும்
நீக்கமற நிறைந்திருக்கும் உமக்கு நேரமிருப்பின்………..!”
இறைவன் புன்னகைத்தார்,
“எனது காலம் முடிவற்றது;
என்ன வினாக்கள் கேட்கப் போகிறாய்?”
நான் கேட்டேன்,
“உங்களின் மேன்மைப் படைப்பான
மாந்தரினத்தின் எச்செய்கைகளால்
நீங்களே விந்தையடைந்தீர்கள்?”
இறைவன் சொன்னார்:
“மழலைப் பருவத்தலிருக்க மனமின்றி
விரைவில் வளர்ந்திடவே எண்ணுகிறார்;
ஆனால் வளர்ந்த பின்னோ
மீண்டும் மழலையாய் ஆகிடவே ஏங்குகிறார்.
உடல்நலமே கெட்டழியப் பொருளைத் தேடுகிறார்;
ஆயின் பின்னாளில் உடல்நலம் பேணவே
தேடிய பொருளையெல்லாம் செலவும் செய்கிறார்.
வருங்காலத்தை எண்ணியேங்கி,
நிகழ்வையும் தொலைப்பதனால்,
நேற்று-இன்று-நாளை ஏதுமின்றியே வாழ்கிறார்.
இருக்கும்வரை முடிவேயற்றவர் போல்,
எல்லாமே எமதென்று புவியகத்தில் வாழ்கிறார்;
ஆனால் அந்தி வருகையிலே,
ஏதுமற்ற ஏதிலியாய் மீளாத்துயிலில் வீழ்கிறார்.”
இதைச் சொல்லி இறைவன் என்கைகளைப் பற்றினார்; எங்களிருவரின் இடையில் ஒரு கண மௌனம். உறுத்தும் உண்மைகள்; உறைக்கும் உண்மைகள்;
நான் கேட்டேன்,
“எம் தாயான நீர்,
நும் சேயாகிய
எம் வாழ்வில்,
வாழ்வியல் பாடமாக
எவற்றைப் பயில
வேண்டுமென எண்ணுகிறீர்.”
இறைவன் சொன்னார்:
“எவரையும் உம்மால் துன்புறுத்தி
அன்புசெய்ய வைக்க இயலாது
என்பதால், உம்மைப் பிறர்
நேசிக்குமாறு வாழுங்கள்.
எவருடனும் உம்மை ஒப்பிட்டு
வாழ்தலென்பது துளியும் நன்மை
அற்றதென்று உணர்ந்து வாழுங்கள்.
எவரையும் மன்னிக்க ஏதுவாக,
மன்னிக்கும் நற்குணத்தை வளர்த்து
வாழுங்கள்.
உமக்கு அன்பானவர்களின் உள்ளக்
காயத்தைக் கீறித் துன்பப்படுத்த
சில நொடிகளே போதுமென்பதையும்,
ஆனால் அதே காயங்களை மருந்திட்டு
ஆற்றுதற்கோ பல்லாண்டுகள் ஆகும்
என்பதையும் அறிந்து வாழுங்கள்.
எல்லாமும் பெற்றவர் பெருஞ்செல்வரன்று;
மிகக் குறைந்த தேவைகள் உள்ளவரே
பெருஞ்செல்வர் என்றுணர்ந்து வாழுங்கள்.
எப்படிச் சொல்வது, எப்படி வெளிப்பாடு
செய்வது என்றறியாது, உம்மையும்
உளமார நேசிக்கும் உள்ளங்கள்
உண்டென்றறிந்து வாழுங்கள்.
ஒன்றைப் பற்றிய இருவேறு
கருத்துகள் உடையவர் உலகில்
உண்டென்று எண்ணி வாழுங்கள்.
ஒருவர் மற்றவரை மன்னிப்பது
மட்டுமின்றி, உம்மை நீவிரே
மன்னிக்கவும் தெரிந்து வாழுங்கள்.”
நான் மீண்டும்,
“மிக்க நன்றி எந்தையே!
கடைசியாக நும் குழந்தைகளுக்கு
ஏதேனும் சொல்வீர்களா?”
இறைவன் சிரித்தார்,
“நான் இருக்கிறேன் இங்கு,
உமக்காக, என்றும், எங்கும்,
எப்போதும் என்றுணர்ந்து வாழுங்கள்!
வெறும் கருங் கல்லிலோ
நாமணக்கும் சொல்லிலோ
நானில்லை என்றும் தன்மக்கள்
மூவேளை புசித்திருக்கும் காட்சியினால்
அகமகிழ்ந்து சிரிக்கின்ற
ஏழையின் சிரிப்பினிலே
என்றென்றும் வாழ்கிறேன்
என்பதை உணர்ந்து வாழுங்கள்!”
என்றபடி மறைந்தார்.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உதயசுதா wrote:அருமை,அருமை செந்தில் குமார்
நல்ல படைப்புகளை நீங்கள் பாராட்ட தவறுவதில்லை போலும்
நன்றி சகோதிரி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
கலை wrote:நல்ல படைப்பு... உங்கள் சொந்த படைப்பெனில் எனது சிறப்பான பாராட்டுக்கள் செந்தில் குமார்...!
இது எனது படைப்பு இல்லை எனக்கு இ-மெயில் வந்தது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|