புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதி பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வேலைக்காரப் பெண்ணுக்கு கொடுமை : சவுதி பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை
துபாய் : இந்தோனேசியாவை சேர்ந்த வேலைக்கார பெண்ணை, சூடு வைத்து கொடுமை படுத்தி எலும்புகளை உடைத்த, சவுதி அரேபிய பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் சவுதியில் வீட்டு வேலை செய்ய செல்கின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களை அளவுக்கு அதிகமான கொடுமைப்படுத்தும் செயல்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் சுமியாதி. சவுதி அரேபியாவின் மதினா நகரில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் மேல் கோபம் கொண்ட எஜமானியம்மாள், இவர் தலையை தீயால் சுட்டும், கத்தரிகோலால் குத்தி காயப்படுத்தியும், இரும்பு தடியால் அடித்து எலும்புகளையும் உடைத்துள்ளார். படுகாயமடைந்த சுமியாதி, இந்தோனேசிய தூதரகத்தை தொடர்பு கொண்டு தூதரக அதிகாரிகளின் உதவியால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த செய்தியை அறிந்த இந்தோனேசிய அரசு, சவுதி அரேபிய பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியது.
ஆனால், சவுதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இந்த சம்பவம் நடக்கவேயில்லை, என சாதித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து, மதினா கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எஜமானி கொடுமைபடுத்தியதால் தன் உடலில் ஏற்பட்ட காயங்களை சுமியாதி, நீதிபதி முன் ஆஜராகி காட்டினார். இதையடுத்து சவுதி பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர்
துபாய் : இந்தோனேசியாவை சேர்ந்த வேலைக்கார பெண்ணை, சூடு வைத்து கொடுமை படுத்தி எலும்புகளை உடைத்த, சவுதி அரேபிய பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் சவுதியில் வீட்டு வேலை செய்ய செல்கின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களை அளவுக்கு அதிகமான கொடுமைப்படுத்தும் செயல்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் சுமியாதி. சவுதி அரேபியாவின் மதினா நகரில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் மேல் கோபம் கொண்ட எஜமானியம்மாள், இவர் தலையை தீயால் சுட்டும், கத்தரிகோலால் குத்தி காயப்படுத்தியும், இரும்பு தடியால் அடித்து எலும்புகளையும் உடைத்துள்ளார். படுகாயமடைந்த சுமியாதி, இந்தோனேசிய தூதரகத்தை தொடர்பு கொண்டு தூதரக அதிகாரிகளின் உதவியால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த செய்தியை அறிந்த இந்தோனேசிய அரசு, சவுதி அரேபிய பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியது.
ஆனால், சவுதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இந்த சம்பவம் நடக்கவேயில்லை, என சாதித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து, மதினா கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எஜமானி கொடுமைபடுத்தியதால் தன் உடலில் ஏற்பட்ட காயங்களை சுமியாதி, நீதிபதி முன் ஆஜராகி காட்டினார். இதையடுத்து சவுதி பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
இங்கும் இப்படித்தான் சரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பிச்ச wrote:இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
இங்கும் இப்படித்தான் சரா!
அட இதுதான இந்தியா வழக்கம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மலேசிய தூதரகத்தின் முன் காரில் வைத்து ஒரு இந்தியப் பெண்மணி உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து வந்துள்ள அதிகரிகள் அந்தப் பெண்மணியிடம் கடனுக்குச் சாப்பிட்டு அந்தப் பணத்தை இதுவரை கொடுக்கவில்லையாம்! அதில் சிலர் இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார்களாம்!
ஒரு ஏழைப் பெண்ணின் கஷ்ட சூழ்நிலையைக் கூட அறிந்து கொள்ள முடியாத அறிவு கெட்ட அதிகாரிகள்!
ஒரு ஏழைப் பெண்ணின் கஷ்ட சூழ்நிலையைக் கூட அறிந்து கொள்ள முடியாத அறிவு கெட்ட அதிகாரிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011
பிச்சை போட்டதாக அந்தப் பெண்மணி நினைத்து ஆறுதல் அடைய வேண்டியதுதான்.
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
பிச்ச wrote:இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
குற்றத்தை நிரூபிக்கவும் அந்த பெண்ணுக்கு நிவாரணம் வாங்கி தரவும்
இந்தோனேசியா தூதரகம் போராடியது.வெற்றியும் பெற்றது.
ஆனால் நமது இந்தியா தூதரகம் எந்த நாட்டில் இருந்தாலும் வேஸ்ட் தான்
அங்க வேலை செய்ரவணுகளுக்கு என்னமோ இவனுக ஆகாயத்துல இருந்து குதிச்ச மாதிரி ஒரு நினைப்பு. நன்கு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் இவனுக முன்னாடி நாம எல்லாம் ஒரு தூசுதான்.
இந்தோனேசியா தூதரகம் போராடியது.வெற்றியும் பெற்றது.
ஆனால் நமது இந்தியா தூதரகம் எந்த நாட்டில் இருந்தாலும் வேஸ்ட் தான்
அங்க வேலை செய்ரவணுகளுக்கு என்னமோ இவனுக ஆகாயத்துல இருந்து குதிச்ச மாதிரி ஒரு நினைப்பு. நன்கு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் இவனுக முன்னாடி நாம எல்லாம் ஒரு தூசுதான்.
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
எது எப்படியோ அநியாயம் செய்த பொண்ணுக்கு அந்த பேய்க்கு தண்டணை கிடைத்தது மகிழ்ச்சி நன்றி
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?
» மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை:
» தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து
» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை:
» தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து
» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|