புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
4 Posts - 3%
prajai
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
290 Posts - 42%
heezulia
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_m10ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 25, 2010 5:45 pm

“இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட இந்திய அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசி இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட உதவுவேன்” என்று தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களை அழித்தொழித்த ராஜபக்ச அரசிற்கு முழு ஆதரவையும் தந்து, போரை நடத்து முழுவதுமாக உதவி, ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை முழுமையாக அழித்தொழிக்கத் துணை நின்றதே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது ‘ஆலோசனை’யில் இயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும்தான் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அறிதிருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் ராகுல் பேசியிருக்க மாட்டார் என்று நிச்சயமாக நம்பலாம்.

அந்த அளவிற்கு இலங்கைத் தமிழர் பிரச்சனையை அறிந்துவராக ராகுல் இருந்திருந்தால், இந்நேரம் அது தொடர்பான உண்மைகளைப் புரிந்துகொண்டு, அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியதுபோல் பேசியிருப்பார். “சிறிலங்கா நமது நட்பு நாடு, தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம். அதனை அதிபர் மகிந்த ராஜபக்ச நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்குள்ளது” என்று கூறியிருப்பார்.

ஆனால், ராகுல் அவ்வாறெல்லாம் பேசாததில் இருந்தே, அவர் டெல்லி அரசின் ‘பங்கை’ அறிந்திருக்கவில்லை என்பது புரிகிறது. அது மட்டுமல்ல, தமிழர்களின் மறுவாழ்விற்காக மத்திய அரசு ரூ.2,000 கோடி வழங்கியுள்ளது என்றும், தமிழர்களுக்காக 80 ஆயிரம் வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது என்று புள்ளி விவரம் அறியாமல் பேசியிருக்கவும் மாட்டார்.

தமிழர்களுக்கு எதிரான போர் நடத்தப்பட்டபோது அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்தவராக ஒருபோதும் ராகுல் காட்டிக்கொண்டதில்லை. இந்தியாவின் மற்ற மாநிலத்து மக்கள் போல், அவரும் ஏதுமறியா அப்பிராணியாகவே இருந்தார். அதனால்தான் ஈழப் போருக்குப் பிறகு தமிழகம் வந்தபோது, அது தொடர்பான கேள்விகள் எதுவும் அவருக்கு விளங்கவில்லை. பதில் சொல்வதைத் தவிர்த்தார்.

ஆனால் தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்களுக்கு இங்குள்ள தமிழர்களின் உணர்வு நன்றாகவே புரிந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் டெல்லி அரசின் உதவிகளும், அதில் சோனியா வகித்த பங்கும் ஐயத்திற்கிடமின்றி அவர்கள் அறிந்துவைத்துள்ளனர். ‘நான் இந்தியாவின் போரை நடத்தினேன்’ என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச கூறியதை டெல்லி அரசு மறுக்கவில்லையே!

ராஜபக்ச அரசு போர்க் குற்றங்களை புரிந்துள்ளது என்று ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் சுவீடன் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதனை எதிர்த்துப் பேசியவர் இந்தியாவின் தூதரான கோபிநாத் அச்சங்கரே அல்லவா? அத்தோடு நின்றாரா? சிறிலங்க அரசிற்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்து, அது தன்னைத் தானே பாராட்டிக் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியாவும், அதன் ‘எதிரி’ நாடான சீனாவும் ஒன்றிணைந்து நிறைவேற்றித் தந்தன அல்லவா?

ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூட கேட்டாரே, எப்போதெல்லாம் சிறிலங்க அரசிற்கு எதிரான மனித உரிமை பிரச்சனை எழுப்பப்படும்போதெல்லாம், இந்தியா முன்னால் வந்து தடுக்கிறதே? இந்தியா மறைப்பதற்கு (any skeleton in the cub board for India to hide?) ஏதுவும் உள்ளதா? என்று.

“இந்திய அரசை தாக்கிப் பேசாதீர்கள். இந்தியாவின் ஆதரவு இருந்திருக்காவிட்டால் இந்தப் போரில் நாம் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்நாட்டிற்கு நன்றிடன் நாம் இருக்க வேண்டும்” என்று சிறிலங்க நாடாளுமன்றத்திலேயே அந்நாட்டு அமைச்சர் அபயவர்த்தன கூறினாரே?


கொழும்பு ஆனந்தா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சவின் தம்பியும், அந்நாட்டு பாதுகாப்பு செயலருமான கோத்தபய ராஜபக்ச, “நான், பசில், ராஜபக்சவின் செயலர் ஆகிய மூவரும், இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் சிங்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் கலந்தாலோசனை செய்தே இந்த போரை இறுதி வரை நடத்தினோம்” என்று பேசியது லங்கா.எல்கே என்கிற அவர்களுடைய இணையத்தளத்திலேயே வெளியிடப்பட்டதே? மறுத்ததா டெல்லி?இதெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாத உண்மைகளா?

எனவே, ஈழத் தமிழர்களையும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அழித்ததில் டெல்லியின் பங்கு அளவற்றது. ஆனால்தான் இதுவரை டெல்லி அரசு இதையெல்லாம் மறுத்துப் பேசவில்லை. இதற்கு மேலும் மறுத்துப் பேச முடியாது. அதனால்தான் எல்லா திசைகளிலும் சீனாவிற்கு ராஜபக்ச கதவைத் திறந்துவிட்டாலும், இந்தியாவால் அதனைத் தடுக்க முடியவில்லை. ஏனெனில் அதனால் ராஜபக்சவை தட்டிக்கேட்க முடியாது. தட்டிக் கேட்கும் மனதும் டெல்லிக்கு இல்லை.

இதெல்லாம் ராகுல் அறிந்திருக்க மாட்டார். ஏதோ ஒரு திட்டத்துடன் அவரை முன்னிறுத்துகிறார் சோனியா. அவருக்கு ஊடகங்கள் பெரிதாக இடம் தருகின்றன. அதற்கான விளம்பரங்களைப் பெறுகின்றன.

ஆனால் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியினருக்கும், ராகுலுடன் உரையாடிய புத்தி ஜீவிகளுக்கும் ஈழத் தமிழர் பிரச்சனையின் தாக்கம் காங்கிரஸ் கட்சியை ஒரு வழி செய்துவிடும் என்பதை அறிந்தவர்கள். எனவே அவர்கள் சில யோசனைகளை கூற, அதனை ராகுல் பேசியுள்ளார்.

டெல்லி செல்வார். பிரதமருடன் பேசுவார். அது நடக்கும். பொதுவாக ஈழப் பிரச்சனை குறித்து எது பேசினாலும் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக மெளன விரதம் கடைபிடிப்பார். இது ராகுலுக்குத் தெரியும்.

அதனால்தான் தன்னிடம் பேசியவர்களிடம் ராகுல் கடைசியாக இவ்வாறு கூறியுள்ளார், “ஒரு அளவு உள்ளது, அதனைத் தாண்டி என்னால் போக முடியாது”. என்ன காங்கிரஸ் அன்பர்களே, ஏதாவது புரிகிறதா?

அதுதான் டெல்லி அரசியல்.

மானங்கெட்ட .... கூ...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக