புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 14%
Manimegala
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
11 Posts - 4%
prajai
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
9 Posts - 4%
Jenila
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
2 Posts - 1%
jairam
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Dec 22, 2010 12:07 pm

நன்றி: http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=263:2010-12-21-19-14-43&catid=1:2010-07-12-16-58-06&Itemid=௨

இருவர் படம் பார்த்திருப்பீர்கள்.



அந்தப் படம் எதைப் பற்றியது என்ன கதை என்பதைப் பற்றி இதன் விக்கீபீடியா பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் படத்தில் "உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே" என்ற ஒரு கவிதைப் பாடல் வரும். இந்தப் பாடால் எந்த இடத்தில் எந்த சூழலில் வருகிறது என்பது உங்களுக்குப் புரிந்தால் சரி. அல்லது, அடுத்த முறை தொலைக்காட்சியில் இப்படம் காட்டப் படும் போது பாருங்கள். அந்தப் பாடல் வரிகள் இதோ.....





350l2xd

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்


எணணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்


இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்




உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

இப்போது நீரா ராடியா உரையாடல்கள் வெளியாகி, சந்தி சிரிக்கிறது இரண்டு மாதங்களாய். கருணாநிதி, நேற்று செய்தியாளர்களைப் பார்த்து பேசிய விதம் பற்றி தனியே ஒரு பதிவு எழுதப் படும் என்றாலும், எப்படிப் பட்ட ஒரு விரக்தியின் உச்சத்தில் அவர் இருக்கிறார் என்பது நன்றாக புரிந்தது.

இதே கவிதையை இப்போது கருணாநிதி பாடினால் எப்படிப் பாடுவார் என்பதை பாருங்களேன்.....


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...



ஒரு நூறு கோடிதான் முதல்வராய் நான் சேர்த்தேன்

ஒரு லட்சம் கோடியை உன் மகள் சேர்த்தாளடி

வோல்டாசில் சில கோடி

வெஸ்ட் கேட்டில் பல கோடி

மொத்த தமிழகத்தில் சேர்த்தீர்கள் பல்லாயிரம் கோடி



கூச்ச நாச்சம் பார்க்காமல்

எல்லா இடங்களிலும் முதலீடு லட்சம் கோடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே



எது நியாயம் எது பாவம் இருவருக்கும் (தாய் மகள்) தோன்றவில்லை
நம் பணமா மக்கள் பணமா அதைப் பற்றி அறியவில்லை

யார் தொடங்க ? யார் முடிக்க ? இருவருக்கும் தெரியவில்லை

அச்சம் களைந்து ராடியாவை நீ அணைத்தாய்

ஆசைப் பட்டு ராடியாவை மகள் அணைத்தாள்

இருவரையும் சேர்த்து சிபிஐ அன்னை அணைக்கிறாள்

நிரந்தர முதல்வர் ஆசை கனவாக மறைந்ததனால்

விசாரணையில் (சிபிஐ) அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

நீரால் அமையும் உலகென்றான் அய்யன் வள்ளுவன்

தாய்க்கும் சேய்க்கும், நீராவால் அமைகிறது உலகம்



கட்டிய கணவன் கைகொடுக்க மாட்டான் என

பம்பாய் பதுமையிடம் புகலிடம் தேடினாய்.

பதுமையிடம் நீ பேச பதுமை உனை கேட்க

இருவர் பேசுவதையும் இன்று ஊரே கேட்குதடி…

தமிழினத்தின் தலைவன் என்று தரணியென்னை புகழுதடி..

நீ ஆங்கிலத்தில் பேசியதை கேட்டு காறி உமிழுதடி…



உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Dec 22, 2010 12:32 pm

எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த் வரிகள் மணி... பலமுறை கேட்டு இருக்கேன்...

இதுவும் டூயட் படத்தில் வரும்... இந்த கவிதை என்னாம் மறக்கமுடியாது....

சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
காதல் யுத்தத்தினால்
எனது இரத்தத்தினால் கவிதை
எழுதி வைத்தேன் தோழி...
இரு கண்
இருந்தால் வாசித்து போடி....

கண் பார்த்ததும்
கெண்டைக்கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்
தள்ளி பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றிலும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்....

என்னை கண்டிப்பதால்
என்தலையை துண்டிப்பதால்
தீராது என்காதல் என்பேன்நீ
தீயள்ளி திண்ண சொல் திண்பேன்
உம் என்று சொல்... இல்லை
நில் என்று கொல்.
உம்மென்றால் உள்ளதடி சொர்கம்
நீயில்லை இடுகாடு பக்கம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக