புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
30 Posts - 50%
heezulia
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
72 Posts - 57%
heezulia
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் செய்த பண்பாடு


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:28 pm

ஆதிமனிதன் அறிவு வளராத அக்காலத்தில் மிருகத்தைப் போல் வாழ்ந்து வந்தான். அன்று முதல் இன்று வரை பல இலட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கல்வி வளர்ச்சியிலும்,தொழில் திறமையிலும், விஞ்ஞான அறிவிலும் வளர வளர வாழ்க்கைப் பண்பாட்டை மாற்றிக்கொண்டேதான் வர வேண்டும். இந்த நீதிதான் வாழ்க்கை சீர்திருத்தம் எனப்படுகிறது.

எத்தகைய வாழ்க்கை முறை மனிதனுக்கு பழக்கத்தினால் பண்பாடாக மாறி விட்டதோ, அதன் பிறகு எந்தப் பண்பாடும் நிலையாக நிற்க முடியாது. மாறிக் கொண்டேதான் இருக்க வேண்டும். பழக்கத்தின் வழியே அதை மாற்ற முடியாமல் அந்தப் பண்பாட்டையே பின்பற்றி நடக்கும்போது, அது காலத்திற்கு ஒவ்வாதபோது வாழ்க்கையில் சிக்கல்களாகவும், துன்பங்களாகவும் உருவாகின்றன.

மனிதர்கள் துன்பம் இல்லாது இன்பமாக வாழ என்ன செய்ய வேண்டும்? இன்பத்தை தரத்தக்கது எந்த செயல் என்று தெரிந்து கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். துன்பத்தை விளைவிக்கத் தக்க செயல் எது? என்று தெரிந்து கொண்டு அதைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை அறிவோம். ஆதலால் தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதுக்கோ துன்பம் தரமாட்டேன் என உறுதி கொள்ள வேண்டும். ஆனால், நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் படிப்பினாலேயோ, போதனையினாலேயோ புரிந்து கொண்டாலும் அது மறந்து விடும். அதுதான் மனிதனுக்கு இயல்பு. "நுண்ணிண நூல் பல கற்பினும், உண்மை அறிவே மிகும்."

இந்த குறையை போக்க அருட்தந்தை வழங்கிய ஐந்தொழுக்க பண்பாட்டை பின்பற்றினால் போதும். பேரின்ப வாழ்க்கை வாழலாம்.


ஐந்து ஒழுக்கப் பண்பாடு


1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மகரிஷி தந்த இந்த தனி மனித பண்பாடே குடும்ப அமைதியில் துவங்கி உலக அமைதியை தரும் சிறந்த வழி. ஆதலால், இறையுணர்வு, அறநெறி கூடிய பண்பாடான இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றி அறிவை உயர்த்தி, வாழ்க்கை வளங்கள் எல்லாம் பெற்று வெற்றி, மகிழ்ச்சி, அமைதி வாழ்க்கை வாழ புரட்சி தீபம் ஏற்றுவோம்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு - கோவை




ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 2:43 pm

நாமும் ஏற்றுவோம் புரட்சி தீபம் .....


இந்த ஐந்து ஒழுக்கப் பண்பாடு மனிதன் அறிந்தால் போதுமானது ..
மனித சக்திக்கு மிஞ்சியது இல்லை ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 2:48 pm

இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:49 pm

maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 3:09 pm

balakarthik wrote:
maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 1:44 am

1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மிக அருமையான உறுதிகள் இவை... பாராட்டுக்கள் பாலா... நகைச்சுவை மட்டுமல்ல சீரியசாவும் சிந்திக்க எனக்கு முடியும்னு காட்டிட்டேப்பா... சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 7:14 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக