புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈசன் - விமர்சனம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மீண்டும் ஒரு நல்ல சினிமாவை தந்திருக்கிறார் சசிக்குமார். கதை தான் ஹீரோ, கதைக்காக மட்டுமே கதா பாத்திரங்கள் என்பதை வைத்தே எடுக்கப்பட்ட படம். நகரத்தின் வாழ்கையை இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்லியிருக்கிறார். சுப்ரமணியபுரத்தில் இருந்து மாறுபட்ட களமாக இருந்தாலும் அதே கோபம் இந்தக் கதையிலும் இருக்கிறது.
செழியன் (வைபவ்) அமைச்சர் தெய்வநாயகத்தின் (ஏ.எல்.அழகப்பன்) மகன். தன் அரசியல் செல்வாக்குகள் அத்தனையும் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள அமைச்சரின் அடுத்த நம்பிக்கையாக இருப்பது அவரின் மகன் செழியன் தான். அமைச்சர் மகன் என்பதால் இவர் நண்பர் கூட்டம் போடாத ஆட்டம் இல்லை. நகரத்தின் இரவு வாழ்கையை ஏகத்துக்கும் நேசிப்பவர்கள்.
குடியும் கூத்தும் தான் இவர்கள் வாழ்க்கை. இதை தட்டிக் கேட்கிற போலிஸ் அதிகாரியாக செங்கைய்யா (சமுத்திரக்கனி). தட்டிக் கேட்டாலும் என்ன பிரயோஜனம். அமைச்சர் மகனாச்சே. கரை வேட்டிகளிடம் போராடி தோற்றுப் போகும் ஒரு காக்கிச் சட்டைக்காரன். இந்தக் குடிகாரப் பைய செழியனுக்கும் இன்னொரு குடிகார பொண்ணுக்கும் காதல் வருகிறது. ( நல்ல வேளை டூயட் எதுவும் இல்லை )
அட ச்சே... இது என்னடா கதை! சசிக்குமார் ஏமாத்திட்டாரே... டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்!! கொடுமைடா சாமி. படத்தை யாரோ டைரக்ஷன் பண்ண, பெயரை சசிக்குமார்ன்னு மாத்தி போட்டுட்டாங்க போல இருக்கு என்று ரசிகர்கள் நினைக்ககூடும். இப்படி நினைத்துக் கொண்டிருக்கிற வேளையில் செழியனை யாரோ தலை மேல் நச்சுன்னு அடிக்க... (நம்ப தலையலையும் தான்) யாருடா நீ என்று செழியன் கேட்தும் 'ஈசன்' என திரையில் டைட்டில் விழுகிறது! இப்போ தான் இடைவேளை...
இதற்கு பிறகு தான் கதையே. வாய்பேச முடியாத அபினயா. ஈசனூர் கிராமத்தில் இருந்து சென்னை வந்து ஃபேஷன் டெக்னாலகி படிக்கிறார். இவருக்கு நடந்த கொடுமை. அந்தக் கொடுமைக்கு காரணமாய் இருந்தவர்கள் அதைவிடக் கொடுமையாய் பழித்தீர்க்கப் படுகிறார்கள். இந்தப் பிளானை ஸ்கெச் போட்டு நடத்துகிறவர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அபினயாவின் தம்பி ஈசன்.
முதல் பாதி டோட்டல் போர். 'சுகவாசி' பாடலை கட் பண்ணியிருக்கலாம். ஆனால் இரண்டாவது பாதியில் சொல்ல வந்த விஷயத்தை போல்டா சொல்லியிருக்கிறார் சசிக்குமார். இவர் தான் ஹீரோ, இவர் தான் ஹீரோயின் என்ற விதியை உடைத்து கதைக்காக படம் எடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.
படத்தில் பாராட்டப் பட வேண்டிய முதல் கேரக்டர் சமுத்திரக்கனி. வேட்டையாடு விளையாடு கமல், சிங்கம் சூர்யா, சாமி விக்ரம் இந்த ஹீரோயிசங்களை ஓரம் தள்ளி விட்டு, இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். போலிஸ் கதா பாத்திரத்திற்கு கச்சிதமான பொருத்தம். ஈசனாக நடித்திருக்கும் துஷ்யந்துக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மிரட்டல் நடிப்பு. அபிநயா இதயத்தை நெகிழவைக்கிறார்.
ஏ.எல்.அழகப்பனை இன்னும் கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம். இருந்தாலும் அரசியல்வாதிக்கு ஏற்ற தோற்றம். இவருக்கு அசிஸ்டெண்டாக நமோ நாராயணன் (நாடோடிகள் படத்தில் பில்டப்புக்காக பேனர் வைத்துக் கொள்வாரே, அவரே தான்) 'விரலை விடு வாந்தி வரும்' - சீரியஸ் டைமிலும் ஜாலி காமெடி.
ஜேம்ஸ் வசந்தன் கதைக்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார். 'ஜில்லா விட்டு' சுண்டக் கஞ்சி பாடலுக்கு க்ளாப்ஸ். க்ளைமாக்ஸ் காட்சிக்கும் பின்னணி இசையின் பங்களிப்பு சூப்பர். தெளிவான காட்சிகளுக்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் கதிர். அலட்டல்கள் இல்லாமல் எது தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.
செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளி மாணவர்களை பார்க்கும் போது, சின்ன வயசுலேயே கொலை செய்தவர்கள் என்ற நெகடிவ் பார்வைதான் வரும். ஆனால் அவர்கள் கடத்து வந்த நியாயமான வாழ்க்கையையும் உண்மையையும் கண்டுபிடித்து படமாக்கிய சசிக்குமாருக்கு ஒரு சல்யூட்!
ஈசன் - மீண்டும் ஒரு நியாயமான கோபம்!
செழியன் (வைபவ்) அமைச்சர் தெய்வநாயகத்தின் (ஏ.எல்.அழகப்பன்) மகன். தன் அரசியல் செல்வாக்குகள் அத்தனையும் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள அமைச்சரின் அடுத்த நம்பிக்கையாக இருப்பது அவரின் மகன் செழியன் தான். அமைச்சர் மகன் என்பதால் இவர் நண்பர் கூட்டம் போடாத ஆட்டம் இல்லை. நகரத்தின் இரவு வாழ்கையை ஏகத்துக்கும் நேசிப்பவர்கள்.
குடியும் கூத்தும் தான் இவர்கள் வாழ்க்கை. இதை தட்டிக் கேட்கிற போலிஸ் அதிகாரியாக செங்கைய்யா (சமுத்திரக்கனி). தட்டிக் கேட்டாலும் என்ன பிரயோஜனம். அமைச்சர் மகனாச்சே. கரை வேட்டிகளிடம் போராடி தோற்றுப் போகும் ஒரு காக்கிச் சட்டைக்காரன். இந்தக் குடிகாரப் பைய செழியனுக்கும் இன்னொரு குடிகார பொண்ணுக்கும் காதல் வருகிறது. ( நல்ல வேளை டூயட் எதுவும் இல்லை )
அட ச்சே... இது என்னடா கதை! சசிக்குமார் ஏமாத்திட்டாரே... டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்!! கொடுமைடா சாமி. படத்தை யாரோ டைரக்ஷன் பண்ண, பெயரை சசிக்குமார்ன்னு மாத்தி போட்டுட்டாங்க போல இருக்கு என்று ரசிகர்கள் நினைக்ககூடும். இப்படி நினைத்துக் கொண்டிருக்கிற வேளையில் செழியனை யாரோ தலை மேல் நச்சுன்னு அடிக்க... (நம்ப தலையலையும் தான்) யாருடா நீ என்று செழியன் கேட்தும் 'ஈசன்' என திரையில் டைட்டில் விழுகிறது! இப்போ தான் இடைவேளை...
இதற்கு பிறகு தான் கதையே. வாய்பேச முடியாத அபினயா. ஈசனூர் கிராமத்தில் இருந்து சென்னை வந்து ஃபேஷன் டெக்னாலகி படிக்கிறார். இவருக்கு நடந்த கொடுமை. அந்தக் கொடுமைக்கு காரணமாய் இருந்தவர்கள் அதைவிடக் கொடுமையாய் பழித்தீர்க்கப் படுகிறார்கள். இந்தப் பிளானை ஸ்கெச் போட்டு நடத்துகிறவர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அபினயாவின் தம்பி ஈசன்.
முதல் பாதி டோட்டல் போர். 'சுகவாசி' பாடலை கட் பண்ணியிருக்கலாம். ஆனால் இரண்டாவது பாதியில் சொல்ல வந்த விஷயத்தை போல்டா சொல்லியிருக்கிறார் சசிக்குமார். இவர் தான் ஹீரோ, இவர் தான் ஹீரோயின் என்ற விதியை உடைத்து கதைக்காக படம் எடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.
படத்தில் பாராட்டப் பட வேண்டிய முதல் கேரக்டர் சமுத்திரக்கனி. வேட்டையாடு விளையாடு கமல், சிங்கம் சூர்யா, சாமி விக்ரம் இந்த ஹீரோயிசங்களை ஓரம் தள்ளி விட்டு, இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். போலிஸ் கதா பாத்திரத்திற்கு கச்சிதமான பொருத்தம். ஈசனாக நடித்திருக்கும் துஷ்யந்துக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மிரட்டல் நடிப்பு. அபிநயா இதயத்தை நெகிழவைக்கிறார்.
ஏ.எல்.அழகப்பனை இன்னும் கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம். இருந்தாலும் அரசியல்வாதிக்கு ஏற்ற தோற்றம். இவருக்கு அசிஸ்டெண்டாக நமோ நாராயணன் (நாடோடிகள் படத்தில் பில்டப்புக்காக பேனர் வைத்துக் கொள்வாரே, அவரே தான்) 'விரலை விடு வாந்தி வரும்' - சீரியஸ் டைமிலும் ஜாலி காமெடி.
ஜேம்ஸ் வசந்தன் கதைக்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார். 'ஜில்லா விட்டு' சுண்டக் கஞ்சி பாடலுக்கு க்ளாப்ஸ். க்ளைமாக்ஸ் காட்சிக்கும் பின்னணி இசையின் பங்களிப்பு சூப்பர். தெளிவான காட்சிகளுக்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் கதிர். அலட்டல்கள் இல்லாமல் எது தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.
செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளி மாணவர்களை பார்க்கும் போது, சின்ன வயசுலேயே கொலை செய்தவர்கள் என்ற நெகடிவ் பார்வைதான் வரும். ஆனால் அவர்கள் கடத்து வந்த நியாயமான வாழ்க்கையையும் உண்மையையும் கண்டுபிடித்து படமாக்கிய சசிக்குமாருக்கு ஒரு சல்யூட்!
ஈசன் - மீண்டும் ஒரு நியாயமான கோபம்!
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
படம் வெளியாகிவிட்டதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விமர்சனம் படத்தை விட நன்றாக இருக்கிறது.
தமிழ்நேசன்1981 wrote:விமர்சனம் படத்தை விட நன்றாக இருக்கிறது.
அப்ப, படம் நன்றாக இல்லையா நேசன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சிவா wrote:தமிழ்நேசன்1981 wrote:விமர்சனம் படத்தை விட நன்றாக இருக்கிறது.
அப்ப, படம் நன்றாக இல்லையா நேசன்!
படம் நல்லாயிருக்கு..விமர்சனம் அதைவிட நல்லாயிருக்கு..
விமர்சனம் படித்தாலே படம் பார்த்த மாதிரியிருக்கு,விமர்சனம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.அட.. விமர்சனத்தையே விமர்சனம் செய்தாச்சே....
- GuestGuest
படம் எப்போ வெளியானது...
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இப்ப வர்ற படம் எல்லாம் எப்ப வருது என்றே தெரியவில்லை ...
அந்த அளவு சினி குடும்பத்தின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் .....
முன்பெல்லாம் படம் எப்ப கிடைக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் காத்திருந்த காலம் போய் இப்போது படம் ரிலீஸ் பண்ணா தியேட்டர் கிடைக்காதா என்ற காலம் வந்து விட்டது .....
எங்கு போய் முடியுமோ இந்த கொடுமை எல்லாம் ?????????
அந்த அளவு சினி குடும்பத்தின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் .....
முன்பெல்லாம் படம் எப்ப கிடைக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் காத்திருந்த காலம் போய் இப்போது படம் ரிலீஸ் பண்ணா தியேட்டர் கிடைக்காதா என்ற காலம் வந்து விட்டது .....
எங்கு போய் முடியுமோ இந்த கொடுமை எல்லாம் ?????????
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|