புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
54 Posts - 49%
heezulia
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
3 Posts - 3%
Guna.D
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
12 Posts - 2%
prajai
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
9 Posts - 2%
Jenila
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 1%
jairam
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 17 Dec 2010 - 17:34

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Bestloveparydoirsparovi
உயிரற்ற உரைநடையான என்னை
உன் உண்மையன்பால் வாசித்து...
உயிர்கொண்ட கவிதை போல எனை
உயிர்ப்பெள செய்து விடு..

தினமும் ருமுறை நீ என்னை
வாசித்து விட்டுப்போ..அதன் மூலம் நான்
சுவாசித்துக் கொள்கிறேன்.உன்னன்பை.

நான் படிக்கும் புத்தகத்தில் சில எழுத்தில்..
உன் பெயரின் எழுத்தை..கண்டறிந்து..
அதை குண்டு எழுதாக்கி..நான் தினமும்
இதய அறையில் வாசிக்கின்றேன். வேதமாக
நீ வாசிக்கின்ற புத்தகத்தில் என் பெயர் வசிக்கின்றதா...?

முகவரிகள் இல்லாத முகமாய்...மனதை
மூடி வலி மறைத்து நான் செல்கையில்..உன்
முகவரியாய் நான் இருப்பதை...உன்
முக வரிகாட்டுகிறதே..! நீ அதை அறிவாயா..?

அங்கிருந்து நான் நகருகையிலே..
சோகவரியாய்..உன் முகம்..! உன்னருகில் இருக்கையில்
சுகவரியாய்.. உன் முகம்..! உன்னுள் நான்
முழுதாய் மூழ்கியுள்ளேனா..?

உன்னை எழுப்பும் அலாரமாய்..அன்று
சில நாட்கள் நான் இருந்தபோது
இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என
தினம் தினம் கர்வம் கொண்டேன்..-இன்று..

உன்னை எழுப்பமுடியாததால் என் விடியலும்
அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
உனக்கும் தினமும் விடிகின்றதோ...?


( சோகம் தொடரும்...)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon 20 Dec 2010 - 21:59

அருமை நண்பா நான் வாசித்து லகித்து போனேன். நுரையீரல் வரை சென்று நிரம்பியத உனது கவிதை சுகம். மயிலிறகில் வருடிய உணர்வு. கனவுகளின் பாதையில் உனது கால்தடங்கள் நிஜ ஸ்வரங்களை வாசிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed 22 Dec 2010 - 17:46

மு.வித்யாசன் wrote:அருமை நண்பா நான் வாசித்து லகித்து போனேன். நுரையீரல் வரை சென்று நிரம்பியத உனது கவிதை சுகம். மயிலிறகில் வருடிய உணர்வு. கனவுகளின் பாதையில் உனது கால்தடங்கள் நிஜ ஸ்வரங்களை வாசிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.

நன்றி..நண்பா..மிக ரசித்து பாராட்டியதற்கு.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 22 Dec 2010 - 18:01

நண்பா.. மிகவும் அருமை...

கண்களை மூடி பார்க்கும் சமயம் கடந்த கால நிகழ்வுகள் கண்முன்னே பல வந்து போகின்றது...
என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டு...

சோகங்களில் கூட அவள் நினைவுகள் சுகமாய்... சோகத்தை பெற்றிடவே மீண்டும் மீண்டும் அன்பினை செலுத்திக்கொண்டு பிறர்மீதும்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed 22 Dec 2010 - 18:08

srinihasan wrote:நண்பா.. மிகவும் அருமை...

கண்களை மூடி பார்க்கும் சமயம் கடந்த கால நிகழ்வுகள் கண்முன்னே பல வந்து போகின்றது...
என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டு...

சோகங்களில் கூட அவள் நினைவுகள் சுகமாய்... சோகத்தை பெற்றிடவே மீண்டும் மீண்டும் அன்பினை செலுத்திக்கொண்டு பிறர்மீதும்...

உணர்வுப்பூர்வமான நினைவுகள்...
உள்மனதை காயப்படுத்தும்..என்றும்
இதயத்தை சேதப்படுத்தாது...நண்பா...
நினைவுகளோடு...நிஜத்தில்..வாழ்வோம்.. திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon 27 Dec 2010 - 16:13

"
உன்னை எழுப்பும் அலாரமாய்..அன்று
சில நாட்கள் நான் இருந்தபோது
இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என
தினம் தினம் கர்வம் கொண்டேன்..-இன்று..

உன்னை எழுப்பமுடியாததால் என் விடியலும்
அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
உனக்கும் தினமும் விடிகின்றதோ...?"

அழகான வரிகள் அண்ணா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 27 Dec 2010 - 18:23

புவனா wrote:"
உன்னை எழுப்பும் அலாரமாய்..அன்று
சில நாட்கள் நான் இருந்தபோது
இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என
தினம் தினம் கர்வம் கொண்டேன்..-இன்று..

உன்னை எழுப்பமுடியாததால் என் விடியலும்
அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
உனக்கும் தினமும் விடிகின்றதோ...?"

அழகான வரிகள் அண்ணா...
அன்பு தங்கைக்கு நன்றிகள்.பல... திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon 27 Dec 2010 - 18:26

வந்து விட்டிர்களா அண்ணா... நலம் தானே...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 27 Dec 2010 - 18:27

புவனா wrote:வந்து விட்டிர்களா அண்ணா... நலம் தானே...

மிக்கக் நலம்..புவி... திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 678642 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 678642 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon 27 Dec 2010 - 23:05

மகிழ்ச்சி அருமை நண்பா வாழ்த்துக்கள் நண்பா. மகிழ்ச்சி



திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Mதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Oதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Hதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Aதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக