புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. அரசை தூக்கிலிட வேண்டும்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
சீமானை விடுவித்தது உயர் நீதிமன்றம்!
மனித உரிமைகளைப் பறிக்கும்
கருணாநிதி அரசை தூக்கி எறிவோம்!
வைகோ அறிக்கை
தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வரும் கருணாநிதியின் தி.மு.க அரசு ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கவும், அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமையை நசுக்கவும் குறிப்பாக, ஈழத் தமிழ் இனத்திற்கு ஆதரவுக் குரல் எழுவதை அடியோடு தடுக்கவும் அனைத்து விதமான அக்கிரம நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அதனால்தான் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசுபவர் மீது தொடர்ந்து ஏவியது. ஏற்கனவே, ஈழதமிழர்ருக்கு ஆதரவாகப் பேசி புதுவை மாநில காங்கிரஸ் அரசால் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குனர் சீமான் மீது போட்டவழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடுவித்ததையும் கருத்தில் கொள்ளவில்லை.
சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கண்டித்துப் பேசியதற்காக இயக்குனர் சீமானை முதலில் சாதாரண சட்டப் பிரிவின் கீழ் தி.மு.க அரசு காவல்துறையின்மூலம் கைது செய்தது. அவர் பிணை மனு தாக்கல் செய்யப் போகிறார் என்று அறிந்தவுடன் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு போட்டு கருணாநிதி அரசு சிறையில் அடைத்தது. இது ஜனநாயகத்தை அழிக்க முயலும் அராஜக நடவடிக்கை என்று உடனடியாகக் கண்டனம் செய்து அறிக்கை தந்தேன்.
ஏற்கனவே மறுமலர்ச்சி தி.மு.க.வின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது 2009-ஆம் ஆண்டு திருப்பூரில் பொதுக்கூட்டம் பேசியதற்கான சாதாரண சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து கோவை சிறையில் கருணாநிதி அரசு அடைத்தது. பிணை மனுவை நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்து திருப்பூர் நீதிமன்றம் பிணையில் விடுதலை ஆணையைப் பிறப்பித்த பின்னர், நள்ளிரவில் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி காவல்துறை தேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நாஞ்சில் சம்பத்தை கோவைச் சிறையில் இருந்து வெளிவர விடாமல் அடைத்தது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில் நானே வாதாடினேன். நாஞ்சில் சம்பத்தைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்க் கைது செய்தது தவறு எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
2009 மே 2-ஆம் நாள் சிங்கள அரசு தமிழர்களை அழிக்க ஆயுதங்களை ஏற்றிச் சென்ற இந்திய இராணுவ வாகனங்களை வழிமறித்த மறுமலர்ச்சி தி.மு.க, மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கருணாநிதியின் காவல்துறை கைது செய்து தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கோவைச் சிறையில் அடைத்தது.
இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அவர்கள் அனுப்பிய புகார் மனுவின்பேரில் இந்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி அவர்களில் சிலரை சிறையிலிருந்து விடுவிக்க வைத்தது. மற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துச் செய்து உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை தி.மு.க அரசு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது. அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் அரசின் நடவடிக்கையை ரத்துச் செய்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்நிகழ்வுகள் தி.மு.க அரசின் கன்னத்தில் விழுந்த அறையாக இருந்தபோதிலும், சூடு, சொரணை, வெட்கம் ஏதுமின்றி மீண்டும் சீமானைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வேலூர் சிறையில் அடைத்தது. நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் சீமானை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி விடுதலை செய்துவிட்டது.
தமிழ்நாட்டில் காவல்துறையை, ஈழத் தமிழ் ஆதரவுக் குரலை நசுக்கவும், ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கவும், தொடர்ந்து ஈடுபட்டு வரும் கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு துளியளவும் அருகதை அற்றவர் என்பதை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களும், தமிழ் உணர்வாளர்களும் உணரக் கடமைப்பட்டுள்ளார்கள்.
இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். ஆனால் தமிழ்நாட்டில் மனித உரிமைகளை அதிகாரக் கொடுங்கரங்களால் பறிக்க வெறியாட்டம் போடும் கருணாநிதி அரசை மக்கள் சக்தியைத் திரட்டி தூக்கி எறிய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சூளுரை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
'தாயகம்' வைகோ
சென்னை-8 பொதுச் செயலாளர்
10.12.2010 மறுமலர்ச்சி தி.மு.க
மனித உரிமைகளைப் பறிக்கும்
கருணாநிதி அரசை தூக்கி எறிவோம்!
வைகோ அறிக்கை
தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வரும் கருணாநிதியின் தி.மு.க அரசு ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கவும், அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமையை நசுக்கவும் குறிப்பாக, ஈழத் தமிழ் இனத்திற்கு ஆதரவுக் குரல் எழுவதை அடியோடு தடுக்கவும் அனைத்து விதமான அக்கிரம நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அதனால்தான் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசுபவர் மீது தொடர்ந்து ஏவியது. ஏற்கனவே, ஈழதமிழர்ருக்கு ஆதரவாகப் பேசி புதுவை மாநில காங்கிரஸ் அரசால் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குனர் சீமான் மீது போட்டவழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடுவித்ததையும் கருத்தில் கொள்ளவில்லை.
சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கண்டித்துப் பேசியதற்காக இயக்குனர் சீமானை முதலில் சாதாரண சட்டப் பிரிவின் கீழ் தி.மு.க அரசு காவல்துறையின்மூலம் கைது செய்தது. அவர் பிணை மனு தாக்கல் செய்யப் போகிறார் என்று அறிந்தவுடன் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு போட்டு கருணாநிதி அரசு சிறையில் அடைத்தது. இது ஜனநாயகத்தை அழிக்க முயலும் அராஜக நடவடிக்கை என்று உடனடியாகக் கண்டனம் செய்து அறிக்கை தந்தேன்.
ஏற்கனவே மறுமலர்ச்சி தி.மு.க.வின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது 2009-ஆம் ஆண்டு திருப்பூரில் பொதுக்கூட்டம் பேசியதற்கான சாதாரண சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து கோவை சிறையில் கருணாநிதி அரசு அடைத்தது. பிணை மனுவை நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்து திருப்பூர் நீதிமன்றம் பிணையில் விடுதலை ஆணையைப் பிறப்பித்த பின்னர், நள்ளிரவில் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி காவல்துறை தேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நாஞ்சில் சம்பத்தை கோவைச் சிறையில் இருந்து வெளிவர விடாமல் அடைத்தது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில் நானே வாதாடினேன். நாஞ்சில் சம்பத்தைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்க் கைது செய்தது தவறு எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
2009 மே 2-ஆம் நாள் சிங்கள அரசு தமிழர்களை அழிக்க ஆயுதங்களை ஏற்றிச் சென்ற இந்திய இராணுவ வாகனங்களை வழிமறித்த மறுமலர்ச்சி தி.மு.க, மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கருணாநிதியின் காவல்துறை கைது செய்து தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கோவைச் சிறையில் அடைத்தது.
இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அவர்கள் அனுப்பிய புகார் மனுவின்பேரில் இந்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி அவர்களில் சிலரை சிறையிலிருந்து விடுவிக்க வைத்தது. மற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துச் செய்து உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை தி.மு.க அரசு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது. அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் அரசின் நடவடிக்கையை ரத்துச் செய்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்நிகழ்வுகள் தி.மு.க அரசின் கன்னத்தில் விழுந்த அறையாக இருந்தபோதிலும், சூடு, சொரணை, வெட்கம் ஏதுமின்றி மீண்டும் சீமானைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வேலூர் சிறையில் அடைத்தது. நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் சீமானை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி விடுதலை செய்துவிட்டது.
தமிழ்நாட்டில் காவல்துறையை, ஈழத் தமிழ் ஆதரவுக் குரலை நசுக்கவும், ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கவும், தொடர்ந்து ஈடுபட்டு வரும் கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு துளியளவும் அருகதை அற்றவர் என்பதை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களும், தமிழ் உணர்வாளர்களும் உணரக் கடமைப்பட்டுள்ளார்கள்.
இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். ஆனால் தமிழ்நாட்டில் மனித உரிமைகளை அதிகாரக் கொடுங்கரங்களால் பறிக்க வெறியாட்டம் போடும் கருணாநிதி அரசை மக்கள் சக்தியைத் திரட்டி தூக்கி எறிய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சூளுரை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
'தாயகம்' வைகோ
சென்னை-8 பொதுச் செயலாளர்
10.12.2010 மறுமலர்ச்சி தி.மு.க
Similar topics
» ஏன்?... அந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும்.. - திருச்சி வேலுச்சாமி
» இலங்கை போர் குற்றவாளி ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி தூக்கிலிட வேண்டும்; வைகோ ஆவேசம்
» மைனரைத் தான் முதலில் தூக்கிலிட வேண்டும்: கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தந்தை கோரிக்கை
» கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
» தமிழக மக்களை காப்பாற்ற திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-ஜெ!
» இலங்கை போர் குற்றவாளி ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி தூக்கிலிட வேண்டும்; வைகோ ஆவேசம்
» மைனரைத் தான் முதலில் தூக்கிலிட வேண்டும்: கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தந்தை கோரிக்கை
» கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
» தமிழக மக்களை காப்பாற்ற திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-ஜெ!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|