புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொந்த ஊரில் இருக்கும்போது ஏனோதானோ என்று சுற்றிக்கொண்டிருந்தாலும், குடும்ப பொறுப்பை சுமக்கும் நிலை வந்துவிட்டால் இந்தியர்கள் மிகுந்த பொறுப்பானவர்களாக மாறிவிடுவதை நிரூபிக்கும்விதமாக, வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை சிந்தாமல் சிதறாமல் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதில் இந்தியர்கள் உலக அளவில் முதலிடத்தில் இடத்தில் இருப்பது உலகவங்கி அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நடப்பு 2010 ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகை மிகப்பெரிய தொகையாக உள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டில் 49.6 பில்லியன் டாலராக இருந்த தொகை நடப்பாண்டில் 55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
' Migration and Remittances Factbook 2011' என்ற தலைப்பில் உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இதில் இன்னொரு சுவராஸ்யமான தகவல் என்ன்வென்றால், 11.4 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அவர்களில் 5.4 மில்லியன் பேர்கள் தாய்நாட்டிற்கு திரும்பிவிட்டபோதிலும், உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்டவர்களில் இந்தியா 10 ஆவது இடத்திலும், ஆசிய அளவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுஒருபுறமிருக்க, 2010 ஆம் ஆண்டில் உலக அளவில் வேலைக்காக சென்று குடியேறியவர்களால் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை 440 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இதில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு தொகை, அதாவது 51 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பெற்றுள்ளதாக உலக வங்கியின் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதே சமயம் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இவ்வாறு பெறப்பட்ட தொகை வெறும் 107 பில்லியன் டாலர் தொகை மட்டுமே என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வளரும் நாடுகள் 325 பில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளது.இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றபோதிலும், 2009 ஆம் ஆண்டில் பெற்றதைக் காட்டிலும் இது 6 % அதிகமாகும்.இதில் நடுத்தரவருவாய் உடைய சீனா, ரஷ்யா, மெக்சிகோ, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பங்கு 301 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.
அதே சமயம் குறைந்த வருவாய் உடைய பங்காளதேஷ், தஜகிஸ்தான், நேபாளம், உகண்டா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் 24 பில்லியன் டாலர்களை மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்றுள்ளன.இதில் பங்காளதேஷின் பங்களிப்பு மட்டும் 11 பில்லியன் டாலர் ஆகும்.
நடப்பு 2010 ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகை மிகப்பெரிய தொகையாக உள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டில் 49.6 பில்லியன் டாலராக இருந்த தொகை நடப்பாண்டில் 55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
' Migration and Remittances Factbook 2011' என்ற தலைப்பில் உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இதில் இன்னொரு சுவராஸ்யமான தகவல் என்ன்வென்றால், 11.4 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அவர்களில் 5.4 மில்லியன் பேர்கள் தாய்நாட்டிற்கு திரும்பிவிட்டபோதிலும், உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்டவர்களில் இந்தியா 10 ஆவது இடத்திலும், ஆசிய அளவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுஒருபுறமிருக்க, 2010 ஆம் ஆண்டில் உலக அளவில் வேலைக்காக சென்று குடியேறியவர்களால் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை 440 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இதில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு தொகை, அதாவது 51 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பெற்றுள்ளதாக உலக வங்கியின் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதே சமயம் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இவ்வாறு பெறப்பட்ட தொகை வெறும் 107 பில்லியன் டாலர் தொகை மட்டுமே என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வளரும் நாடுகள் 325 பில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளது.இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றபோதிலும், 2009 ஆம் ஆண்டில் பெற்றதைக் காட்டிலும் இது 6 % அதிகமாகும்.இதில் நடுத்தரவருவாய் உடைய சீனா, ரஷ்யா, மெக்சிகோ, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பங்கு 301 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.
அதே சமயம் குறைந்த வருவாய் உடைய பங்காளதேஷ், தஜகிஸ்தான், நேபாளம், உகண்டா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் 24 பில்லியன் டாலர்களை மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்றுள்ளன.இதில் பங்காளதேஷின் பங்களிப்பு மட்டும் 11 பில்லியன் டாலர் ஆகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த புள்ளிவிவரங்களெல்லாம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டதால் கிடைக்கப்பெற்றுள்ளது.அதிகாரப்பூர்வமற்ற முறையில் - அதாவது கணக்கில் பதிவு செய்யப்படாதது -
அனுப்பப்படும் தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால், உண்மையிலேயே இந்தியா, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்ற தொகை மிக அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம் 2009 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற தொகை, அதிகாரப்பூர்வமாக அயல்நாடுகள் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவி மற்றும் அன்னிய நேரடி முதலீடு தொகை ஆகிய இரண்டையும் விட அதிகமாகவே உள்ளதும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
மேலும் உலக அளவில் வேலை நிமித்தமாக தங்களது சொந்த நாட்டைவிட்டுவிட்டு அயல்நாடுகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, 2010 ஆம் ஆண்டின் பிறப்புத் தொகை கணக்கீட்டின்படி 215 மில்லியன் பேர் என்றும், இது உலக மக்கள் தொகையில் 3 விழுக்காடு என்றும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் இவ்வாறு அயல்நாடுகளில் வேலை செய்பவர்களில் 57 விழுக்காட்டினர் அதிக வருவாய் உடைய நாடுகளில் பணிபுரிவதாகவும், இது 1990 ஆம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த உயர்வருவாய் கொண்ட நாடுகளில் உலக அளவில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் 34.8 மில்லியன் பேர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர் குடியேறிகள், 2010 ல் 42.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
அதே சமயம் அமெரிக்கர்களில் 2.2 மில்லியன் பேர் மட்டுமே வேலை நிமித்தமாக அயல்நாடுகளில் குடியேறியுள்ளனர்.இது அந்த நாட்டு மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவானதாகும்.
அமெரிக்கா தவிர்த்த இதர உயர் வருவாய் கொண்ட நாடுகளில் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையில், இத்தகைய அதிக ஊதியம் கிடைக்கும் நாடுகளைத் தேடி இந்தியர்கள் செல்வதில் வியப்பேதும் இருக்கமுடியாததுதான்.ஆனால் அவ்வாறு சென்று பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் இந்தியர்களின் பொறுப்புணர்வும், கடமையுணர்வு நிச்சயம் வியப்புக்கும், பாராட்டுக்கும் உரியதுதான்
வாவ்!
அனுப்பப்படும் தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால், உண்மையிலேயே இந்தியா, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்ற தொகை மிக அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம் 2009 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற தொகை, அதிகாரப்பூர்வமாக அயல்நாடுகள் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவி மற்றும் அன்னிய நேரடி முதலீடு தொகை ஆகிய இரண்டையும் விட அதிகமாகவே உள்ளதும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
மேலும் உலக அளவில் வேலை நிமித்தமாக தங்களது சொந்த நாட்டைவிட்டுவிட்டு அயல்நாடுகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, 2010 ஆம் ஆண்டின் பிறப்புத் தொகை கணக்கீட்டின்படி 215 மில்லியன் பேர் என்றும், இது உலக மக்கள் தொகையில் 3 விழுக்காடு என்றும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் இவ்வாறு அயல்நாடுகளில் வேலை செய்பவர்களில் 57 விழுக்காட்டினர் அதிக வருவாய் உடைய நாடுகளில் பணிபுரிவதாகவும், இது 1990 ஆம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த உயர்வருவாய் கொண்ட நாடுகளில் உலக அளவில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் 34.8 மில்லியன் பேர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர் குடியேறிகள், 2010 ல் 42.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
அதே சமயம் அமெரிக்கர்களில் 2.2 மில்லியன் பேர் மட்டுமே வேலை நிமித்தமாக அயல்நாடுகளில் குடியேறியுள்ளனர்.இது அந்த நாட்டு மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவானதாகும்.
அமெரிக்கா தவிர்த்த இதர உயர் வருவாய் கொண்ட நாடுகளில் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையில், இத்தகைய அதிக ஊதியம் கிடைக்கும் நாடுகளைத் தேடி இந்தியர்கள் செல்வதில் வியப்பேதும் இருக்கமுடியாததுதான்.ஆனால் அவ்வாறு சென்று பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் இந்தியர்களின் பொறுப்புணர்வும், கடமையுணர்வு நிச்சயம் வியப்புக்கும், பாராட்டுக்கும் உரியதுதான்
வாவ்!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
takavalukku nandri
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆம்மாம், சரியாக சொன்னிர்கள்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இந்தியர்களின் பண்பாடு & பொறுப்புணர்ச்சி இன்னும் குறையவில்லை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
» தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !
» சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்கள்
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
» சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்கள்
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|