புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :-
Page 1 of 1 •
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி
செம்மொழி பூங்காவுக்கு திடீரென சென்ற கருணாநிதி
"தாத்தா! தாத்தா!'' என்று மழலை பட்டாளங்கள் அன்பு வரவேற்பு
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்மொழி பூங்காவுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி திடீரென சென்றார். அவருக்கு, "தாத்தா! தாத்தா!'' என்று மழலை பட்டாளங்கள் அன்பு வரவேற்பு கொடுத்தனர்.
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- (அப்பதானே தனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேள்வியா கேட்டுக்களாம்)
செம்மொழி பூங்கா
கேள்வி:- 2-12-2010 அன்று மாலையில் திடீரென சென்னையிலே புதிதாக திறக்கப்பட்ட "செம்மொழிப் பூங்கா''விற்கு மக்களோடு மக்களாக நீங்களும் வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டீர்களே?. (அப்ப இவர் யாராம் )
பதில்:- நேற்றையதினம் மாலையில் திடீரென முடிவு செய்து "செம்மொழிப் பூங்கா''வினை கடந்த திங்கள் 24-ம் தேதி திறந்து வைத்தோமே, எவ்வாறு உள்ளது, மக்கள் வருகிறார்களா? என்று கண்டு வரலாம் என்றெண்ணி, முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென செம்மொழிப் பூங்காவிற்குச் சென்றேன்.
மக்கள் கூட்டம்
முன்கூட்டியே தெரிவித்திருந்தால் காவல் துறையினர் முதல்-அமைச்சர் வருகிறார் என்பதற்காக பொதுவாக வருகின்ற மக்களைத் தடுத்து நிறுத்தி இருப்பார்கள். அதற்கு வாய்ப்பளிக்காமல் நான் திடீரென சென்ற காரணத்தால், செம்மொழிப் பூங்காவைக் காண வந்த மக்கள் கூட்டம் என்னை மொய்த்துக்கொண்டது. மலர்களையும், கொடிகளையும், செடிகளையும் காணச்சென்ற என்னைச் சுற்றி மழலைகளும், அவர்களது பெற்றோர்களும், வயதானவர்கள் கூடிக்கொண்டு அளித்த வரவேற்பு இருக்கிறதே, அது மறக்க முடியாத ஒன்று. சாதாரண மக்கள் நம்மிடம் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை பரிபூரணமாக அப்போது காண முடிந்தது. (சாதாரண மக்கள் , அப்ப நீங்க .... அடங்கொய்யால உங்க மனசுல என்ன தான்யா நினைச்சுகிட்டு இருக்கீங்க ?!)
மல்லிகை, ரோஜாக்களைப் பூங்காவில் கண்டேன் - அந்த மலர்ந்த பூக்களை அங்கேயிருந்த மக்களின் முகத்திலும் கண்டேன். அந்த மழலைச் செல்வங்கள், "தாத்தா'' - "தாத்தா'' என்று என்னை அன்பொழுக சூழ்ந்து கொண்டு கை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். என் கை வலிக்க வலிக்க அந்தக் குழந்தைகள் தங்களின் சிறு சிறு கரங்களால் குலுக்கினர்.
சூழ்ந்து கொண்டனர்
அந்த வரிசையில் ஒன்றரை வயது குழந்தை திடீரென தன் கையை இழுத்துக் கொண்டது. "ஏன் நீ கை கொடுக்கவில்லை'' என்று ஆச்சரியத்தோடு நான் கேட்டபோது, "தாத்தா, நான் ஐஸ் கிரீம் சாப்பிட்டேன், கை "டர்ட்டி''யாக உள்ளது, உங்கள் கை கெட்டுவிடும் அல்லவா?'' என்றுரைத்தது. இன்னொரு சிறுமி, "தாத்தா, நான் உங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்'' என்று கூறினாள். நான் உடனே உனக்குத்தான் ஓட்டு கிடையாதே என்றேன். அடுத்த நிமிடமே அந்தச் சிறுமி, "தாத்தா, எனக்கு ஓட்டு இல்லாவிட்டால் என்ன, நான் உங்களுக்காக "கேன்வாஸ்'' (பிரச்சாரம்) செய்வேன் அல்லவா?'' என்றது.
வயதிலே மூத்தவர்கள் எல்லாம், "அய்யா, நல்லா இருக்கீங்களா, முதலமைச்சரா இருந்துகிட்டு, இப்படியெல்லாம் கூட்டத்திற்குள் வரலாமா?'' என்றும், "தலைவரே, நாங்கள் எல்லாம் ஆயிரம் விளக்கு தொகுதிதான், எங்க குடும்பமே உங்களுக்குத்தான் சொந்தம்'' (சொல்ல முடியாது உண்மையா இருந்தாலும் இருக்கும் )என்று உரிமை கொண்டாடினார்கள். உள்ளத்தில் எந்தவிதமான களங்கமும் இல்லாத, அந்தக் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மத்தியில் அரை மணி நேரம்தான் இருந்திருப்பேன். அதற்குள் செம்மொழிப் பூங்காவிற்குள் இருந்த முழு கூட்டமும் என்னுடைய மூன்று சக்கர தள்ளுவண்டியை சூழ்ந்து கொள்ளத்தொடங்கின.
அன்புப்பிடி
அங்கிருந்த ஒரு சில காவலர்களால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொருவரும் என்னிடம் கை கொடுக்கவும், புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் போட்டியிட்ட காரணத்தால், எப்படியோ அவர்கள் அன்புப்பிடியில் இருந்து மீண்டு வந்தால் போதும் என்ற எண்ணத்தோடு அவசர அவசரமாக வந்து என்னுடைய காரில் ஏறிக்கொண்டேன்.
அதற்காக நான் செலவிட்ட அந்த அரைமணி நேரம் அன்றிரவு முழுவதும், இந்த மக்கள்தான் இந்த வயதில் நம்மிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டே தூங்காமல் அதையே எண்ணிக் கொண்டிருந்தேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
செம்மொழி பூங்காவுக்கு திடீரென சென்ற கருணாநிதி
"தாத்தா! தாத்தா!'' என்று மழலை பட்டாளங்கள் அன்பு வரவேற்பு
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்மொழி பூங்காவுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி திடீரென சென்றார். அவருக்கு, "தாத்தா! தாத்தா!'' என்று மழலை பட்டாளங்கள் அன்பு வரவேற்பு கொடுத்தனர்.
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- (அப்பதானே தனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேள்வியா கேட்டுக்களாம்)
செம்மொழி பூங்கா
கேள்வி:- 2-12-2010 அன்று மாலையில் திடீரென சென்னையிலே புதிதாக திறக்கப்பட்ட "செம்மொழிப் பூங்கா''விற்கு மக்களோடு மக்களாக நீங்களும் வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டீர்களே?. (அப்ப இவர் யாராம் )
பதில்:- நேற்றையதினம் மாலையில் திடீரென முடிவு செய்து "செம்மொழிப் பூங்கா''வினை கடந்த திங்கள் 24-ம் தேதி திறந்து வைத்தோமே, எவ்வாறு உள்ளது, மக்கள் வருகிறார்களா? என்று கண்டு வரலாம் என்றெண்ணி, முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென செம்மொழிப் பூங்காவிற்குச் சென்றேன்.
மக்கள் கூட்டம்
முன்கூட்டியே தெரிவித்திருந்தால் காவல் துறையினர் முதல்-அமைச்சர் வருகிறார் என்பதற்காக பொதுவாக வருகின்ற மக்களைத் தடுத்து நிறுத்தி இருப்பார்கள். அதற்கு வாய்ப்பளிக்காமல் நான் திடீரென சென்ற காரணத்தால், செம்மொழிப் பூங்காவைக் காண வந்த மக்கள் கூட்டம் என்னை மொய்த்துக்கொண்டது. மலர்களையும், கொடிகளையும், செடிகளையும் காணச்சென்ற என்னைச் சுற்றி மழலைகளும், அவர்களது பெற்றோர்களும், வயதானவர்கள் கூடிக்கொண்டு அளித்த வரவேற்பு இருக்கிறதே, அது மறக்க முடியாத ஒன்று. சாதாரண மக்கள் நம்மிடம் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை பரிபூரணமாக அப்போது காண முடிந்தது. (சாதாரண மக்கள் , அப்ப நீங்க .... அடங்கொய்யால உங்க மனசுல என்ன தான்யா நினைச்சுகிட்டு இருக்கீங்க ?!)
மல்லிகை, ரோஜாக்களைப் பூங்காவில் கண்டேன் - அந்த மலர்ந்த பூக்களை அங்கேயிருந்த மக்களின் முகத்திலும் கண்டேன். அந்த மழலைச் செல்வங்கள், "தாத்தா'' - "தாத்தா'' என்று என்னை அன்பொழுக சூழ்ந்து கொண்டு கை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். என் கை வலிக்க வலிக்க அந்தக் குழந்தைகள் தங்களின் சிறு சிறு கரங்களால் குலுக்கினர்.
சூழ்ந்து கொண்டனர்
அந்த வரிசையில் ஒன்றரை வயது குழந்தை திடீரென தன் கையை இழுத்துக் கொண்டது. "ஏன் நீ கை கொடுக்கவில்லை'' என்று ஆச்சரியத்தோடு நான் கேட்டபோது, "தாத்தா, நான் ஐஸ் கிரீம் சாப்பிட்டேன், கை "டர்ட்டி''யாக உள்ளது, உங்கள் கை கெட்டுவிடும் அல்லவா?'' என்றுரைத்தது. இன்னொரு சிறுமி, "தாத்தா, நான் உங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்'' என்று கூறினாள். நான் உடனே உனக்குத்தான் ஓட்டு கிடையாதே என்றேன். அடுத்த நிமிடமே அந்தச் சிறுமி, "தாத்தா, எனக்கு ஓட்டு இல்லாவிட்டால் என்ன, நான் உங்களுக்காக "கேன்வாஸ்'' (பிரச்சாரம்) செய்வேன் அல்லவா?'' என்றது.
வயதிலே மூத்தவர்கள் எல்லாம், "அய்யா, நல்லா இருக்கீங்களா, முதலமைச்சரா இருந்துகிட்டு, இப்படியெல்லாம் கூட்டத்திற்குள் வரலாமா?'' என்றும், "தலைவரே, நாங்கள் எல்லாம் ஆயிரம் விளக்கு தொகுதிதான், எங்க குடும்பமே உங்களுக்குத்தான் சொந்தம்'' (சொல்ல முடியாது உண்மையா இருந்தாலும் இருக்கும் )என்று உரிமை கொண்டாடினார்கள். உள்ளத்தில் எந்தவிதமான களங்கமும் இல்லாத, அந்தக் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மத்தியில் அரை மணி நேரம்தான் இருந்திருப்பேன். அதற்குள் செம்மொழிப் பூங்காவிற்குள் இருந்த முழு கூட்டமும் என்னுடைய மூன்று சக்கர தள்ளுவண்டியை சூழ்ந்து கொள்ளத்தொடங்கின.
அன்புப்பிடி
அங்கிருந்த ஒரு சில காவலர்களால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொருவரும் என்னிடம் கை கொடுக்கவும், புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் போட்டியிட்ட காரணத்தால், எப்படியோ அவர்கள் அன்புப்பிடியில் இருந்து மீண்டு வந்தால் போதும் என்ற எண்ணத்தோடு அவசர அவசரமாக வந்து என்னுடைய காரில் ஏறிக்கொண்டேன்.
அதற்காக நான் செலவிட்ட அந்த அரைமணி நேரம் அன்றிரவு முழுவதும், இந்த மக்கள்தான் இந்த வயதில் நம்மிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டே தூங்காமல் அதையே எண்ணிக் கொண்டிருந்தேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Aathira wrote:ஏன் தான் அவரை இந்தக் களாய்க்கிறீங்களோ? எங்க தானைத்தலையை (சொட்டை) ஏதாவது சொல்லலன்னா உங்களுக்கெல்லாம் சாப்பாடு செரிக்காதா?
யக்கா தலைவர சொட்டைனு சொல்லி உண்மையான அன்ப வெளிப்படுத்திட்ட...!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|