புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
அவர் கொஞ்சம் பெரிய ஆள். ஒரு பெரிய குழுமத்தின் President – HR. அவரை சந்திக்க போகும்போது வழக்கமான கட்டம் போட்ட சட்டை சரிவராது என முடிவு செய்தேன். என்னடா செய்யலாம் என என் ரூமிலே யோசித்தபோது நம்ம ஏவிஎம் சரவணன் நினைவுக்கு வந்தார். எப்போதும் வெள்ளைச் சட்டையில் வலம் வரும் அவரை எல்லோரும் ஒரு மரியாதையுடன் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். விவேக் கூட ஒரு படத்தில் வெள்ளைச்சட்டையின் மகிமையை சொல்லியிருப்பார்.ஆக நம்ம காஸ்ட்யூம் வெள்ளைச் சட்டைதான் என்பது முடிவானது. ஆனால் வெள்ளைச் சட்டைக்கு எங்கே போவது? சாயம் போகாது என்ற ஒரே ஒரு அட்வாண்டேஜ் உடைய சட்டையை வாங்க நான் என்ன 16 வயது பள்ளி மாணவனா, அல்லது 170,00,000 கோடி(முட்டை கரெக்டா) ஆட்டையைப் போட்ட அரசியல்வாதியா? புதிதாய்தான் வாங்க வேண்டும். கடையினுள் நுழைந்தவுடன் காலர் வச்ச டீஷர்ட், காலர் இல்லா டீஷர்ட், பூப்போட்ட அரைக்கை சட்டை, ஜிகுஜிகு முழுக்கை சட்டையென என என் வயதுக்கேற்றது போல் காட்டினார் சேல்ஸ்பாய். சிரித்துக் கொண்டே அழுத நான் சொன்னேன் “40 சைஸூல ஒரு வொய்ட் ஃபுல் ஸ்லீவ்”.
வீட்டுக்கு வந்தவுடன் சட்டையைப் பிரிக்கும் படலம் ஆரம்பமானது. பின்நவீன கதையில் கூட அத்தனை உள்குத்து இருக்காது. அந்த சட்டையில் ஏராளமான பின் குத்தியிருந்தது. ஒவ்வொன்றாய் எடுத்துவிட்டு ஹேங்கரில் மாட்டினேன். தூங்கும்போது ஒரு முறை சட்டையைப் பார்த்தேன். மடிப்பு தெரியும்படி இருந்தது ஏனோ மனதுக்கு நிறைவாய் இல்லை என்பதால் இஸ்திரி பொட்டியை தேடினேன். அயன் என்று பெயர் வைத்ததால் அந்தப் படத்தையே பார்க்காதவன் அயர்ன் பாக்ஸை தேடும் மாயமென்ன என்று யோசித்தார்கள் சக அறை நண்பர்கள். வாழ்வில் முதல் முறை அயர்ன் செய்து விட வேண்டியதுதான் என்ற முனைப்போடு தரையில் ஒரு பெரிய பெட்ஷீட் விரித்து, அதற்கு மேல் ஒரு மெல்லிய போர்வை விரித்து வைத்தேன்.இந்த ஏற்பாடெல்லாம் வேறொரு விஷயத்திற்கு செய்ய்ய வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ம்ம். அயர்ன் பாக்ஸை பிளக் பாயிண்ட்டில் சொருகி தயாராகிவிட்டேன். .ஒரு குவளையில் தண்ணீரோடு தரையில் அமர்ந்தேன். டப்ப்ப்ப்ப். ஓரம்போ.ஓரம்போ. ஆற்காடு வீராசாமி வண்டி வருது என்ற பாட்டு சத்தம் கேட்டது. பவர் கட். ச்சே.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது நண்பன் அயர்ன் செய்து வைத்திருந்தான் . சந்தோஷத்தில் குளிக்க சென்றேன். பிரவுன் நிற பியர்ஸ் கண்ணை உறுத்த, பக்கத்தில் இருந்த வெள்ளை நிற டாய் சோப்பை எடுத்துக் கொண்டேன். குளித்துவிட்டு சட்டையை போடும்போது கொஞ்சம் கெத்தாகத்தான் இருந்தது. சாப்பிட்டு சென்றால் காரியம் வெற்றி என்பதால் மெஸ்சுக்கு சென்று சாப்பிட அமர்ந்தேன். இட்லியைப் பார்த்த போது ஏனோ சட்டையின் வாரிசாகவே தெரிந்தது. கடலை சட்னி வேற நிறத்தில் இருக்க, கடை பையனிடம் கேட்டேன் “தேங்காய் சட்னி செய்யலையா?”. சாப்பிட்ட பின் கிளம்பினேன். கருப்பு நிற பைக் இன்று மட்டும் ஏனோ வெறுப்பாய் தெரிந்தது. மனதை தேற்றிக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்.
பயணம் என்ற வார்த்தை சுவாரஸ்யமானது. பணம், பயம், பணயம் என தொடர்புடைய வார்த்தைகளை தன்னுள்ளே உடையது பயணம். டிராஃபிக் குறைவு என்று சந்தோஷப்பட்ட நேரம் குறிப்பாய் தூறல் வந்தது. போய் சேர்ந்து விடலாம் என ஆக்ஸெலரேட்டரை முறுக்க, ராங் கனெக்ஷன் ஆகி மழை பொத்துக் கொண்டு வந்தது. துள்ளுவதோ இளமையில் ஷெரினிடம் தனுஷ் சொல்வது ஞாபகம் வர, வண்டியை ஓரங்கட்டினேன். வேறு வழியில்லை. மழை நிற்கும் வரை நான் அங்கேதான் நிற்க வேண்டும். இல்லையேல் 2499 ரூபாய் கொடுத்து வெள்ளைச் சட்டை வாங்கியது வீணாகிவிடும். இந்தியாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பது கலைஞ்சர் ஆட்சி அங்கே விட்டுவிட்டு . இந்த நாட்டில் பொழிய வேண்டுமா என்பது மழைக்கு சற்று தாமதமாகத்தான் தோன்றியது. சட்டென நின்றுவிட்டது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல நானும் பைக்கில் ஏறினேன்.
அடுத்த பரீட்சை காத்திருந்தது. மற்ற வாகன ஓட்டிகளின் சக்கரத்திலிருந்து அடிக்கும் சேற்றில் இருந்து வெள்ளைச் சட்டையை காக்க வேண்டும். லேட்டானாலும் பரவாயில்லை என ஓரமாகவே , பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தேன். ரைட்டில் வந்த ஒரு கார் வேகமாக என் முன்னாடி வர, நான் ரைட்டில் சென்றேன். என் பின்னால் வந்த ஜீப் முறுக்கிக் கொண்டு எனக்கு ரைட் சைடில் வந்தார். எப்படியும் இவரும் என் முன்னால்தான் செல்வாரென நான் லெஃப்ட்டில் வர, பின்னாடி வந்த சிகப்பு ஹம்மர் சடென் பிரேக் அடித்தார். எதையுமே கவனிக்காமல் சாலையைக் கடந்தேன். ஒரு வழியாக சாலையை கடந்தேன் என்றுதான் முதலில் எழுதினேன். ஆனால் அந்த சாலை ஒரு வழி இல்லையே என யாராவது சொல்லிவிடுவார்களோ என்று பயந்து சாலையைக் கடந்தேன் என்று மட்டும் எழுதினேன்.ஆயிற்று.. இன்னும் 200 மீட்டர்தான் அலுவலகம். அங்கே போய்விட்டால் மேனஜரின் காரில் ஜாலியாக கிளையண்ட் அலுவலகத்திற்கு சென்றுவிடலாம். இண்டிகேட்டர் போட்டு, கண்ணாடியில் பார்த்துவிட்டு வலது புறம் திரும்பினேன். எங்கிருந்தோ வந்த சிறுவன் ஒருவன் சைக்கிளை கீழே போட்டு விட்டு,தட்டு தடுமாறி என் முதுகில் கை வைத்துவிட்டான். அலறிக் கொண்டு திரும்பிய பின் தான் கவனித்தேன். முதுகில் ஒரு பை இருந்தது. அதனுள் ஜாக்கெட் இருக்கிறது. போட்டுக் கொண்டு வந்திருந்தால் சட்டையை கங்காரு போல காப்பாற்றியிருக்கலாம். இப்போதும் கூட அந்த பையனின் கை பையில்தான் பட்டிருக்கிறது. சட்டைக்கு எதுவும் ஆகவில்லை. தப்பிச்சோம்டா சாமி என வண்டியை கிளப்பி, முறுக்கினேன். ஒரு மாருதி 800 அதிரடி வேகத்தில் வந்து தேங்கியிருந்த தண்ணியில் இறங்க, சுதாரித்த நான் வண்டியை அப்படியே ஒரு வீலிங் செய்து தப்பினேன். சொட்டு தண்ணீர் கூட மேலே படவில்லை. வண்டிக்குத்தான் ஏதோ ஆகிவிட்டது. போகட்டும்.
மொத்த தடைகளையும் தாண்டி வந்து வண்டியை பார்க் செய்துவிட்டு நேரம் பார்க்க மொபைலை எடுத்தேன். One message recieved என்றிருந்தது. யாருடா என பார்த்தால், President – HR. “As its raining heavily, I will not come to office today. We shall meet tomorrow” பாரதிராஜா படத்தின் அலைகள்,பறவைகள் போல எல்லாமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டது. மூணாங்கிளாஸ் பையனெல்லாம் மழையில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்க க்ரூப் பிரெசிடெண்ட் மழையால வரவில்லை என்பது எப்படி இருக்கிறது? இதில் நாளை மீண்டும் வர வேண்டுமென்றால், சட்டையை எப்போது தோய்க்க? எப்படி தேய்க்க? ஆயிரம் கேள்விகள் எழுந்தது எனக்குள். ஒரே வழிதான் என ரெஸ்ட் ரூமிற்கு சென்று சட்டையை பத்திரமாக கழட்டி, மடித்து பைக்குள் வைத்துக் கொண்டேன். ஜாக்கெட்டை எடுத்து பனியனுக்கு மேலே போட்டுக்கொண்டு கழுத்து வரை ஸிப் போட்டுக் கொண்டு இருக்கைக்கு சென்றேன். எல்லோரும் ஒரு மார்க்கமாக பார்ப்பது தெரிந்தது. பார்க்கட்டும். இந்த உலகில் வெள்ளை மனதை மட்டுமல்ல, வெள்ளைச் சட்டையை கூட கறை படியாமல் பார்த்துக் கொள்வது சிரமம் தான். பையை தடவிக் கொடுத்தேன். நமக்கு கார்தியைபோல் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு.
வீட்டுக்கு வந்தவுடன் சட்டையைப் பிரிக்கும் படலம் ஆரம்பமானது. பின்நவீன கதையில் கூட அத்தனை உள்குத்து இருக்காது. அந்த சட்டையில் ஏராளமான பின் குத்தியிருந்தது. ஒவ்வொன்றாய் எடுத்துவிட்டு ஹேங்கரில் மாட்டினேன். தூங்கும்போது ஒரு முறை சட்டையைப் பார்த்தேன். மடிப்பு தெரியும்படி இருந்தது ஏனோ மனதுக்கு நிறைவாய் இல்லை என்பதால் இஸ்திரி பொட்டியை தேடினேன். அயன் என்று பெயர் வைத்ததால் அந்தப் படத்தையே பார்க்காதவன் அயர்ன் பாக்ஸை தேடும் மாயமென்ன என்று யோசித்தார்கள் சக அறை நண்பர்கள். வாழ்வில் முதல் முறை அயர்ன் செய்து விட வேண்டியதுதான் என்ற முனைப்போடு தரையில் ஒரு பெரிய பெட்ஷீட் விரித்து, அதற்கு மேல் ஒரு மெல்லிய போர்வை விரித்து வைத்தேன்.இந்த ஏற்பாடெல்லாம் வேறொரு விஷயத்திற்கு செய்ய்ய வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ம்ம். அயர்ன் பாக்ஸை பிளக் பாயிண்ட்டில் சொருகி தயாராகிவிட்டேன். .ஒரு குவளையில் தண்ணீரோடு தரையில் அமர்ந்தேன். டப்ப்ப்ப்ப். ஓரம்போ.ஓரம்போ. ஆற்காடு வீராசாமி வண்டி வருது என்ற பாட்டு சத்தம் கேட்டது. பவர் கட். ச்சே.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது நண்பன் அயர்ன் செய்து வைத்திருந்தான் . சந்தோஷத்தில் குளிக்க சென்றேன். பிரவுன் நிற பியர்ஸ் கண்ணை உறுத்த, பக்கத்தில் இருந்த வெள்ளை நிற டாய் சோப்பை எடுத்துக் கொண்டேன். குளித்துவிட்டு சட்டையை போடும்போது கொஞ்சம் கெத்தாகத்தான் இருந்தது. சாப்பிட்டு சென்றால் காரியம் வெற்றி என்பதால் மெஸ்சுக்கு சென்று சாப்பிட அமர்ந்தேன். இட்லியைப் பார்த்த போது ஏனோ சட்டையின் வாரிசாகவே தெரிந்தது. கடலை சட்னி வேற நிறத்தில் இருக்க, கடை பையனிடம் கேட்டேன் “தேங்காய் சட்னி செய்யலையா?”. சாப்பிட்ட பின் கிளம்பினேன். கருப்பு நிற பைக் இன்று மட்டும் ஏனோ வெறுப்பாய் தெரிந்தது. மனதை தேற்றிக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்.
பயணம் என்ற வார்த்தை சுவாரஸ்யமானது. பணம், பயம், பணயம் என தொடர்புடைய வார்த்தைகளை தன்னுள்ளே உடையது பயணம். டிராஃபிக் குறைவு என்று சந்தோஷப்பட்ட நேரம் குறிப்பாய் தூறல் வந்தது. போய் சேர்ந்து விடலாம் என ஆக்ஸெலரேட்டரை முறுக்க, ராங் கனெக்ஷன் ஆகி மழை பொத்துக் கொண்டு வந்தது. துள்ளுவதோ இளமையில் ஷெரினிடம் தனுஷ் சொல்வது ஞாபகம் வர, வண்டியை ஓரங்கட்டினேன். வேறு வழியில்லை. மழை நிற்கும் வரை நான் அங்கேதான் நிற்க வேண்டும். இல்லையேல் 2499 ரூபாய் கொடுத்து வெள்ளைச் சட்டை வாங்கியது வீணாகிவிடும். இந்தியாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பது கலைஞ்சர் ஆட்சி அங்கே விட்டுவிட்டு . இந்த நாட்டில் பொழிய வேண்டுமா என்பது மழைக்கு சற்று தாமதமாகத்தான் தோன்றியது. சட்டென நின்றுவிட்டது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல நானும் பைக்கில் ஏறினேன்.
அடுத்த பரீட்சை காத்திருந்தது. மற்ற வாகன ஓட்டிகளின் சக்கரத்திலிருந்து அடிக்கும் சேற்றில் இருந்து வெள்ளைச் சட்டையை காக்க வேண்டும். லேட்டானாலும் பரவாயில்லை என ஓரமாகவே , பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தேன். ரைட்டில் வந்த ஒரு கார் வேகமாக என் முன்னாடி வர, நான் ரைட்டில் சென்றேன். என் பின்னால் வந்த ஜீப் முறுக்கிக் கொண்டு எனக்கு ரைட் சைடில் வந்தார். எப்படியும் இவரும் என் முன்னால்தான் செல்வாரென நான் லெஃப்ட்டில் வர, பின்னாடி வந்த சிகப்பு ஹம்மர் சடென் பிரேக் அடித்தார். எதையுமே கவனிக்காமல் சாலையைக் கடந்தேன். ஒரு வழியாக சாலையை கடந்தேன் என்றுதான் முதலில் எழுதினேன். ஆனால் அந்த சாலை ஒரு வழி இல்லையே என யாராவது சொல்லிவிடுவார்களோ என்று பயந்து சாலையைக் கடந்தேன் என்று மட்டும் எழுதினேன்.ஆயிற்று.. இன்னும் 200 மீட்டர்தான் அலுவலகம். அங்கே போய்விட்டால் மேனஜரின் காரில் ஜாலியாக கிளையண்ட் அலுவலகத்திற்கு சென்றுவிடலாம். இண்டிகேட்டர் போட்டு, கண்ணாடியில் பார்த்துவிட்டு வலது புறம் திரும்பினேன். எங்கிருந்தோ வந்த சிறுவன் ஒருவன் சைக்கிளை கீழே போட்டு விட்டு,தட்டு தடுமாறி என் முதுகில் கை வைத்துவிட்டான். அலறிக் கொண்டு திரும்பிய பின் தான் கவனித்தேன். முதுகில் ஒரு பை இருந்தது. அதனுள் ஜாக்கெட் இருக்கிறது. போட்டுக் கொண்டு வந்திருந்தால் சட்டையை கங்காரு போல காப்பாற்றியிருக்கலாம். இப்போதும் கூட அந்த பையனின் கை பையில்தான் பட்டிருக்கிறது. சட்டைக்கு எதுவும் ஆகவில்லை. தப்பிச்சோம்டா சாமி என வண்டியை கிளப்பி, முறுக்கினேன். ஒரு மாருதி 800 அதிரடி வேகத்தில் வந்து தேங்கியிருந்த தண்ணியில் இறங்க, சுதாரித்த நான் வண்டியை அப்படியே ஒரு வீலிங் செய்து தப்பினேன். சொட்டு தண்ணீர் கூட மேலே படவில்லை. வண்டிக்குத்தான் ஏதோ ஆகிவிட்டது. போகட்டும்.
மொத்த தடைகளையும் தாண்டி வந்து வண்டியை பார்க் செய்துவிட்டு நேரம் பார்க்க மொபைலை எடுத்தேன். One message recieved என்றிருந்தது. யாருடா என பார்த்தால், President – HR. “As its raining heavily, I will not come to office today. We shall meet tomorrow” பாரதிராஜா படத்தின் அலைகள்,பறவைகள் போல எல்லாமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டது. மூணாங்கிளாஸ் பையனெல்லாம் மழையில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்க க்ரூப் பிரெசிடெண்ட் மழையால வரவில்லை என்பது எப்படி இருக்கிறது? இதில் நாளை மீண்டும் வர வேண்டுமென்றால், சட்டையை எப்போது தோய்க்க? எப்படி தேய்க்க? ஆயிரம் கேள்விகள் எழுந்தது எனக்குள். ஒரே வழிதான் என ரெஸ்ட் ரூமிற்கு சென்று சட்டையை பத்திரமாக கழட்டி, மடித்து பைக்குள் வைத்துக் கொண்டேன். ஜாக்கெட்டை எடுத்து பனியனுக்கு மேலே போட்டுக்கொண்டு கழுத்து வரை ஸிப் போட்டுக் கொண்டு இருக்கைக்கு சென்றேன். எல்லோரும் ஒரு மார்க்கமாக பார்ப்பது தெரிந்தது. பார்க்கட்டும். இந்த உலகில் வெள்ளை மனதை மட்டுமல்ல, வெள்ளைச் சட்டையை கூட கறை படியாமல் பார்த்துக் கொள்வது சிரமம் தான். பையை தடவிக் கொடுத்தேன். நமக்கு கார்தியைபோல் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அட பாவமே ...
நமக்கு கட்டம் போட்ட சட்டைதான் நண்பா ....
நமக்கு கட்டம் போட்ட சட்டைதான் நண்பா ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
"நமக்கு கார்தியைபோல் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு."
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:கார்த்திக் wrote:அட பாவமே ...
நமக்கு கட்டம் போட்ட சட்டைதான் நண்பா ....
அதுதான் எப்பவுமே டாப்பு நண்பா ஒருவாரம் தொடர்ந்து உபயோகிக்கலாம்
டைம் சேவ் ஆகுதுல
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை நண்பரே! ஒரு வெள்ளை சட்டையால் என்ன என்ன அனுபவங்கள்...ஆகா ஆகா, சூப்பர் போங்கள்..
ரசித்துப்படித்தேன். நன்றி
ரசித்துப்படித்தேன். நன்றி
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
இது நக்கல் சிரிப்பு இல்லை அண்ணா....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:புவனா wrote:"நமக்கு கார்தியைபோல் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு."
எதுக்கு இந்த நக்கல் சிரிப்பு புவி
நம்ம கவலை இந்த பொண்ணுக்கு எங்க புரிய போகுது விடு நண்பா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|