புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
Page 1 of 1 •
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.
"ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காணமுடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளதால், ரூ.7.8 கோடி அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தினப்படி வேண்டாம்: பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வரும் சூழ்நிலையில், எம்.பி.,க்களுக்கு தினப்படியாக ரூ.2,000 வரை அரசு வழங்கி வருகிறது. அலுவல்கள் எதுவும் நடக்காமலேயே இந்த பணத்தை வாங்கினால், பொது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும் என கருதி, நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகருக்கும், ராஜ்யசபா தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஒவ்வொரு எம்.பி.,யும் தனித்தனியாக எழுதியுள்ள அந்த கடிதத்தில் தங்களுக்கு தினப்படி வேண்டாமென குறிப்பிட்டுள்ளனர். காங்கிரசுக்கு இரு சபைகளிலும் 278 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தினப்படி வாங்கவில்லை என்றால், தினமும், ஐந்து லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வரை அரசுப் பணம் சேமிக்கப்படும்.
இதுகுறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: கடந்த 10ம் தேதியில் இருந்து, பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடியும் வரை, தங்களது தினப்படியை வாங்குவது இல்லை என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். இது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவு. வேலை செய்யாமல், சம்பளம் வாங்குவது இல்லை என்ற நடைமுறையை பின்பற்றி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.
பா.ஜ., கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் எம்.பி.,க்களின் இந்த முடிவை, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: தினப்படி வாங்குவது இல்லை என்ற காங்கிரஸ் எம்.பி.,க்களின் அறிவிப்பு, ஊழல் பிரச்னையை திசைதிருப்பும் செயல். ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை திசை திருப்பும்வகையில், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இருந்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாதவரை, எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும், என்றார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும், லோக்சபா அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறுகையில்,"பார்லிமென்ட் நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்க பட்டுவருவது துரதிர்ஷ்டவசமானது. எந்த பிரச்னையிலும் விவாதத்துக்கு தயார் என, அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தலைசுற்றும் கணக்கு: காங்கிரஸ் எம்.பி.,க்கள் 278 பேரின், ஒரு நாள் தினப்படி 5.56 லட்சம். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 150 நாட்கள் பார்லிமென்ட் நடப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஆண்டுக்கு, காங்., எம்.பி.,க்களுக்கான தினப்படி தொகை 8.34 கோடியாகிறது. தற்போது தினப்படி வேண்டாம் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர். இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 1.76 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க நினைத்தால், அதை சேமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம்.
இதற்கும் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்ததற்கும் தொடர்பு இல்லை ஹி ஹி
"ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காணமுடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளதால், ரூ.7.8 கோடி அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தினப்படி வேண்டாம்: பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வரும் சூழ்நிலையில், எம்.பி.,க்களுக்கு தினப்படியாக ரூ.2,000 வரை அரசு வழங்கி வருகிறது. அலுவல்கள் எதுவும் நடக்காமலேயே இந்த பணத்தை வாங்கினால், பொது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும் என கருதி, நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகருக்கும், ராஜ்யசபா தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஒவ்வொரு எம்.பி.,யும் தனித்தனியாக எழுதியுள்ள அந்த கடிதத்தில் தங்களுக்கு தினப்படி வேண்டாமென குறிப்பிட்டுள்ளனர். காங்கிரசுக்கு இரு சபைகளிலும் 278 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தினப்படி வாங்கவில்லை என்றால், தினமும், ஐந்து லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வரை அரசுப் பணம் சேமிக்கப்படும்.
இதுகுறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: கடந்த 10ம் தேதியில் இருந்து, பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடியும் வரை, தங்களது தினப்படியை வாங்குவது இல்லை என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். இது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவு. வேலை செய்யாமல், சம்பளம் வாங்குவது இல்லை என்ற நடைமுறையை பின்பற்றி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.
பா.ஜ., கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் எம்.பி.,க்களின் இந்த முடிவை, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: தினப்படி வாங்குவது இல்லை என்ற காங்கிரஸ் எம்.பி.,க்களின் அறிவிப்பு, ஊழல் பிரச்னையை திசைதிருப்பும் செயல். ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை திசை திருப்பும்வகையில், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இருந்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாதவரை, எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும், என்றார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும், லோக்சபா அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறுகையில்,"பார்லிமென்ட் நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்க பட்டுவருவது துரதிர்ஷ்டவசமானது. எந்த பிரச்னையிலும் விவாதத்துக்கு தயார் என, அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தலைசுற்றும் கணக்கு: காங்கிரஸ் எம்.பி.,க்கள் 278 பேரின், ஒரு நாள் தினப்படி 5.56 லட்சம். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 150 நாட்கள் பார்லிமென்ட் நடப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஆண்டுக்கு, காங்., எம்.பி.,க்களுக்கான தினப்படி தொகை 8.34 கோடியாகிறது. தற்போது தினப்படி வேண்டாம் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர். இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 1.76 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க நினைத்தால், அதை சேமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம்.
இதற்கும் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்ததற்கும் தொடர்பு இல்லை ஹி ஹி
Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
#445200- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பார்லிமென்ட் நடக்கததுக்கு காரணமே காங்கிரஷ்தானே.
எதிர்கட்சிகள் கேக்குறமாதிரி ஒரு கூட்டு குழு வச்சுட்டு போக வேண்டியதுதானே.அதுல என்ன நஷ்டம் அரசுக்கு.
இப்ப பார்லிமென்ட் நடக்காமா செலவு பண்ணியதை விட கூடவா கூட்டு குழு வைப்பதால் வர போகிறது.கூட்டு குழு வச்ச இவங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே
எதிர்கட்சிகள் கேக்குறமாதிரி ஒரு கூட்டு குழு வச்சுட்டு போக வேண்டியதுதானே.அதுல என்ன நஷ்டம் அரசுக்கு.
இப்ப பார்லிமென்ட் நடக்காமா செலவு பண்ணியதை விட கூடவா கூட்டு குழு வைப்பதால் வர போகிறது.கூட்டு குழு வச்ச இவங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே
Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
#445203ஐயோ பாவம் , படிக்காசு வாங்காமல் வீட்டுக்கு போனால் , எப்படி உங்கள் பெண்டாட்டி பிள்ளைகள் சாப்பிடுவார்கள் , தயவு செய்து வாங்கிட்டு போங்கடா அரசியல் சாக்கடையில் உழலும் ஊழல் பன்****.venkateshr wrote:எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.
Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
#445208- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இவங்க வேண்டாம் என்று சொன்னதால் தான் இங்கே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது போலும் .....
- Sponsored content
Similar topics
» உண்ணாவிரதம் இருந்த ஜெகன் கட்சி 5 எம்.பி.க்கள் உடல்நலம் பாதிப்பு
» ஒரு தொகுதியில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் !
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
» தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை !!!
» காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர திட்டம் !
» ஒரு தொகுதியில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் !
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
» தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை !!!
» காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர திட்டம் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|