புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_m10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
16 Posts - 59%
heezulia
"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_m10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_m10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
58 Posts - 62%
heezulia
"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_m10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_m10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_m10"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 12:00 am

கொடுமையில் மன்னிக்க முடியாத கொடுமை, மனிதனை மனிதனே கேவலமாக நினைப்பது தான்.
இதற்கு காரணம் "ஜாதி" என்னும் புற்று!
இந்தக்கொடுமையை ஒரே ஒரு சிறிய "EDIT" (மாற்றம்) செய்வதன் மூலம் அடியோடு அழித்துவிடலாம்!
எதிர்வரும் தலைமுறையினர் இந்தக்கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள்.

என்ன செய்தால் மறையும் இந்தக் கறை?



"அந்தப்பார்வை" யின் பதில் விரைவில்....





[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 12:25 am

ஜாதி என்னும் அரக்கனை அழிக்க, முதலில் செய்ய வேண்டியது பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்பொழுது என்ன ஜாதி என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்!

ஜாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Mon Nov 22, 2010 9:07 am

அன்பு



சுவாமி
stalinsellappa
stalinsellappa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 22/11/2010

Poststalinsellappa Mon Nov 22, 2010 8:15 pm

ஜாதிகளை ஒழிக்கிறோம் என்று இந்த அரசியல் வாதிகள் இட ஒதுகிடு என்ற விச தண்ணிரை பாய்ச்சி ஜாதி வெறிபிடித்த மனிதர்களை உண்டாக்குகிறார்கள் .......இதனால் ஜாதி ஒளியது சமத்துவமும் சகோதரதுவமும் வளர வேண்டும் ..................................................

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 8:42 pm

ஜாதிகள் இருப்பதால் எந்தப்பிரச்சினையும் இருக்காது. ஜாதிகள் அப்படியே இருக்கட்டும்.
உதாரணமாக " ஏய்! " என்று அழைத்தால் எல்லோரும் திரும்பிப் பார்பார்கள். அதனால் குழப்பங்கள் வரலாம். ஆனால் "குயிலன்" அன்று அழைத்தால்
நான் திரும்பிப் பார்ப்பேன். எனவே, ஜாதிப் பெயர்களோ, ஜாதி சங்கங்களோ எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போலவே இருந்துவிட்டுபோகட்டும்.
அதனால் எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. நான் சொல்ல வருவது ஜாதியை சொல்லி வேறுபாடு காட்டக் கூடாது என்பது தான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?.................. என்ன செய்தால் அந்த வேறுபாடு மறையும்?......................

எதிர் காலத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்ககூடாது!!



"அந்தப்பார்வை"



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Mon Nov 22, 2010 8:51 pm

உங்கள் உதாரணம் நன்றாக உள்ளது குயிலன்.

வகுப்பு வாரியாக ஜாதிகளை பிரிப்பதை நிறுத்த வேண்டும் - இதனை தவிர வேறேதும் எனக்கு உடனே தோன்ற வில்லை.



சுவாமி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 8:54 pm

SN.KUYILAN wrote:ஜாதிகள் இருப்பதால் எந்தப்பிரச்சினையும் இருக்காது. ஜாதிகள் அப்படியே இருக்கட்டும்.
உதாரணமாக " ஏய்! " என்று அழைத்தால் எல்லோரும் திரும்பிப் பார்பார்கள். அதனால் குழப்பங்கள் வரலாம். ஆனால் "குயிலன்" அன்று அழைத்தால்
நான் திரும்பிப் பார்ப்பேன். எனவே, ஜாதிப் பெயர்களோ, ஜாதி சங்கங்களோ எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போலவே இருந்துவிட்டுபோகட்டும்.
அதனால் எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. நான் சொல்ல வருவது ஜாதியை சொல்லி வேறுபாடு காட்டக் கூடாது என்பது தான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?.................. என்ன செய்தால் அந்த வேறுபாடு மறையும்?......................

எதிர் காலத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்ககூடாது!!



"அந்தப்பார்வை"

வேடிக்கையாக உள்ளது உங்களது கருத்து! ஜாதிச் சங்கங்களும், ஜாதி அரசியலும் இருக்கட்டும் ஆனால் ஜாதியைக் குறிப்பிட்டு வேறுபாடு காட்டக்கூடாது என்றால் அது எப்படி முடியும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 22, 2010 9:05 pm

[You must be registered and logged in to see this link.]


இப்பதிவில் ஏற்கனவே இதை பற்றி உரையாடி உள்ளோம்... தங்களுக்கு ஏற்ற கருத்துக்கள் எவையேனும் இருப்பின் எடுத்துக்கொள்ளவும் குயிலன்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 9:12 pm

SN.KUYILAN wrote:முடியும்!

நாம் நினைத்தால் முடியும்!

நிச்சயமாக முடியும்!!.


விரைவில் ஒரு சிறு கதை மூலம் விளக்குகிறேன்......


"அந்தப்பார்வை"

நல்லது! படித்து அறிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 9:15 pm

நன்றி,
உங்கள் கருத்தை மேற்கோள் காட்டிப் பதிய நினைத்துதான் delete செய்தேன்...
அதற்குள் நீங்களே செய்து விட்டீர்கள்.

இந்தக் கேள்விக்கான பதில் அடங்கிய சிறுகதையை இங்கே சொல்லியிருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக