புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
19 Posts - 49%
heezulia
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
1 Post - 3%
Guna.D
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
1 Post - 3%
Shivanya
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
10 Posts - 2%
prajai
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
9 Posts - 2%
jairam
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 14, 2009 11:21 pm

வன்னியில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், கொடூரங்களை முன்னாள் சட்ட மா அதிபர் சித்தா றஞ்சன் டி சில்வா ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி,இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


மதுரையில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாமுக்கு நேற்று வியாழக்கிழமை சென்று அங்குள்வர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் நிமல்கா பெர்னாண்டோ, இவ்விசயங்களை தெரிவித்துள்ளார்.


’’முகாம்களில் உள்ள மக்களுக்கு பற்பசைகளும் சோப்பும் கூட ஆடம்பரப் பொருட்கள். முகாம்களுக்கு வரும்போது அவர்கள் எந்த உடையை உடுத்தியிருந்தார்களோ அதனையோ அவர்கள் தொடர்ந்தும் அணிந்துகொண்டிருக்கிறார்கள்.


தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடத்தப்படவில்லை. பதிலாக அவர்கள் போர்க் குற்றவாளிகள் போன்றே அதிகாரிகளால் நடத்தப்படுகிறார்கள்.


சாதாரண பொதுமக்களே இத்தனை அவலங்களைச் சந்திக்கும்போது விடுதலைப் புலி உறுப்பினர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர்களில் ஊனமுற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.


போரின் போதுதான் குண்டுத் தாக்குதல்கள் நடத்தி அழித்த பகுதிகள் அனைத்தையும் தெளிவாக அடையாளங்கள் இன்றி அரசு துடைத்தழித்து விட்டது. அங்கு இருந்த உடல்கள் அனைத்தையும் கடலில் வீசி போர்க் குற்றங்களுக்கான தடயங்களையும் மறைத்துவிட்டார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.


அவர் மேலும், ‘’முகாம்களில் உள்ள இளம் பெண்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு தற்காலிகக் கூடாரங்களில் சிங்களப் படையினருடன் தங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Aug 14, 2009 11:31 pm

இப்படியான செய்திகளை வாசிப்பதற்கு எனக்குப்பொறுமை இல்லை ஒரே ஆத்திரமும்,கவலையும் என்னசெய்வது என்ற இயலாத்தனமுமே என்னைக்கொல்லுகின்றது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 15, 2009 2:15 pm

அழுகை

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Sat Aug 15, 2009 2:22 pm

வெளியே வந்தது இவ்வளவும், இன்னும் வராதது எவ்வளவோ!!! அழுகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 15, 2009 4:49 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
viper_tamil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 14/08/2009

Postviper_tamil Sat Aug 15, 2009 7:03 pm

இரண்டு 'கருணா'க்களால் ஒரு இனமே படாத பாடுபடுகிறது! அழுகை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 15, 2009 7:05 pm

viper_tamil wrote:இரண்டு 'கருணா'க்களால் ஒரு இனமே படாத பாடுபடுகிறது! அழுகை

நன்றி நன்றி



தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 16, 2009 7:52 am

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதில் கண்ணிவெடி ஆபத்து இருக்கிறது என அரசாங்கம் கூறிவருவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு அந்த மக்களால் மிதிவெடிகள், கண்ணிவெடிகளின் ஆபத்து இன்றி வரமுடிந்திருக்கிறது என்றால் அதே பாதை வழியாக அவர்களால் ஏன் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பினார் நிமல்கா பெர்னாண்டோ.
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Nimalkafernando



தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக