புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் புத்தி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
"அன்பே ! கனவில்
நானும் நீயும்
இன்பமாய் படகில்
இன்னிசைக்கும் கடல்மேல்
ஒன்றாய் உலாவரக்
கண்டேன்" என்றான்..
பின்னலில் பூவோடு,
மின்னும் உடையில்
என்முன் அழகாய்
நின்றாய்' தொடர்ந்து..
சின்னச் சிணுங்கலில்
"என்னையேன் அழைக்கவில்லை
என்றாள்," அவள்.
புன்னைகையுடன், "இருந்தது
என்னுடன் நீதானே ?
இன்னும் வேண்டுவது
என்ன" என்றான்.
இனம் காணா
இன்பம் பொங்க
"கனவிலும் நினைவிலும்
தனைத்தான் காண
வேண்டும் "எனறாள் !!.
அணங்கு மொழியில்
இணங்கும் வழியிலவன் . !!
பெண்ணிற்கு பின்புத்தி
என்பது எப்படி
உண்மை யாகும்.? !!
முன்னும் பின்னும்
உணர்ந்தவள் அவளன்றோ?
நானும் நீயும்
இன்பமாய் படகில்
இன்னிசைக்கும் கடல்மேல்
ஒன்றாய் உலாவரக்
கண்டேன்" என்றான்..
பின்னலில் பூவோடு,
மின்னும் உடையில்
என்முன் அழகாய்
நின்றாய்' தொடர்ந்து..
சின்னச் சிணுங்கலில்
"என்னையேன் அழைக்கவில்லை
என்றாள்," அவள்.
புன்னைகையுடன், "இருந்தது
என்னுடன் நீதானே ?
இன்னும் வேண்டுவது
என்ன" என்றான்.
இனம் காணா
இன்பம் பொங்க
"கனவிலும் நினைவிலும்
தனைத்தான் காண
வேண்டும் "எனறாள் !!.
அணங்கு மொழியில்
இணங்கும் வழியிலவன் . !!
பெண்ணிற்கு பின்புத்தி
என்பது எப்படி
உண்மை யாகும்.? !!
முன்னும் பின்னும்
உணர்ந்தவள் அவளன்றோ?
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
பூ, பூவையர் பற்றி
பா எழுந்தது இன்று...
பா எழுந்தது இன்று...
முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!
ஆண்கள் ஆதிக்கம் இருக்கும் காலத்தில், ஆண் சொல்லும் புத்திமதியின் பின் (பற்றிச்) செல்லும் வழியினை கூறினார்களோ? !!
பெண் புத்தி பொன் புத்தி என்பது மருவி பின்புத்தியாகிவிட்டதோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!
பின்னால் வர இருக்கின்ற ந்ன்மை தீமைகளை முன்னரே கூர்த்து அறியும் திறம் உடையவள் என்பதால் பின் புத்தி என்பர்.
பெண் என்பவள் ஞானத்தின் அடையாளம். அதனால் தான் அதைப் போற்றும் வகையில் பெண்ணுக்கு (மனைவிக்கு) பூ வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவும் கணவன் தலையில் வைத்து விடுவது இன்னும் சிறப்பு என்பார். அதாவது அந்த ஞானத்தைப் போற்றும் முகமாக என்பார். (இது முற்றிலும் பேரா. முனைவர். சி.வெ.சுந்தரம் ஐயா கூறியது. நிச்சயமாக என் கருத்து இல்லை.)
”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்” - இது பாரதியார்.
இன்னும் விபரம் தரவும் தயார்.
Aathira wrote:சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!
பின்னால் வர இருக்கின்ற ந்ன்மை தீமைகளை முன்னரே கூர்த்து அறியும் திறம் உடையவள் என்பதால் பின் புத்தி என்பர்.
பெண் என்பவள் ஞானத்தின் அடையாளம். அதனால் தான் அதைப் போற்றும் வகையில் பெண்ணுக்கு (மனைவிக்கு) பூ வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவும் கணவன் தலையில் வைத்து விடுவது இன்னும் சிறப்பு என்பார். அதாவது அந்த ஞானத்தைப் போற்றும் முகமாக என்பார். (இது முற்றிலும் பேரா. முனைவர். சி.வெ.சுந்தரம் ஐயா கூறியது. நிச்சயமாக என் கருத்து இல்லை.)
”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்” - இது பாரதியார்.
இன்னும் விபரம் தரவும் தயார்.
சிறந்த விளக்கம் அக்கா! அதென்ன இன்னும் விளக்கம் தரவும் தயார்! அதற்குத்தானே காத்திருக்கிறோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நன்றிகள் சிவா, ஆதிரா. மேலும் கருத்துக்களை 'முன் வைப்போம்.
சிவா wrote:Aathira wrote:சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!
பின்னால் வர இருக்கின்ற ந்ன்மை தீமைகளை முன்னரே கூர்த்து அறியும் திறம் உடையவள் என்பதால் பின் புத்தி என்பர்.
பெண் என்பவள் ஞானத்தின் அடையாளம். அதனால் தான் அதைப் போற்றும் வகையில் பெண்ணுக்கு (மனைவிக்கு) பூ வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவும் கணவன் தலையில் வைத்து விடுவது இன்னும் சிறப்பு என்பார். அதாவது அந்த ஞானத்தைப் போற்றும் முகமாக என்பார். (இது முற்றிலும் பேரா. முனைவர். சி.வெ.சுந்தரம் ஐயா கூறியது. நிச்சயமாக என் கருத்து இல்லை.)
”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்” - இது பாரதியார்.
இன்னும் விபரம் தரவும் தயார்.
சிறந்த விளக்கம் அக்கா! அதென்ன இன்னும் விளக்கம் தரவும் தயார்! அதற்குத்தானே காத்திருக்கிறோம்!
அண்ணாசாமி கூறியதைப் போல சங்க காலத்திலும் வேதகாலத்திலும், பெண்ணுக்கு கொடுத்து வந்த சம உரிமை இடைக்காலத்தில் (ஆண் ஆதிக்க ச்முதாயக் காலத்தில்) இல்லாமல் போனது உண்மை. முதலில் பெண்வழிச்சமுதாயமாகவே எல்லா நாடுகளும் இருந்து வந்துள்ளன. பெண்ணைத் தெய்வமாக நம்பினர். ஆதி காலத்தில் பெண் தெய்வ வழிபாடே இருந்து வந்தது இதற்குச் சான்று. முக்கியமாக அவளின் தாய்மை அதற்கு காரணமாக இருந்தது. ஏதோ அதிசய சக்தி பெண்களிடம் இருந்ததாக எண்ணி வணங்கியே வந்த ஆண்கள் அறிவியல் முன்னேற்றத்தால் அந்தத் தாய்மைக்குத் தானும் காரணம் என்பதை அறிந்தவுடன் கொடுத்து வந்த மரியாதையைக் குறைக்க ஆரம்பித்தான். இன்னொன்று அவளின் அறிவுத்திறனும் அவனை அச்சுறுத்தியது. பிற்காலத்தில்.
திருவள்ளுவரும் வாழ்க்கை துணை நலம் என்று ஒரு அதிகாரம் வகுத்திருப்பார். அதில் இல்லாளுக்கான கடமையைக் கூறி இருப்பார். ஆனால் தலைப்பு துணை நலம் என்று இடக்காரணம் என்ன? யாருக்குத் துணை தேவை. ஒரு மெலிந்தவனுக்கு.. நோயுற்றவனுக்குத் துணை தேவை. துணையாக இன்னொரு நோயுற்றவனையா வைக்க முடியும். துணை உடல் மனம் இரு அளவிலும் வலுவானவராகத்தானே இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் ஒரு பயந்தவனுக்கு தைரியசாலி, ஒரு முடியாதவனுக்கு ஒரு முடிந்தவர் என்பது போல.
ஒரு குடும்பத்தில் மனைவி இறந்து விட்டால் தன் குழந்தைகளை ஏன் தன்னையே த்ன்னால் ஆண்களால் கவனித்துக்கொள்ள முடிய்வது இல்லை. (விதி விலக்குகள் உண்டு) குழந்தைகள் இருந்தால் அது சாக்கு, இல்லையென்றால் குழந்தை குட்டி இல்லை அதனால் மறுமணம் என்ற சாக்கு. ஆனால் பெண்கள்??? (இங்கெயும் விதிவிலக்குகள் உண்டு)
”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில் மூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”
என்று பாரதி கொதிப்பது... இப்படி பல காரணங்களால். அதுமட்டுமல்ல,
”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”
என்று அவர் கூறுவதும் அப்படிப் பெண்களை அடிமைப்படுத்துபவர் தன் செயலுக்கு நாண வேண்டும் என்பதை வலியுறுத்தவே..
இதிலிருந்து ஞானத்தின் இருப்பிடமான பெண்ணை இடைக்காலத்தில் அடிமைப்படுத்தவே , “பெண்புத்தி பின் புத்தி” ”அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு” போன்ற நல்ல பழமொழிகளை தவற்ர்க கூறி வரும் வழக்கமானது.
இன்னும் வரும்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நன்றிகள் ஆதிரா.
சிவா சார் - கவிதை களஞ்சியப் பகுதியில், சொந்த, புது, மாபு, நகைச்சுவை என இடுகைகள் உள்ளன. '
சிந்தனைக்கு' என ஒரு தனிப் பகுதி பூத்தால் நலம் பயக்கும். இதைப் போன்ற கவிதைகள் அங்கு இட ஏதுவாய் இருக்குமல்லவா ?
சிவா சார் - கவிதை களஞ்சியப் பகுதியில், சொந்த, புது, மாபு, நகைச்சுவை என இடுகைகள் உள்ளன. '
சிந்தனைக்கு' என ஒரு தனிப் பகுதி பூத்தால் நலம் பயக்கும். இதைப் போன்ற கவிதைகள் அங்கு இட ஏதுவாய் இருக்குமல்லவா ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|