புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
11 Posts - 4%
prajai
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
9 Posts - 4%
Jenila
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_m10கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 14, 2010 8:31 pm

புதுச்சேரி: கடல்கோளினால் அழிந்துபோன பூம்புகார் நகரின் எழில்மிகுதோற்றத்தை, புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட ஓவிய விரிவுரையாளர்தத்ரூபமான ஓவியமாகத் தீட்டி உள்ளார்.
தமிழ் காப்பிய இலக்கியங்களில் போற்றப்படும் பூம்புகார் நகர், 1,800ஆண்டுகளுக்கு முன், உலகின் தலைசிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சர்வதேசவர்த்தகச் சந்தையாகவும் விளங்கியது. இன்ன பிற வகையாலும் சிறந்து விளங்கியபூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை,பட்டினப்பாலை உள்ளிட்ட நூல்களில் வர்ணிக்கப்பட்ட பூம்புகார் நகரின் அழகியதோற்றத்தை, புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடஓவிய விரிவுரையாளர் ராஜராஜன், பிரமாண்ட ஓவியமாகத் தீட்டி நம் கண் முன்னேகொண்டு வந்து நிறுத்தி உள்ளார். "டிரை பேஸ்டல்' எனும் வண்ணக் கட்டிகளைகொண்டு, 12 அடி நீளம், 6 அடி அகலமுள்ள காகிதத்தில், இலக்கியக்குறிப்புகளின் அடிப்படையில், பூம்புகாரின் அன்றைய காட்சிகளை இலக்கியநயத்தோடு மிகப்பெரிய ஓவியமாகத் தீட்டியுள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 14, 2010 8:32 pm

பூம்புகார் நகரின் பிரதான வீதி, வானுயர்ந்த மாட மாளிகைகள்,உப்பரிகைகளுடன் கூடிய கலை நயமிக்க வீடுகள், சமய வழிபாட்டு விகாரைகள்உள்ளிட்டவை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.மேலும், சாலையோர கடைகளும்,கடலில் நங்கூரமிட்டுள்ள வர்த்தக கப்பல்களும், பரபரப்பான பண்டக சாலைகள் எனஓவியக் காட்சிகள் நீள்கிறது. ஓவியத்தின் இடதுபுறம் சோழ மன்னரின் யானையும்,அருகில் பாதுகாப்புக்காக அரேபிய குதிரையில் யவன வீரர் செல்லும் காட்சியும்பதிவு செய்யப் பட்டுள்ளது.
நெடிய அகன்ற வீதியில் சீனர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள் என பல்வேறுதேசத்தவர்கள் தமிழர்களுடன் நடந்து செல்வதும், அறம் பிறழ்வோர், கபடசாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும்சக்திபடைத்த சதுக்க பூதம் (நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியில்நிறுவப்பட்டுள்ளது) என, பூம்புகாரின் எழிலான காட்சிகளை ராஜராஜனின் ஓவியம்தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம்பயிலும் மாணவர்களுக்கு, "டிரை பேஸ்டல்' ஓவியம் தீட்டும் நுட்பத்தையும்,இலக்கியக் காட்சிகளை ஓவியமாக்கும் முறையைக் கற்பிற்கும் நோக்கிலும் இந்தபூம்புகார் நகர ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த ஓவியம் பாரதியார்பல்கலைக் கூடத்தின் மூன்றாமாண்டு ஓவிய பட்டப்படிப்பு வகுப்பில் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளது.கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Dsdsdsev



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 14, 2010 11:52 pm

ஓவீயருக்கு நன்றி.. பகிர்ந்த கிருஷ்ணம்மாவுக்கு மனமார்ந்த் நன்றி..



கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Aகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Aகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Tகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Hகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Iகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Rகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Aகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக