புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலில் சிக்கிய ராசாவை காப்பாற்ற டெல்லியில் கனிமொழி தீவிர முயற்சி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி ஊழலில் சிக்கிய ராசாவை காப்பாற்ற டெல்லியில் கனிமொழி தீவிர முயற்சி.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி டெல்லியில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த கனிமொழி, ராசாவை மத்திய அமைச்சரவையில் இருந்து ஞிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மேலும் மத்திய அமைச்சர் ராசாவின் பின்னணியில் தி.மு.க. முழுமையாக இருப்பதால் ராசா மீது எந்த நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட தி.மு.க. மத்திய அமைச்சர் ராசாவே காரணம் என்று மத்திய கணக்கு தணிக்கைக் குழுவும் தனது இறுதி அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டது. கடந்த 2008 ம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின்போது அவற்றை மலிவான கட்டணத்திற்கு சில தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு ராசா ஒதுக்கீடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ராசாவை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பல அறிக்கைகள் மூலம் கோரிக்கைகள் விடுத்திருந்தார். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களும் அதையே வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் தணிக்கைக் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகி அதில் ராசா மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட ராசாவே தனிப்பட்ட காரணம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பிரதமர் அளித்த ஆலோசனை, சட்ட மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை வழங்கிய ஆலோசனைகளையும் மத்திய மந்திரி ராசா அலட்சியப்படுத்திவிட்டு சில குறிப்பிட்ட தனியார் தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்திருக்கிறார் என்றும் தணிக்கைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ராசாவை ஞிக்கக் கோரி ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தந்தி அனுப்ப வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதையேற்று பொதுமக்களும், அ.தி.மு.க.வினரும் தந்திகளை அனுப்பி வருகிறார்கள். ஆனால் அதை கெடுக்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன.
பல தபால் தந்தி அலுவலகங்கள் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் மூடப்பட்டதாம். ராசாவை காப்பாற்ற ஆளும் தி.மு.க. அரசு பல வழிகளில் முயன்று வருகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், ராசாவை காப்பாற்றுவதற்காக, அவர் மீது எந்த நடவடிக்கையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னால் ஆனமட்டும் பல முயற்சிகளை எடுத்து வருகிறாராம். டெல்லியில் நேற்று அவர் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மத்திய அமைச்சரவையில் இருந்து ராசாவை ஞிக்கக் கூடாது என்று கனிமொழி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாராம். கனிமொழி மட்டுமல்ல, தி.மு.க. வும் முழுமையாக ராசா பக்கம் தான் இருக்கிறதாம். எனவே ராசா மீது விரைவில் நடவடிக்கை வராது என்றுதான் தெரிகிறது. ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. தொடர்ந்து இப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள முழக்கமிட்டன. ஆனால் அவற்றை மத்திய அமைச்சர் சிதம்பரமும் சரி, பவன்குமார் பன்சலும் சரி நிராகரித்துவிட்டார்களாம். தணிக்கை குழுவின் அறிக்கை பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்த பிறகுதான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று சிதம்பரம் கூறிவிட்டாராம். ஊழலில் சிக்கிய ராசாவை காப்பாற்ற தி.மு.க. மேலிடம் போராட தொடங்கிவிட்டது என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.
தினபூமி!
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி டெல்லியில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த கனிமொழி, ராசாவை மத்திய அமைச்சரவையில் இருந்து ஞிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மேலும் மத்திய அமைச்சர் ராசாவின் பின்னணியில் தி.மு.க. முழுமையாக இருப்பதால் ராசா மீது எந்த நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட தி.மு.க. மத்திய அமைச்சர் ராசாவே காரணம் என்று மத்திய கணக்கு தணிக்கைக் குழுவும் தனது இறுதி அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டது. கடந்த 2008 ம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின்போது அவற்றை மலிவான கட்டணத்திற்கு சில தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு ராசா ஒதுக்கீடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ராசாவை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பல அறிக்கைகள் மூலம் கோரிக்கைகள் விடுத்திருந்தார். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களும் அதையே வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் தணிக்கைக் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகி அதில் ராசா மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட ராசாவே தனிப்பட்ட காரணம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பிரதமர் அளித்த ஆலோசனை, சட்ட மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை வழங்கிய ஆலோசனைகளையும் மத்திய மந்திரி ராசா அலட்சியப்படுத்திவிட்டு சில குறிப்பிட்ட தனியார் தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்திருக்கிறார் என்றும் தணிக்கைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ராசாவை ஞிக்கக் கோரி ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தந்தி அனுப்ப வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதையேற்று பொதுமக்களும், அ.தி.மு.க.வினரும் தந்திகளை அனுப்பி வருகிறார்கள். ஆனால் அதை கெடுக்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன.
பல தபால் தந்தி அலுவலகங்கள் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் மூடப்பட்டதாம். ராசாவை காப்பாற்ற ஆளும் தி.மு.க. அரசு பல வழிகளில் முயன்று வருகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், ராசாவை காப்பாற்றுவதற்காக, அவர் மீது எந்த நடவடிக்கையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னால் ஆனமட்டும் பல முயற்சிகளை எடுத்து வருகிறாராம். டெல்லியில் நேற்று அவர் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மத்திய அமைச்சரவையில் இருந்து ராசாவை ஞிக்கக் கூடாது என்று கனிமொழி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாராம். கனிமொழி மட்டுமல்ல, தி.மு.க. வும் முழுமையாக ராசா பக்கம் தான் இருக்கிறதாம். எனவே ராசா மீது விரைவில் நடவடிக்கை வராது என்றுதான் தெரிகிறது. ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. தொடர்ந்து இப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள முழக்கமிட்டன. ஆனால் அவற்றை மத்திய அமைச்சர் சிதம்பரமும் சரி, பவன்குமார் பன்சலும் சரி நிராகரித்துவிட்டார்களாம். தணிக்கை குழுவின் அறிக்கை பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்த பிறகுதான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று சிதம்பரம் கூறிவிட்டாராம். ஊழலில் சிக்கிய ராசாவை காப்பாற்ற தி.மு.க. மேலிடம் போராட தொடங்கிவிட்டது என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.
தினபூமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
என்ன! ராசாவையும் கனிமொழியையும் பிணைத்து பார்க்கீறிங்கலா?
படுகை wrote:
என்ன! ராசாவையும் கனிமொழியையும் பிணைத்து பார்க்கீறிங்கலா?
அட, இது நல்லாருக்கே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாறனுக்கு பதில் இந்த இலாகா அமைச்சராக ராஜா தேர்தேடுக்கபட்ட காரணம் கனிமொழிதான் .....இந்த பதவியில் ராஜா நீடிக்க அவர் என்ன வேண்டுமானும் செய்வார்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:மாறனுக்கு பதில் இந்த இலாகா அமைச்சராக ராஜா தேர்தேடுக்கபட்ட காரணம் கனிமொழிதான் .....இந்த பதவியில் ராஜா நீடிக்க அவர் என்ன வேண்டுமானும் செய்வார்....
நீங்க சொன்னா அது மிகச் சரியா இருக்கும் ஜீ!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:மாறனுக்கு பதில் இந்த இலாகா அமைச்சராக ராஜா தேர்தேடுக்கபட்ட காரணம் கனிமொழிதான் .....இந்த பதவியில் ராஜா நீடிக்க அவர் என்ன வேண்டுமானும் செய்வார்....
நீங்க சொன்னா அது மிகச் சரியா இருக்கும் ஜீ!
இவங்க இருவர்க்கும் இடையில் என்ன உறவு உள்ளது ஜீ..?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:சிவா wrote:வை.பாலாஜி wrote:மாறனுக்கு பதில் இந்த இலாகா அமைச்சராக ராஜா தேர்தேடுக்கபட்ட காரணம் கனிமொழிதான் .....இந்த பதவியில் ராஜா நீடிக்க அவர் என்ன வேண்டுமானும் செய்வார்....
நீங்க சொன்னா அது மிகச் சரியா இருக்கும் ஜீ!
இவங்க இருவர்க்கும் இடையில் என்ன உறவு உள்ளது ஜீ..?
இதற்கு தனிக்குழு அமைத்துள்ளேன் பாலாஜி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி
» கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்?
» ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை
» தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி
» டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்
» கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்?
» ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை
» தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி
» டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|