புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
20 Posts - 65%
heezulia
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
62 Posts - 63%
heezulia
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_m10பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 1:13 am

கனடாவின் கன்சவேட்டிவ் அரசு பெரும் எதிர்ப்புக்களிடையே நடைமுறைப்படுத்த முயலும் சி- 49 என்ற சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெறப்பட்ட கடிதங்கள் போலியானவைகள் என்றும் குழப்பம் நிறைந்தவை என்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையான குளோப் அன்ட் மெயில் இன்று சுட்டிக் காட்டியுள்ளது. இச் சட்டத்தை எதிர்ப்போர் கனடிய குடிவரவு கட்டமைப்பையே குலைப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்று குடிவரவு குடியகல்வுத் துறை அமைச்சர் ஜேசன் கேனி தெரிவித்தது மட்டுமல்லாது, பலத்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இச்சட்டம் சம்பந்தமாக குளோப் அன்ட் மெயில் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடையம் பின்வருமாறு:

அதாவது அகதிகள் கனடாவுக்குள் வரும் சட்டத்தை சீர் திருத்த செய்ய பல் இனக்குழுவிடம் தாம் அதரவுக் கடிதங்களைப் பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அக்கடிதங்கள் போலியானவை என குளோப் அன்ட் மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்த பல்லினக் குழும அமைப்புக்களில் சில அரச நிதியுதவி பெறும் அமைப்புக்கள் எனவும் எனவே அவை தங்களது நிதியுதவித் தொகையில் பாதிப்பு ஏற்படாதவகையில் இவ் ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்துள்ளன எனவும், இச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்த வேறு சில அமைப்புக்கள் நடைமுறையில் இல்லையெனவும், அவை பதிவு பெறாத அல்லது உண்மையிலேயே இல்லாத அமைப்புக்களாக இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளதோடு, இச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்த தமிழர் அமைப்பான “பீல் தமிழர் சமூக நிலையத்தின்” தொடர்பாளராக தன்னைத் தெரிவித்துள்ள பாலன் ரட்னராஜா என்பவர் தாங்கள் இவ்வாறு கடிதம் கொடுத்தால் அரச நிதியுதவியைப் பெறலாம் என்றே தாங்கள் இக் கடிதத்ததைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தான் இந்த அமைப்பை ஒரு வருடத்திற்குள் தான் ஆரம்பித்ததாகவும், அலுவலகம். தொலைபேசி, இணையத் தொடர்பு என்பனவற்றைப் பேணுவதற்கு தங்களிடம் நிதியில்லையென்ற காரணத்தினாலேயே தான் தனது தனிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பிற்குக் கொடுத்ததாகவும் மேற்படி பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இந்த தமிழர் அமைப்பின் கடிதமே பரவலாக இவ்விவகாரத்தை செய்தியாக்கும் செய்தி நிறுவனங்களிற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் கடத்தல்காரர்களை மாத்திரமே தண்டிக்க உதவும் எனவும் இதனால் அகதிகளிற்குப் பாதிப்பு வராது எனவும் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தான் இந்தச் சட்டத்திற்கு ஆதரவுக் கடிதம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி தமிழரான பாலன் ரட்னராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை இச்சட்டத்தை மிகவும் தீவிரமாக எதிர்ப்பதற்கு தமிழர்களின் மிகப்பலமான அமைப்பான கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தன்னை வரித்துக்கட்டிச் செயற்படுவதாகவும் தெரிவித்த குளோப் அன்ட் மெயில் பத்திரிகை, இந்த பீல் தமிழர் சமூக நிலையம் என்ற அமைப்பை தமிழர்கள் யாரும் இதுவரை அறிந்திருக்கவில்லையென்றே தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கனடாவின் அகதிகளிற்கெதிரான புதிய சட்டத்தை அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழ் அகதிகள் வந்த முதற் கப்பலான ஓசன் லேடி என்ற கப்பலையே குடிவரவு அமைச்சர் தேர்ந்தெடுத்தார் என்பதும் அதற்கடுத்த பத்திரிகையாளர் மாநாட்டை அந்தக் கப்பலில் வந்த பெரும்பாண்மையோர் வதியும் பிரம்டன் நகரைத் தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இச் சட்டத்திற்கான போலியான, மயக்ககரமான கடிதங்கள் அமைச்சரின் இச்சட்ட நிறைவேற்றலிற்கு எதிர்ப்புக்களை உருவாக்கும் என்றே நம்பப்படுகிறது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக