புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
1 Post - 1%
bala_t
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
1 Post - 1%
prajai
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
293 Posts - 42%
heezulia
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
6 Posts - 1%
prajai
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
5 Posts - 1%
manikavi
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாரும் ரமணரும் ஒன்றா...?


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Oct 20, 2010 9:37 am

பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com
கேள்வி : நாஸ்திகன், ஆஸ்திகன் இருவரையும் ஒன்றாகத்தான் இறைவன் நடத்துவாரா?
சதாசிவம் ஓமன்





பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com+%2819%29

லக ஜீவன்கள் அனைத்தையும் சமமாகப் பாவிப்பவன். இறைவன், கண்ணுக்குத் தெரியாத அமீபா முதல் மனிதன் வரை அவன் படைத்திருப்பது அவ்வுயிர்கள் தன்னை வழிபட வேண்டுமென்றோ. போற்றிப் புகழ வேண்டுமென்றோ படைக்கவில்லை, அதனதன் சுயதர்மத்தை உணர்ந்து அனைத்து ஜீவன்களும் நடக்க வேண்டும் என அவன் விரும்புகிறான், எனவே நம்பிக்கை உடையவர்கள். இல்லாதவர்கள் என்ற பேதம் அவனுக்கு இல்லை, இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் தனது கடேசி மூச்சுவரை கடவுளை இல்லை என்று மறுத்த பெரியாரும் கடவுளிடமே தன்னை முழுமையாக அற்பனித்து வாழ்ந்த ரமணரும் காந்தியும் கூட இறைவனின் திருவுள்ளத்தின் முன்னால் சமம்தான் மனிதர்களுக்குத்தான் விருப்பு வெறுப்பு உண்டேத் தவிற ஆண்டவனுக்கு துளியும் கிடையாது இங்கு நாஸ்திகள் என்பவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று பார்க்கக் கூடாது, எவனொருவன் தன்மீதும் தன் முயற்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறானோ அவனே நாஸ்திகன், அப்படிப்பட்டவன் இறைவன் சந்நிதானத்தில் இருந்தும். பூஜைக்கு உதவாத பூவுக்குச் சமமாவான்,





பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com+1 கேள்வி : பெரும்பாலான நல்லவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் துன்பப்படுவது ஏன்?
நாராயணன் சிங்கப்பூர்




பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com+%285%29

எப்போதுமே நமக்குச் சங்கடம் தருவனவற்றைத் துன்பம் என்கிறோம், சந்தோஷம் தருவனவற்றை இன்பம் என்கிறோம், வாழ்வில் பலமுனைகளில் போராடி வெற்றி பெறும்போது நம்மால்தான் இந்த வெற்றி அடைந்தோம் என எண்ணி கர்வப்படுகிறோம், மாறாக தோல்வி அடைந்தாலோ என்ன பாவம் செய்தேன் நான் ஏன் எனக்கு தோல்வியைத் தந்தாய் இறைவா எனக் கூவி இறைவன் மீது பழிபோடுகிறோம். இதுதான் மனித இயல்பு, இன்பத்தில் இறைவனுக்கு நன்றி கூறாதவன் துன்பத்தில் மட்டும் இறைவன் மீது பழிபோடுவது ஏன்? நீங்கள் கேட்டது நல்லவர்கள் துன்பப்படுவது ஏன் என்றுதானே? ஒருவன் நல்லவன் கெட்டவன் என நாம் எப்படி முடிவு செய்ய முடியும்? அவனவனுக்கு அவனவன் நல்லவனே, யாராவது தன்னைத் தீயவன் என்று கூறிக்கொள்கிறார்களா? கொலைகாரன் கூட தனக்கென ஒரு நியாயம் வைத்திருப்பான், நல்லவன் கெட்டவன் என்று யாரும் இல்லை, நன்மைக்குள் தீமையும் தீமைக்குள் நன்மையும் கலந்தே இருப்பதுதான் கடவுளின் சிருஷ்ட்டி யாரும் முழுமையான கெட்டவனாகவோ நல்லவனாகவே இருக்க இயலாது அதேப் போலவே எந்தவொறு மனித வாழ்விலும் துன்பம் மட்டுமேதான் வந்துள்ளது என்று சொல்லவும் முடியாது புற்றுநோயாளியின் வாழ்க்கையிலும் வசந்தம் உண்டு இன்பம். துன்பம் என்று எதுவும் இல்லை, ஒவ்வொன்னையும் நாம் எடுத்துக் கொள்ளும் மன நிலையைப் பொருத்தே உள்ளது,

source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_19.html






பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Sri+ramananda+guruj+3

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 2:07 pm

ஏற்கனவே காலையில் இதே பதிவு பதியப்பட்டது ... இப்போது மறுபடியும் குருஜி அவர்கள் பதிந்துள்ளார்கள் ....
இதை நீக்கவா ?? என்று தெரியாததினால் இங்கு நகர்த்தியுள்ளேன்..
இனி தலைமை முடிவெடுக்கட்டும் ...
நன்றி


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 2:17 pm

இந்த பதிவில் , நீக்கப்படும் அளவுக்கு எதுவும் இல்லையே சாந்தன் , இது பொதுவிலேயே இருக்கலாமே .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 2:18 pm

ராஜா wrote:இந்த பதிவில் , நீக்கப்படும் அளவுக்கு எதுவும் இல்லையே சாந்தன் , இது பொதுவிலேயே இருக்கலாமே .....

அண்ணா இது இரட்டை பதிவு ஏற்கனவே இதே பதிவு இங்கே பதிந்துள்ளது

http://www.eegarai.net/-f8/-t45166.htm#425555



ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியாரும் ரமணரும் ஒன்றா...? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 2:20 pm

ராஜா wrote:இந்த பதிவில் , நீக்கப்படும் அளவுக்கு எதுவும் இல்லையே சாந்தன் , இது பொதுவிலேயே இருக்கலாமே .....

இல்லை ராஜா அண்ணா ... இரட்டை பதிவு அண்ணா
காலையில் கேள்வி பதில் பகுதியில் பதியப்பட்டது ... இப்போது ஆன்மீகம் இந்து பகுதியிலும் பதியப்பட்டுள்ளது அண்ணா ... அதுதான் ஒரு பதிவை இங்கே நகர்த்தி விட்டேன் ... ஒன்று இருந்தால் போதுமானதாக இருக்குமே ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 20, 2010 2:46 pm

சொல்றேன்னு தப்பா நினைக்காதின்கப்பா.குருஜியோட பதிவுக்கு யாரும் பின்னூட்டம் போடலைன்னா அவர் திரும்ப திரும்ப அவரோட பதிவுகளை போடுறார். ஏற்கனவே வேற இரண்டு பதிவுகளில் நான் இது போல பார்த்து இருக்கேன்.
இரண்டு பதிவு ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் ஒன்றை எடுப்பது நல்லதுதானே.




பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Uபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Dபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Aபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Yபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Aபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Sபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Uபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Dபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Hபெரியாரும் ரமணரும் ஒன்றா...? A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 3:03 pm

அடடா ...... நான் கவனிக்க வில்லையே .......

சுட்டிகாட்டிய நிர்வாககுழு + வழிநடத்துனர்களுக்கு நன்றி.

இரட்டை பதிவென்றால் தாராளமாக எடுத்து விடலாம் நிர்மல் , இதை எதுக்கு கேட்டுகிட்டு ........ நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 4:19 pm

ராஜா wrote:அடடா ...... நான் கவனிக்க வில்லையே .......

சுட்டிகாட்டிய நிர்வாககுழு + வழிநடத்துனர்களுக்கு நன்றி.

இரட்டை பதிவென்றால் தாராளமாக எடுத்து விடலாம் நிர்மல் , இதை எதுக்கு கேட்டுகிட்டு ........ நன்றி

மிக்க நன்றி ராஜா அண்ணா ......
நாங்க தான் கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு இருக்கோம்ல ....
இனிமேல் இங்கே ஒரு அறிவிப்பு கொடுத்துட்டு எடுத்து விடுகிறேன் அண்ணா ...
நன்றி நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 20, 2010 4:27 pm

உதயசுதா wrote:சொல்றேன்னு தப்பா நினைக்காதின்கப்பா.குருஜியோட பதிவுக்கு யாரும் பின்னூட்டம் போடலைன்னா அவர் திரும்ப திரும்ப அவரோட பதிவுகளை போடுறார். ஏற்கனவே வேற இரண்டு பதிவுகளில் நான் இது போல பார்த்து இருக்கேன்.
இரண்டு பதிவு ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் ஒன்றை எடுப்பது நல்லதுதானே.

அதை நானும் பார்த்தேன் ஒன்றை தூக்கி விட்டேன் அக்கா நன்றி.



பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக