புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
19 Posts - 50%
heezulia
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 3%
Guna.D
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
17 Posts - 4%
prajai
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
4 Posts - 1%
jairam
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_m10புராணக்கதை: சிவப்பு மலை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புராணக்கதை: சிவப்பு மலை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 10:35 pm

பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள் போல இருக்கும். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் படகுகளையும் வாள் மூக்கால் குத்தி, கடலில் இருந்து விரட்டும். கடற்கரைகளில் அமரும் மக்களையும் சும்மா விடாது. அந்த நேரத்தில் சிங்கப்பூரின் அரசராக இருந்தவர் ராஜா இஸ்கந்தர். தனது படைவீரர்களிடம் வாள் மீன்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்.

பெரிதாக வந்த ஓர் அலையில் கடலுக்குள் அடித்துச் செல்லப் பட்ட வீரர்கள், ஈட்டியால் வாள் மீன்களைக் கொல்ல முயன்றனர். ஆனால், ஜெயித்தது என்னவோ வாள் மீன்கள்தான்! பல வீரர்களைத் தங்கள் வாள் முக்கால் காயப்படுத்தி துரத்தி அடித்தன. வீரர்களின் ரத்தத்தால் கடல் செந்நிறமாக மாறியது.

போர்வீரர்களில் பலர் இறந்ததால் பயந்துபோனார் அரசர். சோகமாக கடற்கரை மணலில் நடந்துகொண்டு இருந்தார். "இந்தப் பயங்கரமான வாள் மீன்களை எப்படிக் கொல்வேன்?" என்று கத்தினார்.

"வழி இருக்கிறது" என்றது ஒரு குரல். திரும்பிப் பார்த்தார் அரசர். அருகில் இருந்த பாறையில் ஒரு சிறுவன் அமர்ந்து இருந்தான். அவனே தொடர்ந்து, "நீரில் வாழைமரங்களால் ஒரு சுவர் எழுப்புங்கள். அலையில் வாள் மீன்கள் வரும்போது அவற்றின் வாள் மூக்கு கூர்மையாக இருப்பதால் வாழை மரத்தில் குத்தி மீன்கள் சிக்கிவிடும்!" என்றான்.

அதன்படியே நாடு முழுவதும் இருந்து வாழை மரங்களை எடுத்து வந்து கடலில் சுவர் எழுப்பினார் கள். அடுத்து வந்த பெரிய அலையில் வாள் மீன்கள் வாழை மரத்தில் சிக்கிக்கொண்டன. அவற்றை அரசரின் வீரர்கள் கொன்று குவித்தனர்.

ஒரு வீரன்கூட இறக்கவில்லை. அதே நேரம், ஒரு வாள் மீன்கூட தப்பிக்கவில்லை! இறந்து கிடந்த மீன்களை எடுத்து சமைத்துப் பெரிய திருவிழாவாகவே கொண்டாடினர்.

ஆனால், அரசருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தனது தளபதியிடம் "அந்த சிறுவன் மிகவும் புத்திசாலி. என்னைவிட சக்தி வாய்ந்தவனாக ஒரு நாள் வருவான்" என்றார்.

அன்று இரவு அந்தச் சிறுவனைக் கொல்ல நான்கு வீரர்களை அனுப்பினான் தளபதி. அவர்கள் அந்த மலைக்குச் சென்றனர். அங்கே பயங்கர உருவத் தோடு ஒரு கிழவி நின்றிருந்தாள், "ஏமாற்றுக்காரர் களே" என்று கத்திய அவள், "உங்களுக்கு உதவி செய்த சிறுவனையே கொல்லப் போகிறீர்களா? நான் உங்களுக்குத் தண்டனை தருவேன்." என்றாள்.

பயந்துபோன வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள். திடீரென அவர்கள் முன் இருந்த தரைப் பகுதி பிளந்தது. அதில் விழுந்து இறந்து போனார்கள் வீரர்கள். அவர்களது ரத்தம் ஆறாக ஓடி மலையையே ரத்த நிறமாக்கியது. அதிலிருந்து அதற்கு "சிவப்பு மலை" என்று பெயர் வந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தக் கிழவியோ, சிறுவனோ காணப்படவில்லை. "எப்போது அந்தச் சிறுவன் திரும்பி வரு கிறானோ அதுவரை மலை சிவப்பாகத்தான் இருக்கும். பல உயிர்களைக் காப்பாற்றிய அப்பாவி சிறுவனைக் கொல் வதற்காகப் போட்ட வஞ்சகத் திட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்" இது சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கை!

விகடன்!



புராணக்கதை: சிவப்பு மலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 11:59 pm

கதை உண்மையா பொய்யா என்பது இல்லை முக்கியம்.
கதை தரும் படிப்பினை அருமை. நன்றிகொன்றார்க்கு இல்லை இவ்வையம்..பகிர்வுக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Dec 28, 2010 5:14 pm

நல்ல படிப்பினைதரும் கதை...பகிர்வுக்கு நன்றி புராணக்கதை: சிவப்பு மலை! 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 6:22 pm

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த கதை நல்ல படிப்பினை




புராணக்கதை: சிவப்பு மலை! Uபுராணக்கதை: சிவப்பு மலை! Dபுராணக்கதை: சிவப்பு மலை! Aபுராணக்கதை: சிவப்பு மலை! Yபுராணக்கதை: சிவப்பு மலை! Aபுராணக்கதை: சிவப்பு மலை! Sபுராணக்கதை: சிவப்பு மலை! Uபுராணக்கதை: சிவப்பு மலை! Dபுராணக்கதை: சிவப்பு மலை! Hபுராணக்கதை: சிவப்பு மலை! A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Dec 28, 2010 10:25 pm

பகிர்வுக்கு நன்றி சிவா மகிழ்ச்சி மகிழ்ச்சி



புராணக்கதை: சிவப்பு மலை! Mபுராணக்கதை: சிவப்பு மலை! Oபுராணக்கதை: சிவப்பு மலை! Hபுராணக்கதை: சிவப்பு மலை! Aபுராணக்கதை: சிவப்பு மலை! N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக